TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen D Maj, 16 beat, T-74 கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே-2 நன்றி நன்றி ஐயா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால் 1.தாழ்வில் என்னை நினைத்தீரே தயவாய் என்னை உயர்த்தினீரே உந்தன் அன்பை என்ன சொல்லுவேன் தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உள்ளங்கையில் வரைந்து வைத்தீர் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2 உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி 2.போக்கிலும் வரத்திலும் […]

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen Read More »

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2) கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க வந்தோம் 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்மரணத்தின் விளிம்பில் நின்ற என்னைஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோதுசெட்டைகளாலே எனை மறைத்தீர்பாதைகள் எல்லாம் காக்கும்படிதூதர்கள் அனுப்பி உதவி

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் Read More »

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95(நான்) பாடும் போது என் உதடுகெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மாஅக்களித்து அகமகிழும்-2 1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்இரவு பகல் எந்நேரமும்-2உம் துதியால் என் நாவுநிறைந்து இருப்பதாக-2 நாள்தோறும் உம்மை துதிப்பேன்நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது 2.எப்போதும் நான் தேடும்கன்மலை நீர் தானே-2புகலிடமும் காப்பகமும்எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும் 3.(நான்) கருவறையில் இருக்கும் போதுகர்த்தர் என்னை பராமரித்தீர்-2(ஒரு)

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு Read More »

Neer Ennai Vitu Ponal – நீர் என்னை விட்டு போனால்

நீர் என்னை விட்டு போனால் என் வாழ்வு என்னாகும் நீர் என்னை விட்டு பிரிந்தால் என் வாழ்வு என்னாகும் – 2 தனியே நான் நின்றிடுவேன் துணையில்லாமல் நான் சென்றிடுவேன் – 2 நீர் வேண்டும் என் வாழ்வினிலே நீர் வேண்டும் என் எந்நாளினுமே – 2 1.புல்லைப்போலே மறைந்து போகும் மனிதனுக்காய் வர்ணணையாய் கவிதை எழுதுகிறான் – 2 வருஷம் தோறும் உன்னை வழி நடத்தும் தேவன் வருடாமலே உன்னை நடத்திடுவார் – 2 –

Neer Ennai Vitu Ponal – நீர் என்னை விட்டு போனால் Read More »

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan ராஜாதி ராஜன் தேவாதி தேவன்அதிசயமானவரே – இயேசுவிடுவித்துக் காப்பவரே (2)அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2) செம்மறி ஆடு கூட்டம் நாங்கஇயேசுவின் பின்னே சென்றிடுவோம் (2)பலவித சோதனை வந்தாலும்எதுவும் எங்கள அசைப்பதில்லை (2) என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு (2)பாடிடுவோம் துதித்திடுவோம்சாத்தான மிதித்திடுவோம் (2) ஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம்தோய்த்து நாங்கள் வெளுக்கப்பட்டோம் (2)கழுகு போல பெலனடைந்துகர்த்தருக்குள் பறந்திடுவோம் (2) Rajathi Rajan Devathi

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan Read More »

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida விண்ணில் தூதர்கள் துதித்திட மண்ணில் சாஸ்த்ரிகள் வணங்கிட மந்தையில் மேய்ப்பர்கள் பணிந்திட மனிதனின் பாவங்கள் நீக்கிட ஆருயிர் அன்பராம் இயேசு பூமியில் பிறந்தாரே அவர் இம்மானுவேல் இம்மானுவேல் நம்மோடு இருக்கின்றார் 1.தீர்க்கதரிசன வார்த்தைப்படி பரிசுத்த ஆவியின் வல்லமையால் உலகத்தின் இருள்போக்க ஒளியாய் வந்துதித்தார் — ஆருயிர் 2.தாழ்மையின் கோலமாய் அடிமையின் ரூபமாய் பாவ கறைபோக்க மகிமையாய் வந்துதித்தித்தார் — ஆருயிர் Vinnil Thotharkal ThuthidaMannil Sasthirikal Vanangida

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida Read More »

அசத்துற அன்போட அழகாக – Asathura Anboda Azhaga

அசத்துற அன்போட அழகாக – Asathura Anboda Azhaga Lyrics அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என்கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரேஎனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியலகனவா நனவா நான் சுத்திவரும் பம்பரமா ஆனேன் தன்னால வந்தது யாரு சொல்லுது ஊருராசன் மகாராசண்தா – போடு தத்தரிகட தாஇனிமே இராஜ வாழக்க டாபோடு தத்தரிகட தா – எந்நாளும்இனிமே இராஜ வாழக்க டா கணக்கா கச்சிதமா தேனா இனிக்கிறான்னு – போறா பின்னாலஎல்லா உருட்டாகும் நம்பிவிடாத

அசத்துற அன்போட அழகாக – Asathura Anboda Azhaga Read More »

ஊரெல்லாம் மேளச்சத்தம் – Oorellam Mela Satham

ஊரெல்லாம் மேளச்சத்தம் – Oorellam Mela Satham மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி ஒன்னு சொல்லப்போறேன்வான தூதர் வாழ்த்துரைக்க வையமெல்லாம் வாழ்வு பெற இடையர்கள் கூடிவர ஞானிகள் தேடிவர மாட்டுக்கொட்டகையில் சூசை மாரி மத்தியிலே விண்ணுக்கும் மண்ணுக்கும் ராசாவா ..நம்ம இயேசு சாமி பொறந்தாரு -2 – ஏலேலோ ஊரெல்லாம் மேளச்சத்தம்பாரெல்லாம் பாட்டுச்சத்தம் 2 – ஏலேலோ குயிலெல்லாம் பட்டுப்பாடும்மயிலெல்லாம் ஆட்டமாடும் குடிசையில் கொளவச்சத்தம் கோவிலெல்லாம் மக்கள் கூட்டம் பங்காளி சண்டை இல்லை பாசம்தான் எங்க எல்ல பூலோகம்

ஊரெல்லாம் மேளச்சத்தம் – Oorellam Mela Satham Read More »

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom அதிசய பாலனை அண்டிடுவோம் தேவனை வாழ்த்தி வணங்கியே பாடுவோம் -2 ஆ..ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 1.அதிசயமானவர் அற்புதம்செய்பவர் முன்னானைமீதில் காட்சி தந்தாரே-2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 2.வால்லமை உள்ளவர் நன்மையே செய்பவர் தாழ்மையின் கோலமாக கொண்டாரே -2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 3.ஆலோசனை கர்த்தராம் ஞாணிகளின் சிறந்தவரை சாஸ்திரிகள் அவரை பணிந்து கொண்டாரே -2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom Read More »

Vinnaga Raja – விண்ணக ராஜா

Vinnaga Raja – விண்ணக ராஜா   அல்லேலூயா அல்லேலூயா பாலன் பிறந்தாரே  அல்லேலூயா அல்லேலூயா ராஜன் பிறந்தாரே   விண்ணக ராஜா மண்ணுலகம் வந்தீரே – மானிடனாய் மனுக்கோலம் எடுத்தீரே ஆரிரரோ ஆரிர ராராரோ அல்லேலூயா (2)                        (1) காரிருள் நேரத்திலே விடிவெள்ளி தோன்றியதே – 2 மேய்ப்பர் விரைந்து பாலகனை பணிந்தனரே – 2      

Vinnaga Raja – விண்ணக ராஜா Read More »

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Joy the King of KingsJoy the Lord of LordsYour the Prince of PeaceJoy Immanuel SupernaturalSaviour of the WorldI will Sing your Praise ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே-2 உம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்-2 மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்-2கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்-2(நீர்) ஒரு வார்த்தை

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Read More »

யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae

யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae 1. யார் இவர்கள் பாடுவோரே யாரும் அறியா புது பாட்டினை ஆசை இயேசுவின் பின் சென்றோர் இவரே அனுதினமும் பாடு சகித்தோர் அல்லேலூயா சீயோனிலே ஆனந்தமாய் பாடுகின்றார் அன்பினால் ஜீவனை வைத்ததினாலே அன்பரின் திருமுகம் காண்பார் 2. சாந்தமாய் ஆட்டுக்குட்டி போல் சித்தம் தாமே வெறுத்து சாட்சி உள்ளோர் சீரிய சேவை செய்ததினாலேசீயோனில் என்றும் நின்றிடுவார் 3. தாதையின் நாமம் நெற்றியில் ஏற்றி ஈடில்லா வார்த்தை நாவில் உள்ளோர்

யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks