அப்பா உந்தன் தயவு என்னை -Appa Undhan Thayavu

அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததேஅப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே(2) முட்செடியில் எழுந்தருளின உந்தன்தயவுமுற்பிதா யோசேப்பை உயர்த்தி வைத்ததேஉம் தயவு என்சிரசில் இறங்கவேண்டுமே(2)உயிருள்ளநாளெல்லாம் உயர்ந்திருக்கவே(2) . அப்பா உந்தன் ஆட்டிடையன் தாவீதை அரசனாக்கியஉம்தயவு எனக்கு வேண்டும் ஜீவதேவனேஜீவனுள்ள நாளெல்லாம் எந்தன் வாழ்க்கையில்(2)நன்மையும் கிருபையும் என்னைதொடருமே . அப்பா உந்தன் மோசேயோடு உடனிருந்த தேவனல்லவாஉம்தயவால் வழிநடத்தி சென்றீரல்லவாமேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்முன்சென்று என் வழியை வாய்க்கசெய்யுமே. அப்பா உந்தன்

அப்பா உந்தன் தயவு என்னை -Appa Undhan Thayavu Read More »