V

வானம் திறக்கனும் மகிமை இறங்கனும்-Vaanam thirakanum magimai iranganum

வானம் திறக்கனும்மகிமை இறங்கனும்மறுரூபமாகனுமே நான் மறுரூபமாகனுமே ஏங்குகிறேன் கதறுகிறேன்தாகமாய் இருக்கின்றேன் இன்னும் ஒருவிசைஉந்தன் மகிமையைப்பார்த்திட விரும்புகிறேன் 1) வானத்திற்கும் பூமிக்கும் ஏணி ஒன்றை நான் பார்த்தேன்தேவனை தரிசிக்கும் தேவதூதர்முகம் பார்த்தேன்களைத்துப்போய் நின்றாலும் தரிசனம் தந்திடுவார்சோர்ந்து நின்ற இடத்தையே பெத்தேலாய் மாற்றிடுவார்வானத்தின் வாசல் அதுவேமகிமையின் வாசலும் அதுவே 2) உலர்ந்த எலும்பின் பள்ளத்தாக்கில் தேவனின் கிரியை கண்டேன்தீர்க்கமாய் உரைத்திடவே வார்த்தையின் வல்லமை கண்டேன்எலும்புகள் உருவாகும் நரம்புகள் ஒன்றுசேரும்சேனையாய் எழும்பி நின்று தேசத்தை சுதந்தரிக்கும்மரித்தோரின் பள்ளத்தாக்கிலே ஜீவனின் வாசனை வீசிடுதேஎன் […]

வானம் திறக்கனும் மகிமை இறங்கனும்-Vaanam thirakanum magimai iranganum Read More »

வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu

வானோர் வணங்கும் வல்ல நாமமதுதூதர் துதிக்கும் தூய நாமமது -2உலகின் ஒளியாய் வந்த நாமமதுமாந்தர்க்கு மீட்பாய் வந்த நாமமது-2 யெஷுவா -8 அகிலம் எங்கிலும் உயர்ந்த நாமம்அதிகாரம் அனைத்தையும் உடைய நாமம்-2கிரீடங்கள் எல்லாம் பணிந்திடும் உம் நாமம்இணையில்லா மகிமை உந்தன் நாமம் -2 யெஷுவா -8 சர்வ வல்லமை உடைய நாமம்சமாதானம் தந்திட வல்ல நாமம்-2பிணிகள் அகற்றிடும் உந்தன் நாமம்பாவக்கறைகள் முற்றும் அகற்றும் நாமம் -2  யெஷுவா -8 Vaanor Vanangum Valla NaamamathuThoodhar Thudhikkum Thooya

வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu Read More »

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சுகிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர் உம்மை துதிப்பேன் நான்உம்மை துதிப்பேன்கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் பல வண்ண அங்கி ஜொலித்ததினாலேபலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்கதந்தீங்க ராஜ வஸ்திரம்அத ஒருத்தனும் நெருங்க முடியலஅடிம என்ன அதிபதியாமாத்திப்புட்டீங்க மோசேயே போல கொலைகாரன் என்றுதூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்கவந்தீங்க முட்செடியினில்என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவேவேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai Read More »

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் செழிப்பை உண்டாக்கும் தண்ணீர் தடாகமும் நீரே எந்தனின் கோட்டையும் நீரே எந்தனின் வெளிச்சமும் நீரே நீரே நல்லவர், நீரே வல்லவர் நீரே பரிசுத்தர், நீரே என் ரட்சகர் 1.உம்மை நோக்கி கூப்பிடும் நாளில் மறு உத்தரவு எனக்களிப்பீர்நீரே நல்லவர் நீரே வல்லவர் நீரே பரிசுத்தர் நீரே என் ரட்சகர் 2.சகலத்தையும் சிருஷ்டித்தவரே நீர் சர்வ வல்லவரே நீரே சிறந்தவர் நீரே உயர்ந்தவர் நீரே மாறாதவர் நீரே பாத்திரர் 3.உமது தயவு எனக்கு வேண்டுமே உமது

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum Read More »

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam vittu Manulagam

LYRICS:வின்னுலகம் விட்டு மண்ணுலகம்வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம்எந்தன் பாவங்களை தீர்த்திடவேபலியாக வந்தீரே, உந்தன் அன்புக்கு ஏதும்ஈடில்லை -2. 1.சேராபீன் கூட உம்மைக்காண ,முடியாமல் கண்கள் மூடிடுதே,ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர் எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு. 2.தூதர்கள் போற்றும் தூயவர் நீரே,துதிகள் மத்தியில் வாழ்பவரே பாவி என்மேல் பாசம் வைத்து எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam vittu Manulagam Read More »

வெண்கல கதவுகள உடைக்க -Vengala Kadhavugala udaika

வெண்கல கதவுகள உடைக்க வல்லவரேஇரும்பு தாழ்ப்பாள்கள முறிக்க வல்லவரே எஷூரரே என் இயேசுவேஉம் வல்லமை என்றும் குறைவதில்லையே யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்என் இயேசுவையே 1. சத்துரு சேனை தொடர்ந்து வந்தாலும்தனித்து நின்று ஜெயிப்பவர் நீரேயுத்தங்கள் எனக்காய் செய்பவர் நீரேயூதாவின் அதிபதியானவர் நீரே எஷூரரே என் இயேசுவேஉம் வல்லமை என்றும் குறைவதில்லையே யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்என் இயேசுவையே 2. எரிகோ கோட்டையும்

வெண்கல கதவுகள உடைக்க -Vengala Kadhavugala udaika Read More »

வெட்கப்பட்ட இடத்துல- Vetkapata idathula

வெட்கப்பட்ட இடத்துல தோற்றுபோன நேரத்துல தாழ்மையான இடத்துல என்னை தூக்கினவரே நன்றி ஏசுவே நன்றி பிதாவே பரிசுத்த ஆவியே நன்றி(4) 1)ஆடுகள் மேய்த்தவனை அரசனாக்கினார் தாழ்மையில் இருந்தவனை உயர்த்தி வைத்திட்டார் குறை சொன்ன வாயால புகழப்பண்ணினார் அழிக்க நினைச்சவனை அலற பண்ணினார் – நன்றி இயேசுவே (2) 2)மீன்களை பிடித்தவனை சீஷராக்கினார் கெபியில விழுந்தவனை உயர்த்தி வைத்திட்டார் குழியில் போட்டவனை தூக்கி எடுத்திட்டார் அடிமையானவனுக்கு ஆளுகை தந்தார் – நன்றி இயேசுவே

வெட்கப்பட்ட இடத்துல- Vetkapata idathula Read More »

வல்லமையின் ஆவியே – Vallamayin aaviyae

LyricsVallamayin aaviyae Vallamayin aaviyae Enakkulae Vaarumae Ennai Uyir Pera Seiyummae Verse 1Thaneerai rasamaaga maatriya vallamai Kurudarin kangalai thiranthitta vallamaiSevidarai ketkka seitha um vallamaiPisaasai thurathina adhisaya vallamai ChorusVallamayin aaviyae Vallamayin aaviyae Enakkulae Vaarumae Ennai Uyir Pera Seiyummae Verse 2Sengadal irandaaga pilandha um vallamaiPaarvonin senaiyai veezhthiya vallamaiMegasthambam melirundhu nadathiya vallamaiVanaandirathil mannaavai kodatha um vallamai ChorusVallamayin aaviyae Vallamayin

வல்லமையின் ஆவியே – Vallamayin aaviyae Read More »

வாழ்வை அளிக்கும் வல்லவா- Vazhvai Azhikkum Vallava

வாழ்வை அளிக்கும் வல்லவாதாழ்ந்த என்னுள்ளமேவாழ்வின் ஒளியை ஏற்றவேஎழுந்து வாருமே ஏனோ இந்த பாசமேஏழை என்னிடமேஎண்ணில்லாத பாவமேபுரிந்த பாவி மேல் உலகம் யாவும் வெறுமையேஉன்னை யான் பெறும்போதுஉறவு என்று இல்லை உன்உறவு வந்ததால் தனிமை ஒன்றே ஏங்கினேன்துணையாய் நீ வந்தாய்அமைதியின்றி ஏங்கினேன்அதுவும் நீ என்றாய்

வாழ்வை அளிக்கும் வல்லவா- Vazhvai Azhikkum Vallava Read More »

வாழ்வில் இனிமை வழங்கும் கனியே – Vaazhvil Inimai Valangum

வாழ்வில் இனிமை வழங்கும் கனியேவளமாய் எம்மில் தவழ்க 1. இயற்கை சுமந்த கனிசெய் வினையாம்இருளின் துயரம் விலகஇறைவன் உவந்து வழங்கும் கனியாய்அருளைப் பொழிந்தே வருக 2. தூய்மை அமுதம் துளிர்க்கும் மலராய்துலங்கும் இறைவா வருகதேய்வு தொடராப் புதுமை நிலவாய்திகழும் வாழ்வைத் தருக 3. தனிமை நலிந்து இனிமை பொழிந்துபுனித இதயம் பெறவேபுனிதர் சுவைக்கும் இனிய விருந்தாய்கனிவாய் எழுந்தே வருக

வாழ்வில் இனிமை வழங்கும் கனியே – Vaazhvil Inimai Valangum Read More »

வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai illai En nenjil

வார்த்தை இல்லை என் நெஞ்சில்மனம் திறந்து பேச நினைத்தும்வரிகள் இல்லை என் கையில்பல மொழியில் கவிதை தெரிந்தும்தாயிடம் பேச துடிக்கும்சிறு மழலையின் தவிப்பும்ஓராயிரம் என்னில் இருந்தும்எதை முதலில் பாட முடியும் ?நீரின்றி வாழ நினைத்தும்நீங்காது நெஞ்சில் இருக்கும்வழிமாறி ஓட துடித்தும்அழகாய் மனதிலே நிலைக்கும்உம் மனதை மாற்ற நினைத்தும்எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும்என் மனதை மாற்றி அமைத்துதுணையானீர் நெஞ்சோடு நீர் இணைந்தேன் உம்மிலேவழிகள் தெரியாமல்நிறைந்தேன் உம் அன்பிலேநிலைகள் புரியாமல்-2 வாழ்க்கையில் உறவுகள்நிரந்தரமாய் நிலைக்கும் என்று எண்ணினேன்அந்த எண்ணங்கள் பொய்யானதேவாழ்ந்திடும்

வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai illai En nenjil Read More »

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே- Vellum valibar kootam

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே – 2அணி அணியாய் திரள் திரளாய் – 2 1.கண்களின் இச்சை மாமிச ஆசைஜீவனத்தின் பெருமை-2சாத்தானின் தந்திரம், இயேசுவே என் மந்திரம்தேவனாலே பிறந்திடும் அனுபவம்இந்த உலகத்தை ஜெயித்திடுமே-வெல்லும் 2.துரிதமாக துணிந்து இப்பாரில்வசன விதை தூவ-2செல்லுவோம் பாரெங்கும், செல்லுவோம் இயேசுவை நாங்கள் எங்கள் இயேசுவுக்கு வீரர்கள்போர் ஆயுதம் தரித்து நிற்போம்-வெல்லும் 3.இளமை நாளில் இறைவனின் பாதம்விழுந்து வணங்கிடுவோம்-2பரிசுத்த அழகுடன் பரமனை தொழுவோமேதுதிகன மகிமையில் சிறந்தவர்நம் தேவனை உயர்த்திடுவோம்-வெல்லும்

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே- Vellum valibar kootam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks