TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் – Aandavar Alugai Seiginraar

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்அனைத்து உயிர்களே பாடுங்கள் 1.மகிழ்வுடனே கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள் ராஜாதி ராஜா வாழ்க வாழ்க கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்கஇனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க 2.எக்காள தொனி முழங்கஇப்போது துதியுங்கள் வீணையுடன் யாழ் இசைத்துவேந்தனை துதியுங்கள் 3.துதியோடும் புகழ்ச்சியோடும்வாசலில் நுழையுங்கள்அவர் நாமம் உயர்த்திடுங்கள்ஸ்தோத்திர பலியிடுங்கள் 4.ஓசையுள்ள கைத்தாளத்தோடுநேசரை துதியுங்கள்சுவாசமுள்ள யாவருமே,இயேசுவை துதியுங்கள் 5.நம் கர்த்தரோ நல்லவரேகிருபை உள்ளவரேநம்பத்தக்கவர் தலைமுறைக்கும்,என்றென்றும் நம்பத்தக்கவர் 6.இயேசுவே நம் இரட்சகர்என்று முழங்கிடுங்கள்அவர் […]

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் – Aandavar Alugai Seiginraar Read More »

இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum

இதயங்கள் மகிழட்டும்முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்) மனமகிழ்ச்சி நல்ல மருந்து 1. மன்னித்து அணைத்துக்கொண்டார்மகனாய் சேர்த்துக்கொண்டார்கிருபையின் முத்தங்களால்புது உயிர் தருகின்றார் கோடி நன்றிபாடிக் கொண்டாடுவோம் 2. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே 3. தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார் 4. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம் 5. உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம் 6. தமது ஜனத்தின்மேல் பிரியம்

இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum Read More »

அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil

அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே (2)இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா 1.நம்பிக்கை வீண் போநிச்சயமாய் முடிவு உண்டு – என்நற்செயல்கள் தொடங்கினீரேஎப்படியும் செய்து முடிப்பீர்உறுதியாய் நம்புகிறேன்எப்படியும் ( என் வழியாய்) செய்து முடிப்பீர்-இயேசையா 2.திகிலூட்டும் செயல்கள் செய்வேன்உன்னோடு இருப்பேன் என்றீர்என் ஜனங்கள் மத்தியிலேஎன்னை நீர் மேன்மைப்படுத்துவீர்உறுதியாய் நம்புகிறேன்என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் 3. இந்நாளில் இருப்பதை விடஆயிரமாய் பெருகச் செய்வீர்வானத்து விண்மீன் போலஉலகெங்கும் ஒளி வீசுவேன்உறுதியாய் நம்புகிறேன்உலகெங்கும் ஒளி

அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil Read More »

தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae

தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae தகப்பனே தந்தையேதலைநிமிரச் செய்பவர் நீரே கேடகம் நீரே மகிமையும் நீரேதலை நிமிரச் செய்பவர் நீரே 1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்எதிர்த்தெழுவோர் எத்தனை (எத்துணை)மிகுந்து விட்டனர் ஆனாலும் சோர்ந்து போவதில்லைதளர்ந்து விடுவதில்லைதகப்பன் நீர் தாங்குகிறீர்என்னைத் தள்ளாட விடமாட்டார்-கேடகம் 2. படுத்துறங்கி மகிழ்வுடனேவிழித்தெழுவேன்ஏனெனில் கர்த்தர்என்னை ஆதரிக்கின்றீர் அச்சமில்லை கலக்கமில்லைவெற்றி தரும் கர்த்தர் என்னைகல்வி என்றும் எனக்கில்லையே.. 3.ஒன்றுக்கும் நான் கலங்காமல்தோத்தரிப்பேன்அறிவுக்கெட்டா பேர் அமைதிபாதுகாக்குதே நீர் விரும்பத்தக்கவை, தூய்மையானவைஅவைகளையே தியானம் செய்கின்றேன்தினம் அறிக்கை செய்து

தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae Read More »

ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nantri sollu

ஆத்துமாவே நன்றி சொல்லுமுழு உள்ளத்தோடே- என் கர்த்தர் செய்த நன்மைகளைஒருநாளும் மறவாதே – 2 ஆத்துமாவே 1.குற்றங்களை மன்னித்தாரேநோய்களை நீக்கினாரேபடுகுழியினின்று மீட்டாரேஜீவனை மீட்டாரே – 2 2.கிருபை இரக்கங்களால்மணிமுடி சூட்டுகின்றார்வாழ்நாளெல்லாம் நன்மைகளால்திருப்தி ஆக்குகின்றார் 3.இளமை கழுகு போலபுதிதாக்கி மகிழ்கின்றார் – நம்ஓடினாலும் நடந்தாலும்பெலன் குறைவதில்லை – 2 – நாம் 4.கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்குவெளிப்படுத்தினார்அதிசய செயல்கள் காணச் செய்தார்ஜனங்கள் காணச் செய்தார் 5.எப்போதும் கடிந்து கொள்ளார்என்றென்றும் கோபம் கொண்டிரார்குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லைமன்னித்து மறந்தாரே 6.தகப்பன் தன் பிள்ளைகள்

ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nantri sollu Read More »

வெற்றி சிறந்தார் சிலுவையிலே – Vetri Siranthaar Siluvaiyilae

வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலேதுரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தார் ஜெயமெடுத்தார் ஜெயமெடுத்தார்சிலுவையின் ஜெயம் எடுத்தார் 1. எதிரான சத்துருவின் கிரியைகளை ஆணியடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – நமக்குசிலுவை உபதேசம் அது தேவ வல்லமை 2. தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமாய் பரிசுத்தமானோம் திருரத்தத்தால் 3. நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார்அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால்சுமந்து தீர்த்தர் நம் பெலவீனங்கள் 4. சாபமானார் சிலுவையிலே நமக்காகசாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டு கொண்டு”சுகம்

வெற்றி சிறந்தார் சிலுவையிலே – Vetri Siranthaar Siluvaiyilae Read More »

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாறஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாகஉள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திடஉம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா 5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாகஉகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன் 6.மீட்கும்

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya Read More »

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma பிரியமானவனே – உன்ஆத்துமா வாழ்வது போல் -நீஎல்லாவற்றிலும் வாழ்ந்துசுகமாய் இரு மகனே (மகளே) 1. வாழ்க்கை என்பது போராட்டமேநல்லதொரு போராட்டமேஆவிதரும் பட்டயத்தைஎடுத்து போராடி வெற்றி பெறு 2. பிரயாணத்தில் மேடு உண்டுபள்ளங்களும் உண்டுமிதித்திடுவாய் தாண்டிடுவாய்மான்கால்கள் உனக்குண்டு மறவாதே 3. ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்ஒழுங்கின்படி ஓட மகனேநெருங்கிவரும் பாவங்களைஉதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma Read More »

எத்தனை நன்மைகள் எனக்கு – Ethanai Nanmaigal Enakku

எத்தனை நன்மைகள் எனக்கு – Ethanai Nanmaigal Enakku எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன் நான்நன்றி ராஜா… நன்றி ராஜா… (4) 1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்தேவனே உம்மை துதிப்பேன் 2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்பெலத்தால் இடை கட்டினீர் 3. பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்கிருபையால் இரட்சித்தீரே 4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்எனக்காய் மீண்டும் வருவீர் 5. கரங்களைப் பிடித்து கண்மணி போலகாலமெல்லாம் காத்தீர் 6. பாவங்கள் போக்கி சாபங்கள்

எத்தனை நன்மைகள் எனக்கு – Ethanai Nanmaigal Enakku Read More »

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின்

[wpsm_tabgroup][wpsm_tab title=”TAMIL Lyrics”]சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களையும் பார்க்கின்றன என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்கின்றாரே தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெறுமை என்னில் இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின் Read More »

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்இந்த லேசான உபத்திரவம்சோர்ந்து போகாதே – நீ (2) 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்க படுகின்ற நேரமிது 2.ஈடு இணையில்லா மகிமைஇதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லைகாணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலேமகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. மகிமையின் தேவ ஆவிதாமேமண்ணான நமக்குள் வாழ்கின்றார்  அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum Read More »

Karthavae Adiyaark kentrum – கர்த்தாவே அடியார்க் கென்றும்

கர்த்தாவே அடியார்க் கென்றும் – Karthavae Adiyaark kentrum 1. கர்த்தாவே அடியார்க் கென்றும்அடைக்கலம் நீரே;புசலில் எம் புகலிடம்நித்ய வீடும் நீரே 2. சிம்மாசன நிழலின் கீழ்தம் தாசர் வசிப்பார்;உம் கரம் போதுமானதேஎம் காவல் நிச்சயம் 3. பர்வதங்கள் தோன்றி பூமிஉருவாகு முன்னும்அநாதியான தேவரீர்மாறாதிருப்பீரே 4. ஆயிரம் ஆண்டு உமதுஅநாதி பார்வைக்குநேற்றுக் கழிந்த நாள் போலும்இராச்சாமம் போலுமாம் 5. காலம் வெள்ளம்போல் மாந்தரைவாரிக் கொண்டோடுது,மறந்துபோம் சொப்பனம்போல்மறைகிறார் மாந்தர் 6. கர்த்தாவே அடியார்க்கென்றும்அடைக்கலம் நீரேஇம்மையில் நீர் என் காவலர்நித்திய

Karthavae Adiyaark kentrum – கர்த்தாவே அடியார்க் கென்றும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks