என்ன துன்பநாள் – Enna ThunbaNaal
என்ன துன்பநாள் – Enna ThunbaNaal பல்லவி என்ன துன்பநாள்! இயேசென்னோடில்லா நாள்இன்பமே தோன்றாத நாளாம் – என் வாழ்வு நாள் அனுபல்லவி ஒளிமங்கிப் போனநாள் மகிழொழிந்திட்ட நாள்!எழில் இயேசென்னோடிருந்தால் எனக்கது இன்பநாள்! சரணங்கள் 1. அவர் பேர் சுகந்தமே அவர் சத்தம் இன்பமே!அவர் முன்னென் துயர் போமோ-மா நேர்மையே!பயமொன்று மில்லையே பரனடி நிற்கவேதயவுள்ள இயேசு எந்தன் தாபரம் இதுண்மையே – என்ன 2. கண்டு நான் மகிழ்வேன் கர்த்தன் முகம் தனையேகொண்டு வைத்தேனெனதெல்லாம் – என் […]