Tamil chritian songs

Tamil chritian songs
Tamil chritian songs lyrics

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் படுவோம்-2அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திடஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம்-2-அர்ச்சனை தாயின் கருவிலே உருவாகும் முன்னரே அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே பாவியாயினும் பச்சை பிள்ளையாயினும்ரட்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்மனிதராக புனிதராக வாழ படைகின்றீர்பிறர் முன்பாக எங்கள் வாழ்வை தொடக்க அழைக்கின்றீர் அஞ்சாதே என்று எம்மை காத்து வருகின்றீர்-அர்ச்சனை உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்உமது மாட்சியை […]

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக Read More »

துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae

துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae துதிக்குப் பாத்திரர் தூயவரே துதித்துப் பாடி உயர்த்திடுவோம் சேனை அதிபன் தடைகள் முறித்து தொடர்ந்து பாதையில் செல்கிறார் எரிகோ மதிலை வீழ்த்துவோம் அவரின் பெலத்தால் வெல்லுவோம் வல்ல மீட்பர் இயேசு தானே இவரே நம்மில் ஜீவிக்கிறார் நமக்கெதிராய் எழும்பிடும் அந்த ஆயுதம் வாய்க்காதே பெரிய காரியம் செய்திடுவார் நம்பும் தேவன் பெரியவரே ; கால் மிதிக்கும் தேசம் தருவார் கண்ணின் மணிபோல் காத்திடுவார்

துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae Read More »

En Aavi Aathma Sareeram – என் ஆவி ஆத்மா சரீரம்

En Aavi Aathma Sareeram – என் ஆவி ஆத்மா சரீரம் என் ஆவி ஆத்மா சரீரம் உம் பாதம் அர்பணித்தேன் நான் பாவி தான் ஆனாலும் நீர் தூக்கி நிறுத்தினீர் ஆனந்தம் பேரானந்தம் பரலோகத்தில் பேரின்பம் உளையான சேற்றில் நான் மூழ்கி இருந்தேன் என்னை தூக்கி எடுத்தீரையா கன்மலைமேல் நிறுத்தி என்னை உறுதிபடுத்தி என் அடிகள் காத்தீரையா இருளான வாழ்வில் நிலையின்றி அலைந்தேன் ஒளிவீசச் செய்தீரையா பிளவுண்ட மலையில் என்னை மூடி மறைத்து பிரகாசம் தந்தீரையா

En Aavi Aathma Sareeram – என் ஆவி ஆத்மா சரீரம் Read More »

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு 

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு  அடைக்கலம்  உனக்குண்டு ஆபத்து நாளிலே சுகமுண்டு கலங்காதே கலங்காதே காத்திடுவார் இயேசு என்றென்றுமே  மலை போல் சோதனை வந்தாலும் – அது பனிபோல் மறைந்தே போகும் புதிய வல்லமை நிரப்பும் – உன் உள்ளதை ஆறுதல் படுத்தும்  கொடிய நோய்கள் வந்தாலும் – அது நொடிப்பொழுதினில் மாறும் தேவ அக்கினி இறங்கும் – உன்னை உத்தம சாட்சியாய் நிறுத்தும்  அக்கினி நடுவில் நடந்தாலும்  – நீ எரிந்து போவதில்லை ஆழ்கடலினில் சென்றும் – நீ அமிழ்ந்து போவதே இல்லை  பேசும் தெய்வம் இயேசு – உன்னை உள்ளங்கையில் வரைந்தார் உள்ளம்

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு  Read More »

Yehowah En Devanae – யெகோவா என் தேவனே

Yehowah En Devanae – யெகோவா என் தேவனே யெகோவா என் தேவனேஇயேசைய்யா என் அன்பரேஉம்மைப் போல யாருமில்லை -4 1. அனைத்தையும் அறிந்த தேவன் நீரேஆட்கொண்டு என்னை நடத்தினீரே -(3) 2. சகலமும் படைத்த தெய்வம் நீரேசர்வ வல்ல தேவன் நீரே – (3) 3. இயேசுவே உம் அன்பு பெரிதைய்யாஇரத்தம் சிந்தி என்னை மீட்டீரைய்யா- உம் (3) 4. பரிசுத்த ஆவியே என் நண்பரேபோதித்து என்னை நடத்திடுமே- (3)

Yehowah En Devanae – யெகோவா என் தேவனே Read More »

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் இயேசப்பாஎன் உயிரே நீங்கதானே இயேசப்பா-2உம்மோடு உறவாடுவேன்உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்-2-எங்க நெஞ்சுக்குள்ள 1.வார்த்தையாய் வந்தீரய்யாஎன் உயிரோடு கலந்தீரய்யா-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள 2.என் பெலவீன நேரத்திலேஎன் பெலனாக வந்தவரே-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள 3.ஒளியாக வந்தவரேஎன் இருளெல்லாம் நீக்கினீரே-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean Read More »

