Vanthu Nalvaram Thanthanuppaiya – வந்து நல்வரம் தந்தனுப்பையா
வந்து நல்வரம் தந்தனுப்பையா – Vanthu Nalvaram Thanthanuppaiya 1. வந்து நல்வரம் தந்தனுப்பையா,-ஆதிநாதா, ஜோதீ,வல்ல ஆவியை நல்கியாளையா. 2. பண்ணின ஜெபம் எண்ணிக்கேள், இன்னும்-ஆதிநாதா, ஜோதீ,பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும். 3. காதில் கேட்ட உன் வேத வாக்கியம்,-ஆதிநாதா, ஜோதீ,கருத்தில் இருத் தப்போதே பாக்கியம். 4. புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே-ஆதிநாதா, ஜோதீ,புத்தி தா நான் புதிதாய் உய்யவே. 5. இந்தப் பலியின் இனிய கந்தமே,-ஆதிநாதா, ஜோதீ,என்னில் கமழ ஈவாய் அந்தமே. 1.Vanthu Nalvaram Thanthanuppaiya […]
Vanthu Nalvaram Thanthanuppaiya – வந்து நல்வரம் தந்தனுப்பையா Read More »