TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Veera Atho Paar – வீரா அதோ பார்

வீரா அதோ பார் – Veera Atho Paar 1. வீரா அதோ பார்!சத்ரு படையார்;கொடி உயர்த்திச் செல்லுவோம்போருடை அணிந்துஸ்வாமியைப் பணிந்துமுன் செல் சத்தியமாய் நாம் வெல்வோம்! பல்லவி வெல்வோம் செல்வோம், வெற்றிக் கொடியுடனேஜெயம் பயமின்றிப் போர் செய்வோம்!முன்னும் பின்னும் ஓசன்னாப் பாட்டோடுமீட்பர் நாமத்திற் கென்றும் ஜெயம்! 2. வைரியை வெல்லதைரியமாய் செல்ல,திடன் நம் நல்ல நோக்கமே!போருடை மினுங்க,வேதாளம் நடுங்கவீரா இதுவே நல் மார்க்கமே! – வெல்வோம் 3. சர்வ வல்லவா,ஜெபம் கேட்டு வா!துணை புரிய எமக்கு!போர் […]

Veera Atho Paar – வீரா அதோ பார் Read More »

Vedha Nool Oothidum – வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா

வேத நூல் ஓதிடும் நல்ல – Veadha Nool Oothidum 1. வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா!பாதையும் சத்தியமும் ஜீவன் நீரே!பேதையாம் ஏழையேன் பாதை செல்லநீர் அல்லால் யாருமில்லை! பல்லவி இயேசு நாதா! ஏழைக்கு நீர் அல்லால் யாருமில்லைஇயேசு நாதா! நீர் அல்லால் யாருமில்லை! 2. சத்ய விஸ்வாசத்தைக் காத்திடவேநித்தம் நின் கீர்த்தியைப் பாடிடவேசத்துரு சேனையில் வெற்றி தரநீர் அல்லால் யாருமில்லை! – இயேசு 3. ஒரே பிதாவை அறிந்திடவேபரிசுத்தாவியைப் பெற்றிடவேவேறேது போக்கும் வழியுமில்லைநீர் அல்லால்

Vedha Nool Oothidum – வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா Read More »

Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும்

மரிக்கும் மீட்பர் ஆவியும் – Marikum Meetpar Aavivum 1. மரிக்கும் மீட்பர் ஆவியும்,வதைக்கப்பட்ட தேகமும்,என் ஆவி தேகம் உய்யவேஎன்றைக்கும் காக்கத்தக்கதே. 2. அவர் விலாவில் சாலவும்வடிந்த நீரும் ரத்தமும்என் ஸ்நானமாகி, பாவத்தைநிவிர்த்தி செய்யத்தக்கதே. 3. அவர் முகத்தின் வேர்வையும்கண்ணீர் அவஸ்தை துக்கமும்,நியாயத்தீர்ப்பு நாளிலேஎன் அடைக்கலம் ஆகுமே. 4. அன்புள்ள இயேசு கிறிஸ்துவே,ஒதுக்கை உம்மிடத்திலேவிரும்பித் தேடும் எனக்கும்நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும். 5. என் ஆவி போகும் நேரத்தில்அதை நீர் பரதீசினில்சேர்த்தென்றும் உம்மைப் போற்றவேஅழைத்துக் கொள்ளும், கர்த்தரே.

Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும் Read More »

Muthal Ratha Saatchiyaai – முதல் ரத்தச்சாட்சியாய்

முதல் ரத்தச்சாட்சியாய் – Muthal Raththa Saatchiyaai 1. முதல் ரத்தச்சாட்சியாய்மாண்ட ஸ்தேவானே, கண்டாய்;வாடா கிரீடம் உன்னதாம்என்றுன் நாமம் காட்டுமாம். 2. உந்தன் காயம் யாவிலும்விண் பிரகாசம் இலங்கும்;தெய்வ தூதன் போலவேவிளங்கும் உன் முகமே. 3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய்முதல் மாளும் பாக்கியனாய்அவர்போல் பிதா கையில்ஆவி விட்டாய் சாகையில். 4. கர்த்தர்பின் முதல்வனாய்ரத்த பாதையில் சென்றாய்;இன்றும் உன்பின் செல்கின்றார்எண்ணிறந்த பக்தர், பார்! 5. மா பிதாவே, ஸ்தோத்திரம்,கன்னி மைந்தா, ஸ்தோத்திரம்,வான் புறாவே, ஸ்தோத்திரம்நித்தம் நித்தம் ஸ்தோத்திரம். 1.Muthal

Muthal Ratha Saatchiyaai – முதல் ரத்தச்சாட்சியாய் Read More »

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae கல்வாரி சிலுவையிலேஎனக்காக தொங்கினீரே (2)இயேசு உம் அன்பினாலேஎன் பாவத்தை கழுவினீரே (2) அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (2) அறிந்தே நான் மீண்டும்மீண்டும் விழுந்தேன்தெரிந்தே நான் மீண்டும்மீண்டும் தவறினேன் (2)இயேசு உம் அன்பினாலே மீண்டும்என்னை சேர்த்துக் கொண்டீரே (2)அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (2) வாழ்க்கையில் தடுமாறினேன்திக்கற்றவனானேன் (2)இயேசு உம் அன்பினாலேஎன் தோழனாய் வந்தவரே (2) அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (4)

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae Read More »

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – Sonnapadi Uyirthelunthaar lyrics

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – Sonnapadi Uyirthelunthaar  சொன்னபடி உயிர்த்தெழுந்தார்சொல் தவறா நம் இயேசுஅல்லேலூயா ஆனந்தமேஅன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் 1. சாவே உன் வெற்றி எங்கேசாவே உன் கொடுக்கு எங்கேசாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்ததுசகல அதிகாரம் நமக்கு உண்டு 2. விண்ணும் ஒழிந்து போகும்மண்ணும் மறைந்து போகும்ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்அழியாதது மாறாதது 3. கிறிஸ்து உயிர்த்ததினால்நாமும் உயிர்த்தெழுவோம்ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோஅபிஷேகம் பெற்று காத்திருப்போம்

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – Sonnapadi Uyirthelunthaar lyrics Read More »

காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics

காண்கின்ற தேவன் நம் தேவன்காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலூயா அல்லேலூயா – 2 1.தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்தரணியில் எவரேனும் உண்டோகர்த்தர் இயேசு காண்கின்றார்கருத்தாய் அவரைத் தேடிடுவோம் 2.ஆவியிலே நொறுக்கப்பட்டுஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிறஅன்பு இதயம் காண்கின்றார்அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு 3.உத்தம இதயம் கொண்டிருப்போம்உன்னத வல்லமை பெற்றிடுவோம்கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன 4.ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்துஅவரது கிருபைக்கு காத்திருந்தால்பஞ்ச காலத்தில் உணவளிக்கபரிவாய் நம்மைப் பார்க்கின்றார். காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics

காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics Read More »

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்யேசு நாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும். 1 உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன். 2 பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவாபிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா. 3 பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதேரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா. 4 நானே வழி சத்தியம் நானே ஜீவன்

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea Read More »

உங்க அழைப்பு இருந்ததால – Unga Azhaippu Irunthathaala lyrics

உங்க அழைப்பு இருந்ததாலநான் அழிந்து போகவில்லை உங்க அன்பு இருந்ததாலநான் கைவிடப்படலஉங்க கிருபை என்ன காப்பதாலவாழ்ந்துகொண்டிருக்கேன்உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2 1.எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும்உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதேதுரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும்உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே எஜமானனே என் எஜமானனேஎன்னை அழைத்த எஜமானனேஎஜமானனே என் எஜமானனேஎன்றும் நடத்தும் எஜமானனே 2.மனிதர் அடைத்த கரங்கள் ஒன்றோ இரண்டோநீர் எனக்காக திறந்தது ஆயிரமன்றோஉடைக்கப்பட்டு உம்மை விட்டு ஓடி ஒளிந்தும்என்னை துரத்தி வந்து

உங்க அழைப்பு இருந்ததால – Unga Azhaippu Irunthathaala lyrics Read More »

அன்னமே சீயோன் கண்ணே – Annamae Seeyon kannae

அன்னமே சீயோன் கண்ணே – Annamae Seeyon kannae 1. அன்னமே சீயோன் கண்ணே அன்பரதோ போறாரடிமன்னவனார் நமக்காகத் தம்மை பலியிடப் போறார். 2. இன்னும் என்ன செய்யப் போறார் கன்னியரே சோரிசிந்தஎன்னருமை ஏசுபரன் சின்னப்படப் போறாரடி. 3. பன்னிரு சீடர்களில் பண ஆசைகொண்ட யூதாஸ்மன்னர் புகழ் தேசிகரை காட்டிக் கொடுக்கத் துணிந்தான். 4. ஆகடிய யூதர் கூடி அண்ணல் திருக்கரத்தைக் கட்டிதேகம் நொந்து துடிக்க ஓங்கி ஓங்கி அடித்தார். 5. பித்தனென்று வெள்ளை அரைச்சட்டை ஒன்று

அன்னமே சீயோன் கண்ணே – Annamae Seeyon kannae Read More »

க்ஷேமத்தை தாருமைய்யா – Sheamaththai Thaarumaiya

க்ஷேமத்தை தாருமைய்யா – Sheamaththai Thaarumaiya க்ஷேமத்தை தாருமைய்யாக்ஷேமத்தை தாருமைய்யா (2)இந்திய தேசத்திற்குக்ஷேமத்தை தாருமைய்யா (2) என் ஜனத்தின் பாவங்கள் மன்னியுமேவேசித்தனம் விக்கிரகம் எல்லாம் நீக்கிடுமே (2)பாவங்கள் சாபங்கள் போக்கிடுமேதேசத்தை பரிசுத்தமாகிடுமே உந்தன் வல்லமையாலே உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை லஞ்சங்களும் ஊழல்கள் ஒழியட்டுமேஆளுகை செய்பவர் நல்லாட்சி செய்யனுமே (2)அரசியல் தலைவர்கள் மாறனுமேதேசத்தை ஆளுகை செய்யனுமேஉந்தன் வல்லமையாலே உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை தேசத்திலே செழிப்பைத் தந்திடுமேநிலத்தின் பலன்கள் நன்றாய் பெருகட்டுமே (2)தொழில்களும் வளங்களும்சிறக்கட்டுமேதேசத்தை மேன்மையாய் உயர்த்திடுமேஉந்தன்

க்ஷேமத்தை தாருமைய்யா – Sheamaththai Thaarumaiya Read More »

உம்மில் நான் வாழ்கிறேன் – Ummil Naan Valgiren

உம்மில் நான் வாழ்கிறேன் – Ummil Naan Valgiren உம்மில் நான் வாழ்கிறேன்உமக்குள்ளே வளர்கிறேன் 1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளேவேர் கொண்டு வளரும் மரம்தானேபடர்ந்திடுவேன் நிழல் தருவேன்பறவைகள் தங்கும் வீடாவேன் 2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்அமைந்து உயரும் கட்டடம் நான்பெருங்காற்று அசைப்பதில்லைபெருமழையோ பிரிப்பதில்லை 3. இயேசுவே எனது தலையானீர்நானோ உமது உடலானேன்உம்நினைவு என் உணவுஉம் விருப்பம் என் ஏக்கம் 4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்கொடியாய் படர்ந்து கனிதருவேன்இலைகளெல்லாம் மருந்தாகும்கனிகளெல்லாம் விருந்தாகும் 5. உமது வார்த்தை ( வார்த்தைகள்

உம்மில் நான் வாழ்கிறேன் – Ummil Naan Valgiren Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks