TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Isthereeyin Viththavarku – இஸ்திரீயின் வித்தவர்க்கு

இஸ்திரீயின் வித்தவர்க்கு – Isthereeyin Viththavarku 1.இஸ்திரீயின் வித்தவர்க்கு ஓசன்னா ஆர்ப்பரிப்போம்கர்த்தராம் இம்மானுவேலேஓசன்னா. 2.அதிசயமானவர்க்குஓசன்னா முழக்குவோம்ஆலோசனைக் கர்த்தாவுக்குஓசன்னா. 3.வல்ல ஆண்டவருக்கின்றுஓசன்னா ஆர்ப்பரிப்போம்நித்திய பிதாவுக்கென்றும்ஓசன்னா. 4.சாந்த பிரபு ஆண்டவர்க்குஓசன்னா முழக்குவோம்சாலேம் ராஜா இயேசுவுக்குஓசன்னா. 5.விடி வெள்ளி, ஈசாய் வேரே,ஓசன்னா ஆர்ப்பரிப்போம்கன்னிமரி மைந்தருக்குஓசன்னா. 6.தாவீதின் குமாரனுக்குஓசன்னா முழக்குவோம்உன்னதம் முழங்குமெங்கள்ஓசன்னா. 7.அல்பா ஒமேகாவுக்கின்றுஓசன்னா ஆர்ப்பரிப்போம்ஆதியந்தமில்லாதோர்க்குஓசன்னா. 8.தூதர், தூயர், மாசில்லாதபாலர் யாரும் பாடிடும்ஓசன்னாவோடெங்கள் நித்தியஓசன்னா. 1.Isthereeyin Viththavarku (Kannimari Maintharukku)Osanna AarpparippomKarththaraam ImmanuvealaeOsanna. 2.AthisayamaanavarkkuOsanna MuzhakkuvomAalosanai KarththavukkuOsanna 3.Valla AandavarukintruOsanna AarpparippomNiththiya PithavukentrumOsanna […]

Isthereeyin Viththavarku – இஸ்திரீயின் வித்தவர்க்கு Read More »

En Nenjam Nonthu – என் நெஞ்சம் நொந்து

என் நெஞ்சம் நொந்து – En Nenjam Nonthu 1. என் நெஞ்சம் நொந்து காயத்தால்அவஸ்தைப்படவே,குத்துண்ட மீட்பர் கரத்தால்அக்காயம் ஆறுமே. 2. தீராத துக்கம் மிஞ்சியேநான் கண்ணீர் விடினும்நோவுற்ற இயேசு நெஞ்சமேமெய் ஆறுதல் தரும். 3. என் மனஸ்தாபத் தபசால்நீங்காத கறையும்வடிந்த இயேசு ரத்தத்தால்நிவிர்த்தியாகிடும். 4. என் மீட்பர் கரத்தால் சுகம்,செந்நீரால் தூய்மையாம்என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்அன்பாய் உணருமாம். 5. அக்கரம் நீட்டும், இயேசுவேஅவ்வூற்றைத் திறவும்;குத்துண்ட உந்தன் பக்கமேஎன்றன் அடைக்கலம். 1.En Nenjam Nonthu KaayaththaalAvasthaipadavaeKuththunda Meetpar KaraththaalAkkaayam

En Nenjam Nonthu – என் நெஞ்சம் நொந்து Read More »

Intha Arul Kaalathil – இந்த அருள் காலத்தில்

இந்த அருள் காலத்தில் – Intha Arul Kaalathil 1. இந்த அருள் காலத்தில்கர்த்தரே உம் பாதத்தில்பணிவோம் முழந்தாளில். 2. தீர்ப்பு நாள் வருமுன்னேஎங்கள் பாவம் உணர்ந்தேகண்ணீர் சிந்த ஏவுமே. 3. மோட்ச வாசல், இயேசுவேபூட்டுமுன் எம் பேரிலேதூய ஆவி ஊற்றுமே. 4. உந்தன் ரத்த வேர்வையால்செய்த மா மன்றாட்டினால்சாகச் சம்மதித்ததால். 5. சீயோன் நகர்க்காய்க் கண்ணீர்விட்டதாலும், தேவரீர்எங்கள் மேல் இரங்குவீர். 6. நாங்கள் உம்மைக் காணவேஅருள் காலம் போமுன்னேதஞ்சம் ஈயும், இயேசுவே. 1.Intha Arul KaalathilKartharae

Intha Arul Kaalathil – இந்த அருள் காலத்தில் Read More »

Vinmeen Nokki – விண்மீன் நோக்கி

விண்மீன் நோக்கிக் களிப்பாய் – Vinmeen Nokki Kalippaai 1. விண்மீன் நோக்கிக் களிப்பாய்சாஸ்திரிமார்தாம் ஆவலாய்,பின்சென்றார் அவ்வெள்ளியைமுன்நடத்தும் ஜோதியைநேச கர்த்தா, நாங்களும்உம்மைப் பின்செல்வோம் என்றும். 2. தாழ்வாம் கொட்டில் நோக்கியேமகிழ்வோடு விரைந்தே,விண் மண்ணோரும் வணங்கும்பாதம் வீழ்ந்தார் பணிந்தும்,மனதார நாங்களும்தேடிப் பாதம் சேரவும். 3. முன்னணையின் முன்னதாய்பொன் படைத்தார் பணிவாய்படைப்போமே நாங்களும்பொன் சம்பத்து யாவையும்தூய்மை பக்தி பூரிப்பாய்கிறிஸ்துவாம் விண் வேந்தர்க்காய். 4. தூய இயேசு நித்தமும்ஜீவ பாதை நடத்தும்பாரின் வாழ்க்கை முடிவில்ஆவியை நீர் மோட்சத்தில்சேர்ப்பீர், உந்தன் மாட்சியேபோதும்; வேண்டாம்

Vinmeen Nokki – விண்மீன் நோக்கி Read More »

Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே

விடியற்காலத்து வெள்ளியே – Vidiyarkaalathu Velliyae 1 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றிகார் இருள் நீங்கத் துணைபுரி வாய்;உதய நசஷத்திரமே, ஒளி காட்டிபாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய். 2 தண் பனித் துளிகள் இலங்கும் போது,முன்னணையில் அவர் தூங்குகின்றார்;வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்றுதூதர்கள் வணங்கிப் பாடுகின்றார். 3 ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து,மலையின் மாணிக்கம் உச்சிதமோ?நற்சோலையின் வெள்ளைப் போளம் எடுத்துதங்கமுடன் படைத்தல் தகுமோ? 4 எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்,மீட்பர் கடாசஷம் பெறல் அரிதே;நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்;ஏழையின் ஜெபம்

Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே Read More »

Boomi Meethu Oorgal – பூமி மீது ஊர்கள்

பூமி மீது ஊர்கள் – Boomi Meethu Oorgal 1. பூமி மீது ஊர்கள் தம்மில்பெத்லெகேமே, சீர் பெற்றாய்,உன்னில் நின்று விண்ணின் நாதர்ஆள வந்தார் ராஜனாய். 2. கர்த்தன் மனுடாவதாரம்ஆன செய்தி பூமிக்குதெரிவித்த விண் நட்சத்திரம்வெய்யோனிலும் அழகு. 3. சாஸ்திரிமார் புல் முன்னணையில்காணிக்கை படைக்கிறார்;வெள்ளைப்போளம், தூபவர்க்கம்,பொன்னும் சமர்ப்பிக்கப் பார்; 4. தூபவர்க்கம் தெய்வம் காட்டும்,பொன் நம் ராஜன் பகரும்;வெள்ளைப் போளம் அவர் சாவைதெரிவிக்கும் ரகசியம். 5. புறஜாதியாரும் உம்மைபணிந்தார்; அவ்வண்ணமேஇன்று உம் பிரசன்னம் நாங்கள்ஆசரிப்போம், இயேசுவே. 1.Boomi

Boomi Meethu Oorgal – பூமி மீது ஊர்கள் Read More »

Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை

பூர்வ பிரமாணத்தை – Poorva Piramaanathai 1. பூர்வ பிரமாணத்தைஅகற்றி, நாதனார்சிறந்த புது ஏற்பாட்டைபக்தர்க்கு ஈகிறார். 2. ஜோதியில் ஜோதியாம்மாசற்ற பாலனார்,பூலோகப் பாவத்தால் உண்டாம்நிந்தை சுமக்கிறார். 3. தம் பாலிய மாம்சத்தில்கூர் நோவுணர்கிறார்;தாம் பலியென்று ரத்தத்தில்முத்திரை பெறுகிறார். 4. தெய்வீக பாலனே,இயேசு என்றுமே நீர்மெய் மீட்பராய் இந்நாளிலேசீர் நாமம் ஏற்கிறீர். 5. அநாதி மைந்தனாய்,விண் மாட்சிமையில் நீர்பிதா நல்லாவியோடொன்றாய்புகழ்ச்சி பெறுவீர். 1.Poorva PiramaanathaiAgattri NaathanaarSirantha Puthu YearpaattaiBaktharkku Eegiraar 2.Jothiyil JothiyaamMaasattra BaalanaarPoolaga Paavaththaal UndaamNinthai Sumakkiraar

Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை Read More »

Kodanukoodi Siriyoor – கோடானுகோடி சிறியோர்

கோடானுகோடி சிறியோர் – Kodanukoodi Siriyoor 1. கோடானுகோடி சிறியோர்மேலோகில் நிற்கிறார்;எப்பாவம் தோஷமின்றியும்ஓயாமல் பாடுவார்விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 2. பேரின்ப வீட்டில் சுகமும்மெய் வாழ்வும் நிறைவாய்உண்டாக, சிறு பாலரும்சேர்ந்தார் எவ்விதமாய்?விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 3. மா பாவம் போக்கச் சிந்தினார்மீட்பர் தம் ரத்தத்தை;அப்பாலர் மூழ்கி அடைந்தார்சுத்தாங்க ஸ்திதியை;விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 4. ஏரோதின் வாளால் மடிந்து,தம் பாலன் மீட்பர்க்காய்ஆருயிரை நீத்ததாலேஉம் பாதம் சேர்ந்தோர்க்காய்,விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 5. பெத்தலை தூய பாலர்போல்வியாதி

Kodanukoodi Siriyoor – கோடானுகோடி சிறியோர் Read More »

Um Avathaaram Paarinil – உம் அவதாரம் பாரினில்

உம் அவதாரம் பாரினில் – Um Avathaaram Paarinil 1. உம் அவதாரம் பாரினில்கண்ணுற்ற பக்தனாம் யோவான்;கர்த்தா, உம் சாந்த மார்பினில்அன்பாகச் சாயவும் பெற்றான். 2. சாவுறும் தன்மை தேவரீர்தரித்தும், திவ்விய வாசகன்,அநாதி ஜோதி ரூபம் நீர்,என்றே தெரிந்துகொண்டனன். 3. கழுகைப் போல் வான் பறந்தேமா ரகசியம் கண்ணோக்கினான்;நீர் திவ்விய வார்த்தையாம் என்றேமெய்யான சாட்சி கூறினான். 4. உம் அன்பு அவன் உள்ளத்தில்பெருகி பொங்கி வடிந்து,அவன் நல் ஆகமங்களில்இன்னும் பிரகாசிக்கின்றது. 5. சீர் கன்னி மைந்தா, இயேசுவே,பூலோக

Um Avathaaram Paarinil – உம் அவதாரம் பாரினில் Read More »

Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை

மகிழ்ச்சி பண்டிகை – Magilchi Pandikai 1.மகிழ்ச்சிப் பண்டிகை கண்டோம்,அகத்தில் பாலனைப் பெற்றோம்;விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர்,விண் எட்டும் மகிழ் பெற்றனர். 2.மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார்,ஆ! வான மாட்சி துறந்தார்;சிரசில் கிரீடம் காணோமே,அரசின் செல்வம் யாதுமே. 3.பார் மாந்தர் தங்கம் மாட்சியும்ஆ! மைந்தா இல்லை உம்மிலும்; விண்ணோரின் வாழ்த்துப்பெற்ற நீர்புல்லணை கந்தை போர்த்தினீர். 4.ஆ! இயேசு பாலன் கொட்டிலின்மா தேசு விண் மண் தேக்கவே,நள்ளிருள் நடுப் பகலாம்,வள்ளல்முன் சூரியன் தோற்குமாம். 5.ஆ! ஆதி பக்தர் தேட்டமே!ஆ!

Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை Read More »

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன்

பிறந்தார் ஓர் பாலகன் – Piranthar Oor Palagan 1. பிறந்தார் ஓர் பாலகன்,படைப்பின் கர்த்தாவே;வந்தார் பாழாம் பூமிக்குஎத்தேசம் ஆளும் கோவே. 2. ஆடும் மாடும் அருகில்அவரைக் கண்ணோக்கும்ஆண்டவர் என்றறியும்ஆவோடிருந்த பாலன். 3. பயந்தான் ஏரோதுவும்பாலன் ராஜன் என்றேபசும் பெத்லேம் பாலரைபதைபதைக்கக் கொன்றே. 4. கன்னி பாலா வாழ்க நீர்!நன்னலமாம் அன்பே!பண்புடன் தந்தருள்வீர்விண் வாழ்வில் நித்திய இன்பே. 5. ஆதி அந்தம் அவரே,ஆர்ப்பரிப்போம் நாமே;வான் கிழியப் பாடுவோம்விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே. 1.Piranthar Oor PalaganPadaippin KarththavaeVanthaar

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன் Read More »

Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய்

நள்ளிரவில் மா தெளிவாய் – Nalliravil Maa Thelivaai 1. நள்ளிரவில் மா தெளிவாய்மாண் பூர்வ கீதமேவிண் தூதர் வந்தே பாடினார்பொன் வீணை மீட்டியே“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்ஸ்வாமி அருளாலே”அமர்ந்தே பூமி கேட்டதாம்விண் தூதர் கீதமே. 2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்தம் செட்டை விரித்தேதுன்புற்ற லோகம் எங்குமேஇசைப்பார் கீதமே;பூலோகக் கஷ்டம் தாழ்விலும்பாடுவார் பறந்தேபாபேல் கோஷ்டத்தை அடக்கும்விண் தூதர் கீதமே. 3. விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்ஈராயிரம் ஆண்டும்,மண்ணோரின் பாவம் பகை போர்பூலோகத்தை இன்றும்வருந்தும் ; மாந்தர்

Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks