TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

இதயமே நீ பாடு – Idhayame Nee paadu

இதயமே நீ பாடு – Idhayame Nee paadu இதயமே நீ பாடுசுகம் கொடுத்தாரே பெலனளித்தாரேநம் தேவன் செய்த நன்மைக்காக எல்லா தீங்குக்கும் விலக்கி என்னைகண்ணின் மணிபோல் காத்தாரேதூங்காமல் உறங்காமல் எந்நேரமும்அருகில் இருந்து காத்தாரேகாக்கும் தெய்வம் இயேசுகாண்கின்ற தேவன் இயேசு தாங்க முடியா பெலவீனத்தில்வேதனை படுக்கை வியாதியினில்நோய்களையெல்லாம் சுமந்தாரேஅற்புத விடுதலை தந்தாரேதாங்கும் தெய்வம் இயேசுசுகம் கொடுத்த தேவன் இயேசு ஆயிரமாயிரம் ஆலோசனைநெருக்கத்தின் நேரம் கொடுத்தாரேஒவ்வொரு நாளும் நான் நடக்கும்பாதையும் அவரே காட்டினாரேநல்ல மேய்ப்பர் இயேசுவழிநடத்தும் தேவன் இயேசு […]

இதயமே நீ பாடு – Idhayame Nee paadu Read More »

உம்மையன்றி யாருமில்லையே – Ummaiyantri yaarmillayae

உம்மையன்றி உம்மையன்றி – Ummaiyantri Ummaiyantri பல்லவி உம்மையன்றி உம்மையன்றி யாருமில்லையே அனுபல்லவி அன்பின் மயமே மா சுத்தி நீதி நிறைவே சரணங்கள் 1. நீரென் ரஷை நீரென் பெந்து நீரென தாசை,நீரென் சொந்த மீட்பரான தென்ன பாக்கியமே – உம் 2. என்றும் எங்கும் இயேசுவே! என்னோடுகூடஅன்றிருந்த சக்தி க்ருபையோடு வாழ்வீரே – உம் 3. ஜீவனிலும் நீர் பெரியோர்! மா சந்தோஷமே!பூவில் உமக்கு நிகர் யார்! சாற்றுவாருண்டோ? – உம் 4. மங்களமே என்

உம்மையன்றி யாருமில்லையே – Ummaiyantri yaarmillayae Read More »

உம்மண்டை தேவனே -Ummandai Devane

உம்மண்டை தேவனே – Ummandai Devanae 1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும்சிலுவை சுமந்து நடப்பினும்;என் ஆவல் என்றுமேஉம்மண்டை தேவனே நான் சேர்வதே 2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில்,எந்தன் கனாவிலேஉம்மண்டை தேவனே இருப்பேனே 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்,விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்;தூதர் அழைப்பாரே,உம்மண்டை தேவனே நான் சேரவே 4. விழித்தும் உம்மையே நான் துதிப்பேன்என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்என் துன்பத்தாலுமே,உம்மண்டை தேவனே நான் சேர்வேனே

உம்மண்டை தேவனே -Ummandai Devane Read More »

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar 1. இன்று கிறிஸ்து எழுந்தார்அல்லேலூயா!மாந்தர் தூதர் சொல்கிறார்அல்லேலூயா!வெற்றி மகிழ் எழுப்பும்அல்லேலூயா!வான் புவியே பாடிடுஅல்லேலூயா! 2. மீட்பின் கிரியை தீர்ந்ததுஅல்லேலூயா!போரில் வெற்றி சிறந்தார்அல்லேலூயா!அந்தகாரம் நீங்கிற்றுஅல்லேலூயா!சாவின் கூர் ஒடிந்ததுஅல்லேலூயா! 3. முத்திரை காவல் வீணாச்சேஅல்லேலூயா!பாதாளத்தை வென்றாரேஅல்லேலூயா!மரணம் ஜெயிக்கலைஅல்லேலூயா!திறந்தார் பரதீஸைஅல்லேலூயா! 4. மகிமை ராஜன் வாழ்கிறார்அல்லேலூயா!சாவே உந்தன் கூரெங்கே?அல்லேலூயா!நம்மை மீட்க மாண்டாரேஅல்லேலூயா!பாதாளமே ஜெயமெங்கே?அல்லேலூயா! 5. கிறிஸ்து விண்ணிற் சென்றாற்போல்அல்லேலூயா!நாமும் அவர் பின் செல்வோம்அல்லேலூயா!அவர் போல் எழும்புவோம்அல்லேலூயா!க்ருசு மோட்சம் நம் பங்கேஅல்லேலூயா!

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar Read More »

இன்பலோக யாத்திரையோர் – Inba loga yaththiraiyor

இன்பலோக யாத்திரையோர் – Inba loga yaththiraiyor 1. இன்பலோக யாத்திரையோர் நாம்அங்கே பாவ மில்லையாம்;அங்கே வீரர் ஆர்ப்பரிப்பார்அங்கே கண்ணீ ரில்லையாம் பல்லவி ஜீவ ஆற்றின் கரையில்சந்திப்போம் சந்திப்போம்;ஜீவ ஆற்றின் கரை யோரம்,போர் முடிந்ததின் பின்பு 2. நண்பர் நாம் இங்கே பிரிவோம்,அன்பரும் சாகுவாரே;ஆனால் திரும்பக் கூடுவோம்ஜீவ ஆற்றின் கரை யோரம் 3. இங்கே யுத்தத்தில் நிலைப்போர்அங்கே கிரீடம் பெறுவார்;இங்கே துன்பங்கள் சகிப்போர்,இன்பக் கீதம் பாடுவார் 1.Inba loga yaththiraiyor NaamAngae Paava MillaiyaamAngae Veerar AarpparippaarAngae

இன்பலோக யாத்திரையோர் – Inba loga yaththiraiyor Read More »

இன்ப லோகம் ஒன்று உண்டாம்- Inba logam ontru undaam

இன்ப லோகம் ஒன்று – Inba Logam Ontru 1. இன்ப லோகம் ஒன்று உண்டாம்ஆ, இன்பம்!பாவம் தொல்லை அங்கில்லையாம்ஆ, இன்பம்!பொன் வீணை! சுந்தர வீடுஜோதிமயத் தூதர் பாடும்சங்கீத ஓசை அங்குண்டுஆ, இன்பம்! 2. பொல்லாக் காட்டு மிருகங்கள்அங்கில்லை!சாவு குழி அழிவுகள்அங்கில்லை!எல்லாம் சுத்தம் எல்லாம் நன்மைமீட்பர் இரத்தம் பட்டு உண்மையாய்ச்சீர்ப்படா பாவத் தன்மைஅங்கில்லை! 3. பாவிகட்காக மாண்டாரேநம் இயேசு!சாந்தமற்ற நமக்காகமாண்டாரே!பாவமெல்லாம் பறந்திடும்மெய்ப் பாக்கியம் பிறந்திடும்பரத்தில் மேன்மை வந்திடும்மீட்பரால்! 1.Inba Logam Ontru UndaamAh! InbamPaavam Thollai AnkillaiyaamAh!

இன்ப லோகம் ஒன்று உண்டாம்- Inba logam ontru undaam Read More »

இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல – Inba Kaananukul Yealai

இன்பக் கானானுக்குள் – Inba Kaanaanukkul 1. இன்பக் கானானுக்குள் ஏழை செல்லஇயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன் 2. பரம சுகங்களின் இனிய ரசம்பரம ராஜனோடு பானம் செய்வேன் 3. பரம பிதா எந்தன் கண்ணின்றுஅழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார் 4. சத்துரு சேனைகள் அங்கேயில்லைஇயேசுவின் புத்திரர் மாத்திரமே 5. தேவாட்டுக் குட்டியின் திரு மனைவிசிறப்புடனிலங்கிடும் தேசமது 6. கேரூபீன் சேராபீன்கள் பாடிடவேமூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே! 7. சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டிடாதேசொர்க்கலோக நாட்டுக்கோர் இணையில்லையே 8. பரிசுத்த ஆவியின்

இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல – Inba Kaananukul Yealai Read More »

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம் -Yehovah Elohim Umakke Sthothiram

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம்யேகோவா ஏல் ரோயி உமக்கே ஸ்தோத்திரம் – 2கன்மலையே எந்தன் அடைக்கலமே புகலிடமே உம்மை துதிக்கின்றேன்யேகோவா ரூவா யேகோவா ஷம்மா யேகோவா ஷாலோம் உம்மை ஆராதிப்பேன் – 2 (யேகோவா ஏலோஹீம்) 1. அதிசயம் நீரே என் ஆறுதல் நீரே மீட்பர் நீரே என் மேன்மை நீரே மகிமை நீரே என் மகத்துவம் நீரே அகிலம் ஆளும் ஏல் ஒலாம் நீரே (கன்மலையே) 2. அன்பே நீரே என் ஆருயிர் நீரே கேடகம்

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம் -Yehovah Elohim Umakke Sthothiram Read More »

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar

Aruvadai Undu | Benny Joshua | Tamil Christian Song 2020 அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர்-2 விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர்-2அறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே-2 1.வறண்ட நிலங்களெல்லாம்செழிப்பாய் மாறிடுமே-2வாடின என் வாழ்வை வர்த்திக்க செய்பவரே-2 வறட்சியை காண்பதில்லையேநீயோ வறட்சியை காண்பதில்லையேஅறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே-2 -அறுவடை 2.வெட்கத்தில் விதைத்ததெல்லாம்இரட்டிப்பாய்

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar Read More »

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham ஆசீர்வதிக்கும் தேவன்தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்பெருக்கத்தை அளித்திடும் தேவன்நம்மை பெருக செய்வார் இவ்வருடம்பெலத்தின்மேல் பெலனேகிருபையின்மேல் கிருபைமகிமையின்மேல் மகிமைபரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில் 1. சோர்வான சூழ்நிலை வந்திடினும்எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்நெருக்கத்திலும் பெருக்கத்தையேஅளித்திடும் தேவன் நம்மோடுண்டு 2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதேகிருபையின் ஊற்றுகள் பெருகிடுதேநூறு மடங்கு பலன் தந்திடும்பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு 3. ஆத்தும பாரம் பெருகிடுதேஊழியம் தீவிரம் அடைந்திடுதேதிரள் கூட்டம் சீயோனையேநோக்கி வந்திடும் காலமிது

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham Read More »

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae

காப்பவரே என்னை காப்பவரே சோதனைக்கு விலக்கி காப்பவரேஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமேஎந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே-2 1.போக்கையும் வரத்தையும் காப்பவரேபொழுதெல்லாம் காத்து நடத்துமையா-2இரவும் பகலும் காப்பவரேஎப்போதும் காத்து நடத்துமையா-2எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே 2.உறங்காமல் தூங்காமல் காப்பவரேஉமக்காக வாழ்ந்திட உதவுமய்யாதீமைகள் விலக்கியே காப்பவரேதீயவன் செயல்களை முடக்குமையா-2தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே 3.ஆவி ஆத்மாவை காப்பவரேபரிசுத்த வாழ்வை தாருமையா-2வழுவாமல் தினமும் காப்பவரேவருகையில் உம்மோடு சேருமையா-2வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே Kaappavare Ennai KappavaraeSothanaikku Vilakki KappavaraeSthothiram umakku SthothiramaeEnnaalum umakku sthothiramae-2 1.Pokkayum varaththayum kappavaraePozhuthellam

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae Read More »

இரட்சை இயேசுவின் கையில் – Ratchai Yesuvin Kaiyil

இரட்சை இயேசுவின் கையில் – Ratchai Yesuvin Kaiyil 1. இரட்சை இயேசுவின் கையில்இரட்சையவர் மார்பில்,நிச்சயமா யென் னாத்மாபெற்று என்றுந் தங்கும்கேளிது தூதர் சப்தம்!கீதமாய்ப் பாடுகிறார்மேலோக மாட்சிமையில்மகிழ்ந்து சாற்றுகிறார் பல்லவி இரட்சை இயேசுவின் கையில்இரட்சையர் மார்பில்நிச்சயமா யென் னாத்மாபெற்று என்றுந் தங்கும் 2. இரட்சை இயேசுவின் கையில்அச்சம் எனக்கில்லை,பரீட்சை யாவும் ஜெயம்பாவ மணுகாதே,பயம், சந்தேகம், துக்கம்,யாவுமே நீங்கிவிடும்;பாடு இன்னம் சொற்பமேபார் கண்ணீர் அற்பமே 3. இயேசு என்னடைக்கலம்,இயேசெனக்காய் மாண்டார்.பிளவுண்ட மலையைபற்றினேன் பலமாய் நீங்கிஇருள் முற்றுமாய் நீக்கிஅருள் மோட்சத்தண்டைஅருணோயதயங்

இரட்சை இயேசுவின் கையில் – Ratchai Yesuvin Kaiyil Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks