TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும்

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும் Lyrics: என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரேஉங்க கரம் இருக்க பயமில்லையே-2எந்த பாதையையும் தாண்டிடுவேன்எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2உங்க கரம் இருக்க பயமில்லையே-2 1.கருவிலே என்னை கண்டவரேபெயர்சொல்லி என்னை அழைத்தவரே-2நன்மைகள் எனக்காய் செய்பவரேவழுவாமல் என்னை காத்தவரேஇனிமேலும் என்னை காப்பவரே-என்னை 2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்-2மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்திஎனக்கான நன்மையை காண செய்வீர்-என்னை Ennai Azhaithavare Endrum NadathuveeraeUnga Karam Iruka Bayam Illayae-2Entha Paathaiyaiyum ThaandiduvaenEntha […]

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும் Read More »

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத உம்மாலே கூடாத அதிசயம் எதுவும் இல்ல -2கூடாது என்ற வார்த்தைக்கு உம்மிடம் இடமே இல்ல – 2 உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்லை – 2உம்மால் முடியாத அதிசயம்என்று எதுவுமில்ல – 2 1) சூரியனை அன்று நிறுத்தி பகலை நீடிக்க செய்தீர் – 2உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க இயற்கையை நிறுத்தி வைத்தீர் – 2உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்ல – 2உம்மால் முடியாத அதிசயம் என்று எதுவுமில்ல –

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத Read More »

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் – Karthaavey Neer Maatchimai Nirainthavar

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் – Karthaavey Neer Maatchimai Nirainthavar கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் உன்னதரே நீர் உயிருடன் எழுந்தவர் நீர் எந்தன் அடைக்கலம் நீரே என் கோட்டை ஆபத்துக்காலத்தில் அரணும் நீர் நீரே என் நம்பிக்கையே 1. நெருக்கடி வேளையில் உமை அழைத்தேன் ஓடி வந்து எனக்குதவி செய்தீர் சோதனை நேரம் சூளும்போது என் கரங்களை பற்றிக்கொண்டீர் (நீர் எந்தன் ….) 2. இம்மட்டும் காத்து நடத்தினீர இனிமேலும் காத்து நடத்துவீர் எத்தனை

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் – Karthaavey Neer Maatchimai Nirainthavar Read More »

Thunba pattalum – துன்பப் பட்டாலும்

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Lyrics : துன்பப் பட்டாலும்துயரப் பட்டாலும்என் தேவனை மட்டும்நான் விடவே மாட்டேன் (2) Verse 1:என் காயம் ஆற்றிடுவார்என்னை அவர் தேற்றிடுவார் (2)நான் போகும் இடமெல்லாம்என்னை அவர் காத்துஎன்னை நடத்திடுவாரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ ஏஅல்லேலூயா ஓ ஓஅல்லேலூயா !!! (2) Verse 2:எனக்காய் சிலுவையை சுமந்துஎன் பாவம் கழுவினீரே (2)நீர் எனக்காய் மரித்தீரேஎனக்காய் உயிர்த்தீரேமீண்டும் வருவீரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Read More »

என் உயர்வின் காரணரே – En Uyarvin kaaranarae

என் உயர்வின் காரணரே – En Uyarvin kaaranarae என் உயர்வின் காரணரேஎன் உயர்ந்த கண்மலையேஇப் பாரினில் நான் உம்மையேசார்ந்து வாழுவேன் -(2) நான் நிற்பதும் நிலைப்பதும்உந்தனின் கிருபையேமலைகள் விலகிடும்உம் அன்பு விலகாதே -(2) தேவனே என் தேவனேஎன்னை மறவாதேயும்உம்மை தான் நான் பற்றியேஇப் பூவியில் வாழ்வேனே உபத்ரவமோ வியாகூலமோதுக்கமோ மரணமோஎது வந்தாலும் இயேசுவின்பின்னே ஓடுவேன் -(2)ஆமேன்… Lyrics:en Uyarvin kaaranaraeen uyarntha kanmalaiyaeip paarinil naan ummayaesaarndhu vaazuven -(2) naan nirpadhum nalaipadhumundhanin kirubayaemalaigal

என் உயர்வின் காரணரே – En Uyarvin kaaranarae Read More »

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும்

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்தத்தால் என்னை நிரப்ப வாரும் மகிமைமேல் மகிமை நான் அடைந்துமறுரூபம் அடைய வாஞ்சிக்கிறேன் எழுந்து ஜொலிக்க வாரும் என் வாஞ்சைகள் தீர்க்க வாரும் 1. மேல்வீட்டறை அனுபவத்தில் நாளுக்கு நாள் நான் வளர்ந்திடனும் வெவ்வேறு பாஷைகள்பேசிடனும் பக்தியுள்ளோனாக உருமாறனும் 2. செடியான உம்முடனே இணைந்து கனிகள் தந்திடனும் அக்கினியாய் நான் மாறிடனும் பாகாலின் ஆவியை துரத்திடனும் 3. பின்மாரி

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும் Read More »

Sarva Vallavarae – சர்வ வல்லவரே

Sarva Vallavarae – சர்வ வல்லவரே சர்வ வல்லவரேஎன் பிரியம் நீரேசர்வ சேனைகளின் கர்த்தரேஜீவ அப்பம் நீரேமணவாளன் நீரேஅன்பின் இயேசுவே நீர் மாத்திரமே(2) 1) ஆதியும் அந்தம் நீரேஅல்பா ஒமேகா வுமேவழியும் சத்தியம் நீரேஜீவனின் அதிபதியே(2)மரணத்தை ஜெயித்தவரே நன்றி ஐயாபரலோகம் சென்றவரே நன்றி ஐயாமீண்டும் வருபவரே நன்றி ஐயாஉம்மை உயர்த்தியே பாடுவேன் நான்(சர்வ வல்லவரே) 2) சாரோனின் ரோஜா நீரேமூலைக்கு தலைக்கல் நீரேஎன்னை மீட்கும் பரிசுத்தரேமாறா என் மானேசரேமரணத்தை ஜெயித்தவரே நன்றி ஐயாபரலோகம் சென்றவரே நன்றி ஐயாமீண்டும்

Sarva Vallavarae – சர்வ வல்லவரே Read More »

Anbu anbu En yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின்

Anbu anbu En yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின் Lyrics: [தமிழ்] அன்பு அன்புஎன் இயேசுவின் அன்புகடலின் மணலைப் போல கணக்கில்லா அன்பு ஆராதனை ஆராதனைஉம் அன்புக்கே ஆராதனை மாறாத அன்பு மறவாத அன்புமன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு தாயின் அன்பு தந்தையின் அன்புதாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு உயிரான அன்பு உயிர் தந்த அன்புஉன்னத அன்பு உண்மையான அன்பு ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்புகுறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு [ENGLISH] Anbu anbuEn

Anbu anbu En yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின் Read More »

EN DEVAN- என் தேவன் BENNY JOHN JOSEPH

EN DEVAN- என் தேவன் BENNY JOHN JOSEPH B majவியாதியே உன் தலை குனிந்ததேஎன் மேலே உன் ஆளுகை முடிந்ததேஎன்னை எதிர்க்க கூடிய ஏதுஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே பிமாரி தேக் தேரா சர் ஜுகாமுஜ் பர் தேரா பஸ் நா சல் சகாஐஸா கோய் சஷ்ட்ரா நா பனாஜோ கர் சகேகா மேரா சாமனா அவர் காட் ஹவ் கிரேட் யு ஆர்ஹவ் கிரேட் ஹவ் கிரேட் யு ஆர் கடந்த நாட்களில் என்னுடன் இருந்தீர்இன்றும்

EN DEVAN- என் தேவன் BENNY JOHN JOSEPH Read More »

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை இயேசு ராஜா உம் நாமத்தைசொல்லி சொல்லி நான் மகிழ்வேன்உந்தன் அன்பை என் உள்ளத்தில்எண்ணி எண்ணி துதிபாடுவேன் ஆமென் ஆமென் அல்லேலுயா-4 1.பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்பரமனே உம் அன்பு மிகப்பெரியதுபாரினில் நிகரேதும் இல்லாதது 2.வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்வார்த்தையினாலே என்னைத் தேற்றிவளமான வாழ்வை எனக்குத் தந்தீர் 3.உலகமே என்னை வெறுத்தாலும்நண்பர்கள் யாவரும்

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை Read More »

Pithavukku Sthothiram – பிதாவுக்கு ஸ்தோத்திரம்

Pithavukku Sthothiram – பிதாவுக்கு ஸ்தோத்திரம் பிதாவுக்கு ஸ்தோத்திரம்தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம்இன்றும் என்றுமே 1.பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார்சாப வல்லமையினின்று என்னைக் காத்திட்டார் 2.சேனைகளின் தேவன் என் சொந்தமானாரேசேனை தூதர்களை தந்து விட்டாரே 3.வருடத்தை நன்மையால் நிறைப்பவரேவார்த்தையினால் அதிசயங்கள் காணச் செய்யுமே 4.சீக்கிரமாய் வரப் போகும் ஆத்ம நேசரேசீக்கிரமாய் காண்பேன் பொன் முகத்தையே

Pithavukku Sthothiram – பிதாவுக்கு ஸ்தோத்திரம் Read More »

Ummai Entrum Thuthippean – உம்மை என்றும் துதிப்பேன்

Ummai Entrum Thuthippean – உம்மை என்றும் துதிப்பேன் உம்மை என்றும் துதிப்பேன்உள்ளளவும் துதிப்பேன்ஆவியோடும் உண்மையோடும்உம்மை துதிப்பேன்கெம்பீர சத்தத்தோடும்கைத்தாள ஓசையோடும்ஆரவாரத்தோடும்மை துதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா தடைகள் தாண்டி ஓடிடச் செய்தீர்இலக்கை அடைய கிருபையும் கொடுத்தீர்எனது நிழலானீர் எனது துணையானீர் பாவம் அணுகா வாழ்வை தந்தீர்பாடுகள் சகிக்க பெலனும் தந்தீர்எனது வாழ்வானீர் எனது பெலனானீர் சாதிக்க செய்தீர் உமக்காகத்தானேசதிகளை தகர்த்தீர் எமக்காகத்தானேஎனது ஜெயமும் நீர் எனது அரணும் நீர்  

Ummai Entrum Thuthippean – உம்மை என்றும் துதிப்பேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks