Raththam Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு
இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு – Raththam Nirantha Ootrundu 1. இரத்தம் நிறைந்த ஊற்றுண்டுஇரட்சகரின் இடம்அவ்வூற்றில் மூழ்கும் பாவிக்குதன் குற்றம் நீங்கிடும் பல்லவி நான் நம்புவேன்இயேசு எனக்காய் மரித்தார்பாவம் நீங்கச் சிலுவையில்உதிரம் சிந்தினார் 2. சாகுங் கள்ளன் ஊற்றைப் பார்த்துமகிழ்ச்சி அடைந்தான்;அவன் போல் நம்பி இயேசுவால்சுத்தனானேனே நான் – நான் 3. காயத்தில் ஓடும் இரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்;விஸ்வாசமாய் மா நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் – நான் 4. மரணம் என்னைப் பிரிக்கும்நாள் பரியந்தமும்இரட்சிக்கும் மா வல்லமையைமேன்மையாய்ப் பாடுவேன் – […]
Raththam Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு Read More »