TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே உருக்கமான இரக்கத்தாலேஉன்னைக்கண்டேனேஉன் அலங்கோல முகத்தை கண்டுஓடி வந்தேனே-2 உன் இருள் எல்லாம் நீக்க வந்தேனேஉன் அடிகாயம் ஆற்ற வந்தேனே-2 காயப்பட்ட சீயோனேகண்ணீர் வடிக்கும் சீயோனே-2உன் அடிகாயம் ஆற்ற வந்தேனேஉன் கண்ணீரை துடைக்க வந்தேனே சீயோனே என் சீயோனே என் சீயேனேநான் தெரிந்து கொண்ட என் சீயோனேஉன் அடிகாயம் ஆற்ற வந்தேனேஉன் கண்ணீரை துடைக்க வந்தேனே 1.சந்திர வெளிச்சம் சூரியன் வெளிச்சம்போல மாற்றிடுவேன்சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப் போல்உனக்காய் மாற்றிடுவேன்-2 உன் […]

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே Read More »

unmaiyulla manushan asirvatham paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

unmaiyulla manushan asirvatham paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான் உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான் உண்மையாய் வாழ்ந்திடு ஆசீர்வாதம் பெற்றிடு -2 யோசேப்பை பாரு ராஜாவானாரு எப்படின்னு கேட்டாக்கா உண்மையாய் வாழ்ந்திடு -2 வாழ்ந்திடு வாழ்ந்திடு உண்மையாய் வாழ்ந்திடு உயர்வை நீயும் பெற்றிடு -2 மோசேயை பாரு தலைவரானாரு எப்படின்னு கேட்டாக்கா உண்மையாய் வாழ்ந்திடு -2 வாழ்ந்திடு வாழ்ந்திடு உண்மையாய் வாழ்ந்திடு அதிகாரம் நீயும் பெற்றிடு

unmaiyulla manushan asirvatham paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான் Read More »

valnthidu thambi valnthidu – வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு

valnthidu thambi valnthidu – வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு பிறருக்காய் நீ வாழ்ந்திடு வாழ்ந்திடு தங்காய் வாழ்ந்திடு பிறருக்காய் நீ வாழ்ந்திடு -2 நல்ல சமாரியன் போல நீயும் வாழ்ந்திடு -2 உன்னை நீ மாற்றிடு இயேசுவைப் போல மாற்றிடு -2 தொற்காளை போல நீ வாழ்ந்திடு -2 பிறருக்காய் கொடுத்திடு இயேசுவைப் போல கொடுத்திடு

valnthidu thambi valnthidu – வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு Read More »

Kadal Aalayai pola – கடல் அலையைப்போல

Kadal Aalayai pola – கடல் அலையைப்போல Avarthaan Yesu கடல் அலையைப்போல துன்பம் தொடர்ந்து வருகையில் காற்றைப்போல கஷ்டம் என்றும் இருக்கையில் காற்றையும் கடலையும் அதட்டிய ஒருவர் உண்டு கவலையும் கண்ணீரையும் ஆற்றிட ஒருவர் உண்டு அவர்தான் இயேசு (3)உன்னை படைத்தவர் அவரே அவர்தான் இயேசு (3)உன் நண்பனும் அவரே எப்போது முடியும் என்று ஏங்கினாயோ ?மாற்றம் வெறும் வார்த்தை என்றே நினைக்கின்றாயோ ? (2)நல்வாழ்வு எனக்கில்லை என்று எண்ணம் கொண்டாயோ ? சாகும்வரை இதுதான்

Kadal Aalayai pola – கடல் அலையைப்போல Read More »

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால்

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் கிருபை என்னை சூழ்ந்ததால்நான் தலை குனிவதில்லைகிருபை என்னை ஆட்கொண்டதால்அழிந்து போவதில்லை-2 அந்த மரத்தில் தூக்கப்பட்டுஎன் சாபம் ஏற்றப்பட்டு-2விடுதலை செய்ததால்நான் உயரப் பறக்கின்றேன்-2-கிருபை 1.தள்ளி நின்று பார்க்கத்தான்அருகதை இருந்த போதுஎன்னை அள்ளி அரவணைத்துதம்மோடு இணைத்துக் கொண்டார்-2குறை பல இருந்தபோதும்நிறைவான வாழ்வைத் தந்தார்தூரம் தூரம் போன போதும்வேகமாய் என் பக்கம் வந்தார்-மரத்தில் 2.எத்தனையோ நேரங்கள்தகப்பனை நான் வெறுத்த போதுஅத்தனைக்கும் சேர்த்து வைத்துசிலுவையிலே திருப்பித் தந்தார்-2சகதியால் சூழ்ந்த என்னைகுருதியால் வாழ செய்தார்மேலிருந்து

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் Read More »

NEER ENDRI NAAN ILLAI – நீரின்றி நான் இல்லை

NEER ENDRI NAAN ILLAI – நீரின்றி நான் இல்லை LYRICSNEER ENDRI NAAN ILLAINAAN VAZHA NEER THEVAIEVULAGAM KOLLUMO NEER KONDA ANBAIENNAIYE THANTHAALUM EEDAGUMO Verse 01KUYAVAN UM KAIGALIL KAIMANNAGIRENUDAIYUM VANAIYUM URUVAKKIDUM Verse 02UM SITTHAM ENNILE VELIPPADA YEENGINEENPANINTHEN PADAITHTHEN PAYANPADUTHUM Verse 03THALMAIYIL ERUNTHEN DHAYAVAAI NOOKKINEERPIRITHEER EDUTHEER UYARTHIVAITHEER *Lyrics (Tamil)* நீரின்றி நான் இல்லைநான் வாழ நீர் தேவைஇவ்வுலகம் கொள்ளுமோ நீர் கொண்ட அன்பைஎன்னையே

NEER ENDRI NAAN ILLAI – நீரின்றி நான் இல்லை Read More »

Puthiya Thuvakkam – புதிய துவக்கம்

Puthiya Thuvakkam – புதிய துவக்கம் G Majபுதிய துவக்கம் எனக்கு தந்துஎன்னை மேன்மைபடுத்துனீங்க-ஐயா-2களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தமும்திரும்ப கேட்கப்பண்ணீங்கதுதியின் பாடலும் நாவுல வச்சிஎன்னை மகிழ செஞ்சீங்க உயரத்தில் ஏத்தி வச்சீங்கஎன்னை ஓஹோன்னு வாழ வச்சீங்க-2 1.பொங்கி எழுந்த கடலின் நடுவேபாதைய திறந்தீங்க -2என்னை துரத்தி வந்த எதிரியஅமிழ்ந்து போக பண்ணீங்க -2-உயரத்தில் 2.பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்செழிப்பாய் மாத்திட்டீங்கநீங்க பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்ஏதேனாய் மாத்திட்டீங்கஇடிஞ்சி கிடந்த இடங்களை கட்டிதிரும்ப வாழ வச்சீங்கஉடைந்து போன இடங்களை

Puthiya Thuvakkam – புதிய துவக்கம் Read More »

SNEHITHANE EN SIRUSTIHANE – சிநேகிதனே என் சிருஷ்டிகனே

SNEHITHANE EN SIRUSTIHANE – சிநேகிதனே என் சிருஷ்டிகனே சிநேகிதனே என் சிருஷ்டிகனே உமது சீடனாக என்னை மாற்றினீர் என்னை அழைத்தீரே அன்பை பொழிந்தீரே என்னை பிரியம் என்றீரே என்னை அணைத்தீரே அச்சம் தீர்த்தீரே என் அழுகை துடைத்தீரே பரதேசியான பாதகன் என்னை பரமன் நின் அன்பால் பந்தியில் சேர்த்தீர் பசியாறினேன் நல் பங்கையடைந்தேன் ஒன்றுக்கும் உதவாத என்னையும் தெரிந்தெடுத்தீரே ஒப்பில்லா உம் அன்பினால் என்னையும் முன்குறித்தீரே எனது ஜென்ம சாபங்கள் முற்றுமாய் பரிகரித்தீரே ஜலத்தினாலும் ஆவியினாலும்

SNEHITHANE EN SIRUSTIHANE – சிநேகிதனே என் சிருஷ்டிகனே Read More »

UMODU NAAN KONDA SONTHAM – உம்மோடு நான் கொண்ட சொந்தம்

UMODU NAAN KONDA SONTHAM – உம்மோடு நான் கொண்ட சொந்தம் Ummodu Naan Konda Sontham Adhai Varthaigal Solliduma Umakullae Valargindra Uravai Mozhigal Solliduma Vizhineerum Vazhindoda Ummai Uruga Parthenae Vanam Vittu Vasal Vanthu En Uyirara Kalandherae Ummodu Naan Irundhal Ulagathai Marapenae Urakamum Marappenae Ummai Matum Rasipenae Kangindra Anaithilum Um Varthaigal Thedi Vasipaen Katrilae Kalandhita Um Vasame Thedi Swasipaen

UMODU NAAN KONDA SONTHAM – உம்மோடு நான் கொண்ட சொந்தம் Read More »

VARANGALAI PERA UMATHAVIYAI OOTRIDUME – வரங்களை பெற உமதாவியை

VARANGALAI PERA UMATHAVIYAI OOTRIDUME – வரங்களை பெற உமதாவியை Varagalai Pera Umathaviyai Ootridumae Kanigalal Nirambida Kayangal Aatridume Vallavar Vallavar Vallavare Varangalai Tharubavare Vallavar Vallavar Vallavare Neer Vaaku Marathavarae Akkini Navugal Ennil Thulirkattum Umathanbin Peruvellam Ennil Nirambattum Abisheka thailamae Ennil Pozhiyattum Arputham Athisayam Inneram Nadakattum Ekkala Sathame Sabayil Thonikattum Erigo Madhigalum Indrae Udaiyatum வரங்களை பெற உமதாவியை ஊற்றிடுமே

VARANGALAI PERA UMATHAVIYAI OOTRIDUME – வரங்களை பெற உமதாவியை Read More »

RAAKALAM VEGU SAMIBAM

RAAKALAM VEGU SAMIBAM VIZHITHELUMBI VEGAM SELLU NILAIYANATHONDRUM INGILLAI INGILLAI NITHIYA VAZHVO ANGUNDU ANGUNDU   UN BELAN ELLAM POIVIDUM ORU NAAL UN VINAI ONDRU SERNTHU URUTHIDUME UN PAVAMELLAM PERUGIDUM ORU NAAL ULAGA PAYAM UNNAI VIRATIDUME NAMBIDA YARUMINDRI NINDRIDA NILALUMINDRI NIMATHI THEDI NEYUM YENGUVAYE UN KUTRAM UN MEL VARUMUN SINTHITHU NEYUM MARAM THIRUMBAYO   PAADUGAL PALA PATTU

RAAKALAM VEGU SAMIBAM Read More »

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத ஒரு நாளும் பிரியாத அன்பு தோழனே விட்டு ஒரு நாளும் விலகாத அன்பு தோழனே (2)சிநேகிதா சிநேகிதா உம் அன்பு கொள்ளை கொல்லுதே (2) உயிரினும் மேலாய் நேசித்த நண்பன் துரோகியாய் மாறிடினும்…உயிர் தந்த நண்பா நீர் மட்டும் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்… (2)சிநேகிதா….. (2) திக்கற்று இருந்தேன் பயந்துப்போய் தவித்தேன் துணையாக வந்த நண்பனே… தாங்குவோரின்றி தடுமாறி விழுந்தேன் தாங்கிட்ட அன்பு நண்பனே…(2)சிநேகிதா… (2)ஒரு

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks