Um siragugal nizhalil -உம் சிறகுகள் நிழலில் song lyrics
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்என்னை அரவணைத்திடு இறைவா — (2)அந்த இருளிலும் ஒளி சுடரும்வெண் தணலிலும் மனம் குளிரும் — (2)உந்தன் கண்களின் இமை போல் எந்நாளும்என்னை காத்திடு என் இறைவா பாவங்கள் சுமையாய் இருந்தும் உம்மன்னிப்பில் பனி போல் கரையும்கருணையின் மழையில் நனைந்தால் உன் ஆலயம் புனிதம் அருளும் — (உம் சிறகுகள்…) வலையினில் விழுகின்ற பறவை அன்று இழந்தது அழகிய சிறகைவானதன் அருள் மழை பொழிந்தே நீ வளர்த்திடு அன்பதன் உறவை — (உம் […]
Um siragugal nizhalil -உம் சிறகுகள் நிழலில் song lyrics Read More »