TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

ஜீசஸ் விக்டராம் இன்று – Jesus Victaraam Intru

ஜீசஸ் விக்டராம் இன்று – Jesus Victaraam Intru ஜீசஸ் விக்டராம் இன்றுயிர்த்தாராம்என்று தம்புரடிச்சத்தம் கேட்குதே 1.தரை மண்டலம் பரமண்டலம் சாத்தான் மண்டல மட்டும் எட்டவே 2.இங்கிலீஸ் நாட்டிலும் இந்த நாட்டிலும் திவ்விய ஏட்டிலும் ஞானப்பாட்டிலும் 3.சாதாரண நாட்டிலும் சாஸ்திரி பாட்டிலும் தேவகோட்டிலும் திருப்பாட்டிலும் 4.தேவ நாட்டிலே ஜெப வீட்டிலே எந்தன் பாட்டிலே நம் கொண்டாட்டிலே Jesus Victaraam IntruyuirththaaraamEntru Thamburadisaththam Keatkuthae 1.Tharai Mandalam Paramandalam SaaththaanMandala Mattum Ettavae 2.English Naattilum Entha NaattilumDhiviya […]

ஜீசஸ் விக்டராம் இன்று – Jesus Victaraam Intru Read More »

கொல்கதா மலையில் – Golgathaa Malaiyil

கொல்கதா மலையில் – Golgathaa Malaiyil சரணங்கள் 1. கொல்கதா மலையில்கொலையாட்கள் மத்தியில்தொய்ந்துயிர் தந்துஓய்ந்தெழுந்தனர்!இயேசு நாயகர் பல்லவி ஆமென், ஆமென், ஆமென்அல்லேலூயா பாடுவோம்;ஆம் இயேசு சாவின் கூரொடித்துஉயிர்த்தெழுந்தனர்! 2. கொலைஞர் யூதரும்பகைஞர் ரோமரும்பதித்த முத்திரைசிதைத் தெழுந்தனர்!இயேசு நாயகர் – ஆமென் 3. சாத்தானின் சேனைகள்பாதாளத்தில் நடுங்கவேத வாக்குப்போலெழுந்தனர்!இயேசு நாயகர் – ஆமென் 4. விண்ணே நீ பாடிடுமண்ணே நீ செவிகொடுநித்திய மரணம்சத்யன் ஜெயித்துஉயிர்த்தெழுந்தனர்! – ஆமென் பல்லவி தேவ தாசர் யாவருங் கூடிகீதம் பாடுவோம்!பாவநாசர் இயேசுவின் நாமம்போற்றிப்

கொல்கதா மலையில் – Golgathaa Malaiyil Read More »

என்ன காட்சி என்ன சாட்சி – Enna Kaatchi Enna Saatchi

என்ன காட்சி என்ன சாட்சி – Enna Kaatchi Enna Saatchi பல்லவி என்ன காட்சி! என்ன சாட்சி!இயேசு கல்லறையை விட்டெழுந்த மாட்சி! சரணங்கள் 1. வாரத்தின் முதல் நாள் மரி காலையிலெழுந்தனள்நேரே கல்லறைக்குச் சென்று நின்றுமே கலங்கினள் – என்ன 2. கல்லறை மூடிய கல்லைப் புரட்டியிருந்ததும்கர்த்தனாரின் தூதனங்கு காட்சி ஈந்திருந்தும் – என்ன 3. மரித்தோரிடையில் இயேசு மன்னனில்லை என்றதும்உயிர்த் தெழுந்திட்டாரிது உண்மை என்று சொன்னதும் – என்ன 4. நம்பாமல் மரியா ளங்கு

என்ன காட்சி என்ன சாட்சி – Enna Kaatchi Enna Saatchi Read More »

கல்லறையில் வைத்தார் – Kallaraiyil Vaiththaar

கல்லறையில் வைத்தார் – Kallaraiyil Vaiththaar 1. கல்லறையில் வைத்தார் இரட்சகர் இயேசைபத்திரமாய்க் காத்தார்கர்த்தர் இயேசை பல்லவி கல்லறை விட்டெழுந்தார்தம் பகைஞரை ஜெயித்திட்டார்அந்தகார சக்தியையும் தொலைத்தார்அவர் ஜீவித்தாள்கிறார் என்னுள்ளிலேஎழுந்தார் – கிறிஸ்துஅல்லேலூயா! எழுந்தார் 2. வீணாய் காத்தனரேஇரட்சகரே இயேசை;வீணாய் முத்திரையிட்டார்கர்த்தர் இயேசை – கல்லறை 3. சாவு ஜெயிக்கலைஇரட்சகர் இயேசை,முறித்தார் சங்கிலிகர்த்தர் இயேசு – கல்லறை 1.Kallaraiyil Vaiththaar Ratchakar YeasaiPaththiramaai KaaththaarKarththar Yeasai Kallarai VittelunthaarTham Pakaignarai KeyiththittaarAnthakaara Sakthiyaiyum TholaiththaarAvar Jeeveeththaalkiraar EnnullilaeEzunthaar –

கல்லறையில் வைத்தார் – Kallaraiyil Vaiththaar Read More »

அவர் எனக்காய் – Avar Enakkaai

அவர் எனக்காய் – Avar Enakkaai Lyrics.அவர் எனக்காய் நான் ஒரு பாவி தான்!பாவத்தில் திளைத்த நான் மனதால் உருகினேன்… நான் ஒரு பாவி தான்!பாவத்தை உணர்ந்த நான்அவரைத் தேடினேன்… இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவினதே!இயேசுவின் இரத்தம் என்னை உயர்த்தினதே – 2 அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார் அவரின் பின்னே நானும் செல்வேன்… அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார்அவருக்காக நானும் வாழ்வேன்!!! – 2 (1) கண்களின் இச்சை பாவமே அது வேண்டாமே! வேண்டாமே!தீய சிந்தனை

அவர் எனக்காய் – Avar Enakkaai Read More »

எங்கே எங்கே – Engae Engae

எங்கே எங்கே – Engae Engae எங்கே? பல்லவி – 1: எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர் சிலுவையை நீர் எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர் சிலுவையை நீர் எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர் சரணம் – 1: தயார் அழுது வர சார்ந்தவர் பின்தொடர மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர சரணம் – 2: வல்ல பேயை கொல்லவும் மரணந்தனை வெல்லவும் எல்லை இல்லாத பாவங்கள் எல்லாம் நாசமாகவும்

எங்கே எங்கே – Engae Engae Read More »

கல்லறை திறந்ததே – Kallarai Thiranthathae

கல்லறை திறந்ததே – Kallarai Thiranthathae கல்லறை திறந்ததேஇயேசு ராஜன் உயிர்த்தாரே அவர் வாக்கு நிறைவேறவேஇரட்சகர் உயிர்த்தாரே இயேசு ராஜன் உயிரோடெழுந்தாரேஇயேசு ராஜன் மரணத்தை ஜெயித்தாரே 1.பாவம் போக்கிட அவர் பாவியாய் மாறினார்என்னை பரிசுத்தனாக்கிட அன்று சிலுவை சுமந்தார்என்னை பரலோகத்தில் சேர்க்கவேதன் ஜுவனைத் தந்தார் 2.வாழ்க்கை மாறவே என் உள்ளத்தைக் கேட்டார்அவர் அன்பில் நிலைத்திட அவர் அன்பைக் காட்டினார்நான் நித்தமும் அவரில் வளர்ந்திட தம் வார்த்தையால் போஷிப்பார் Kallarai ThiranthathaeYeasu Raajan UyirththaaraeAvar Avaakku NiraivearavaeRatchakar Uyirththaarae

கல்லறை திறந்ததே – Kallarai Thiranthathae Read More »

கர்த்தா உம் அன்பின் – Karththar Um Anbin

கர்த்தா உம் அன்பின் – Karththar Um Anbin 1. கர்த்தா உம் அன்பின் சத்தத்தைக் கேட்டுமீட்பைப் பெற்றுக் கொண்ட நான்,ஆவலாய் இதோ நம்பிக்கையோடு,கிட்டிச் சேர நான் வாறேன் பல்லவி எனதுள்ளம் உள்ளம் உள்ளத்தை இழும்நீர் மாண்ட குருசண்டை 2. மீட்பா! இரத்தத்தால் என் இருதயம்வெண்மையாகக் கழுவிமுற்று முடிய உம்மைச் சேவிக்கமாற்றும் நீர் என் இச்சையை – எனதுள்ளம் 3. உம் சிங்காசனத்தின் முன்பிலே நான்என் நேரத்தை கழிப்பேன்முழங்கால் ஜெபம் செய்யும் போது நான்நண்பனைப்போல் பேசுகிறேன் –

கர்த்தா உம் அன்பின் – Karththar Um Anbin Read More »

நம் வேலைகள் அதிகமாகிடும் – Nam Vealaikal Athikamaakidum

நம் வேலைகள் அதிகமாகிடும் – Nam Vealaikal Athikamaakidum 1. நம் வேலைகள் அதிகமாகிடும் போதுதம் மா கிருபையை அனுப்பிடுவார்வெந்துயர்கள் சோதனை பெருகிடினும்கிருபை சமாதானம் தந்திடுவார் 2. நம் பொறுமையை இழந்து சோர்ந்திடினும்நம் பலம் குன்றி நாட்கள் சென்றிடும் முன்;நம் ஜீவிய சம்பத்து தீர்ந்திடும் போதுபிதாவின் ஈவு ஆரம்பமாகும் பார்! 3. எல்லையில்லா அன்பு அளவில்லா கிருபை,அந்தம் இல்லா பலம் மக்கள் காணுவார்;சம்பன்னர் இயேசு தம் களஞ்சியம் திறந்து,ஈந்திடுவார் இன்னும் ஈந்திடுவார்! 1.Nam Vealaikal Athikamaakidum PothuTham

நம் வேலைகள் அதிகமாகிடும் – Nam Vealaikal Athikamaakidum Read More »

ஜீவ அப்பம் என்றும் – Jeeva Appam Entrum

ஜீவ அப்பம் என்றும் – Jeeva Appam Entrum 1. ஜீவ அப்பம் என்றும்தாரும் தேவா;ஆழ்கடல் அருகேபகர்ந்தாற் போல்;உம் வார்த்தைகளை நான்தேடுகிறேன்என் ஆத்மா உம்மையேவாஞ்சிக்குதே! 2. ஜீவ அப்பம் நீரே,என் தேவனே;சத்ய வார்த்தையே,என்னை இரட்சிக்கும்;புசித்து ஜீவிக்க,தம்மோடு தான்; (நான்)கற்பியும் சத்தியம்அன்பின் தேவா! 3. தேவா உம் ஆவியை,அனுப்புமேன்;கண்களைத் தொட்டு,காணச் செய்யுமேன்;வாக்கின் ரகசியம்காட்டும் தேவா!உம் வேதத்தில் நான்உம்மை காண்கிறேன் 1.Jeeva Appam EntrumThaarum DevaaAalkadal ArukaeParnthaar PoolUm Vaarththaikalai NaanTheadukireanEn Aathmaa UmmaiyaeVaanjikkuthae 2.Jeeva Appam NeeraeEn DevanaeSathya

ஜீவ அப்பம் என்றும் – Jeeva Appam Entrum Read More »

கேளென் விண்ணப்பத்தை – Keallean Vinnappaththai

கேளென் விண்ணப்பத்தை – Keallean Vinnappaththai பல்லவி கேளென் விண்ணப்பத்தைதிரியேகா! அனுபல்லவி பாவிகளை மீட்கவும்பேயின் கூரொடிக்கவும் 1. பக்தர்கள் பெருக்கமாய்,கர்த்தரை உருக்கமாய்கத்தும் ஆத்ம விண்ணப்பத்தைக்கேளாயோ? – கேளென் 2. பொய்யன் பேய் சிறைகளாய்வையகத்தோர் சிக்குண்டுசெய்யும் கர்ம பாதகத்தைஉணர்த்தாயோ? – கேளென் 3. சிற்றின்ப வலைகளில்சிக்குண்டலைவோர்களைசற்றே எழுப்பிடீரோசருவேசா! – கேளென் 4. இந்த தேசம் சுவாமியின்சொந்த ஜனமாகவேவந்து மனமாறல் பெறஇரங்காயோ? – கேளென் 5. ஆவியான ரூபியே!பாவியைக் கிருபையாய்சாவின் புண்யத்தாலேஉள்ளம் மாற்றாயோ? – கேளென் Keallean Vinnappaththai Thiriyegaa

கேளென் விண்ணப்பத்தை – Keallean Vinnappaththai Read More »

தேவ பெலன் – Deva Belan Deva Belan

தேவ பெலன் தேவ பெலன் – Deva Belan Deva Belan சரணங்கள் 1. தேவ பெலன்! தேவ பெலன்இயேசு வாக்களித்ததேவ பெலன் தேவை 2. பெந்தெகோஸ்தெனும் நாளில்அப்போஸ்தலர் மேலேவந்த பெலன் தேவை 3. கூடி ஜெபித்தபோதுகூடி விஸ்வாசமாய்அப்போஸ்தலர் ஜெபித்த போது வந்த பெலன் தேவை 4. மூவாயிரம் பேர் ஒன்றாய்மூவாயிரம் பேர் ஒன்றாய்ஓர் நாளில் மனமாற்றிய தேவ பெலன் தேவை   1.Deva Belan Deva Belan Yeasu VaakkaliththaDeva Belan Theavai 2.Penthekosthennum NaalilApposthalar

தேவ பெலன் – Deva Belan Deva Belan Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version