அளவில்லா ஆழிபோல – Azhavilla aazhipola
அளவில்லா ஆழிபோல – Azhavilla Aazhipola 1. அளவில்லா ஆழிபோலஉலகெல்லாம் பொங்குதாம்அது இயேசுவின் நேசமாம்!அங்கலாய்க்கும் பாவியைஅருளதாம்ஆக்குமாம் நல்லோனாக 2. ஆகாயத்தில் பிரகாசிக்கும்அளவில்லா ஜோதிபோல்இயேசு நாதர் வாக்குத்தத்தம்இலங்கி ஜொலிக்குது;எப்பாவிக்கும்நம்பினால் மீட்பு உண்டு 3. சுத்தாகாயம் விலையின்றிநித்தம் நாம் முகரும்போல்அத்தனேசு அரும் பாடால்அளித்த இரட்சண்யத்தைஅடைவோமேஅசுத்தம் அகலுமே! 4. பாவக் கறையிலிருந்துதேவ கிருபை மீட்டிடும்சாகுமட்டும் அவர் பெலன்சுத்தமாயென்றும் காக்கும்;போற்றிடுவோம்புண்ய நாதன் இயேசுவை Azhavilla AazhipolaUlagellam PonguthaamAthu Yeasuvin NeasamaamAngalaaikkum Paaviyai ArulathaamAakkumaam Nallonaaga Aagayaththil PirakasikkumAzhavilla JothipolaYesu Naathar VakkuththamElangi JolikkuthuEppaavikkumNambinaal […]
அளவில்லா ஆழிபோல – Azhavilla aazhipola Read More »