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen

நன்றி என்று சொல்வேன் என் உயிரால் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – என் வாயின் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – நன்றி—4 புழுதியில் புரண்டு கிடந்தேன் கரை பட விடல நீங்கநெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்வெட்கப்பட விடலநீங்க – நன்றி—4 தேவையில் தேங்கி நின்றேன்குறைபட விடல நீங்கஆபத்தில் அதிர்ந்து நின்றேன்அதிசயம் செய்தவர் நீங்க – நன்றி—4 வியாதியில் வியர்த்து நின்றேன்விடுதலை தந்தது நீங்கவிண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்கேட்டு விடை தந்தது நீங்க – நன்றி—4 நன்றி என்று சொல்வேன் -Nandri Endru

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen Read More »

என்னைக் காண்பவரே -Ennai Kaanbavarae

என்னைக் காண்பவரே தினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் நான் அமர்வதும் நான் எழுவதும் நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்எல்லாமே அறிந்திருக்கின்றீர்நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் நன்றி ராஜா இயேசு ராஜா முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச் சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்பற்றி பிடித்திருக்கின்றீர் கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதைக் கவனித்தீரேஅதிசயமாய் பிரமிக்கத்தக்கப் பக்குவமாய் உருவாக்கினீர் Ennai KaanbavaraeThinam Kaappavare Aarainthu ArinthirukintreerSuttri Suttri

என்னைக் காண்பவரே -Ennai Kaanbavarae Read More »

உலகம் தோன்றுமுன் இருப்பவரே-Ulagam Thondrum mun Iruppavarae

உலகம் தோன்றுமுன் இருப்பவரே சதாகாலமும் ஆள்பவரே மனிதர் ஒருவரும் கண்டிராதவரே துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே ஒருவரும் சேர்ந்திடா ஒளியில் இருப்பவரே பெரிய காரியங்கள் செய்து முடிப்பவரே மூவரில் ஒருவராய் என்றும் ஜொலிப்பவரே கிருபையும் இரக்கமும் என்றும் நிறைந்தவரே பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே உம் நல்ல கரத்தினால் உலகத்தை படைத்தீரே உம் நல்ல வார்த்தையினால் எல்லாம் சிருஷ்டித்தீரே எனக்காக சிலுவையில் உம் ஜீவன் கொடுத்தீரே என்னையும் சேர்த்துகொள்ள

உலகம் தோன்றுமுன் இருப்பவரே-Ulagam Thondrum mun Iruppavarae Read More »

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஉம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாகஉம்முடைய இராஜ்ஜியம் வருவதாகஇயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்உம் சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2 அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமேபிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும்-2சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை-2இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவேஇராஜ்ஜியமும் வல்லமையும்மகிமையும் என்றென்றைக்கும்உம்முடையதே உம்முடையதே… பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-3 பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave Read More »

என் பெலன் எல்லாம் நீர் தான்-En Belan Ellam Neer Thaan

என் பெலன் எல்லாம் நீர் தான்-En Belan Ellam Neer Thaan என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா 1. அலை மோதும் கடலினிலேதடுமாறும் படகினிலே – 2மாலுமியாய் வந்தீர் ஐயாமாறாதவர் நீர் தான் ஐயா – 2 என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாபெலன்

என் பெலன் எல்லாம் நீர் தான்-En Belan Ellam Neer Thaan Read More »

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics உம் அன்பில உம் அன்பிலஎன்றும் மூழ்கிடுவேன் உம் மார்பில உம் மார்பில-நான்தினமும் சாய்ந்திடுவேன்-2 வாழ்வு முடிந்திடும் மண்ணிலஉம்மிடம் சேர்வேன் விண்ணிலதிருப்தி அடைவேன் நித்தியமாய்உம் மடியினில அந்நாளினில-உம் அன்பில 1.உம்மை சேரும் நேரத்திலகண்ணீர் மறையும் கண்களிலஉமது வார்த்தை உசுரு போலகலந்திட்டது எனக்குள்ளஉலகில் பட்ட பாடுகளைமறப்பேன் உம் அரவணைப்பாலஉம்மையன்றி பூமியிலவேற யாரும் எனக்கு இல்ல-3-உம் அன்பில 2.சூரியன் அங்கு தேவையில்லஉமது மகிமை இருக்கையிலஏதேன் தோட்ட பரிமாணம்மீண்டும் தொடரும் அந்தகனம்என்னை

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks