TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

சத்திய வேத புத்தகமே – Saththiya Veadha Puththagamae

சத்திய வேத புத்தகமே – Saththiya Veadha Puththagamae பல்லவி சத்திய வேத புத்தகமே அனுபல்லவி நித்திய திரியேக – கர்த்தன் அருளிச் செய்த 1. மத்தியஸ்தனைக் குற்றவாளிக்குக் காட்டும்வைத்தியனை நோயாளிக்குப் புகட்டும்இத்தரையோர்க் கொரு ரட்சிப்பை யூட்டும்இயேசுகிறிஸ்து நாமத்தைப் பாராட்டும் – சத்திய 2. ஆயிரமாயிரமான பொன் வெள்ளிஅருமையைப் பார்க்கிலு மதிகம் விலையுள்ளதூய மறை உனக்கு ஒப்பாகச் சொல்லதொல்லுலகில் ஒரு நூலுண்டோ? அல்ல! – சத்திய 3. பிள்ளைகள் பெற்றோர்கள் புருஷர் மனைவிகள்பெலத்தோர் பெலவீனர்; பேதைகள் ஞானிகள்செல்வ […]

சத்திய வேத புத்தகமே – Saththiya Veadha Puththagamae Read More »

சத்ய வேதமே இது சத்ய – Sathya Veadham Ithu Sathya

சத்ய வேதமே இது சத்ய – Sathya Veadham Ithu Sathya பல்லவி சத்ய வேதமே! இது சத்ய வேதமே!நித்ய தேவனருளின சத்ய வேதமே! சரணங்கள் 1. சத்ய வழி காட்டிடும் பக்தி வழிக் கோட்டிடும்நித்திய வீடேகும் வரை கர்த்தன ருளுற்றிடும் – சத்ய 2. இருள் சூழ்ந்துலகில் நான் இடருறும்போதும் தான்அருளொளி வீசி என்னை ஆபத்துக்கு நீக்குங்காண் – சத்ய 3. ஆத்ம பசி நீக்கிடும் அல்லல் யாவும் போக்கிடும்நேர்த்தியாம் ஜீவ ஊற்றண்டை நிதமெனைச் சேர்த்திடும்

சத்ய வேதமே இது சத்ய – Sathya Veadham Ithu Sathya Read More »

சேனையில் பாலரே – Seanaiyil Paalarae searnthu

சேனையில் பாலரே – Seanaiyil Paalarae searnthu சரணங்கள் 1. சேனையில் பாலரே சேர்ந்து ஒன்றாகவேதேவனைத் தொழுது கை தட்டுங்கள் மிகக் கொட்டுங்கள் 2. பெத்லகேம் பாலனைப் புகழ் மனுவேலனைபுண்ணிய சீலனைப் போற்றுவோம் மகிழ் ஏற்றுவோம் 3. பாவிகள் நேசனைப் பாவ விமோசனைபாவலர் வாசனைப் பண்புடன் துதி பாடுவோம் 4. ஆவின் குடி லவதரித்த அற்புதனைதேவ குமாரனைத் தீயரின் பிணையாளனை 5. எம்பிரான் தம்பிரான் எம் குலத் தண்ணலாம்இம்மானு வேலனாம் எல்லாரும் களிகூருவோம் 6. எங்கள் கிறிஸ்துவுக்

சேனையில் பாலரே – Seanaiyil Paalarae searnthu Read More »

Kangal Kaana Athisayangal – Kaiyalavu Megam thaano

Kangal Kaana Athisayangal – Kaiyalavu Megam thaano Kaiyalavu Megam thaanoPerumalai thanthiduvaar Thikuvayum mandhanaavo Isravelai nadathiduvar -(2) Uruvaakum Rajan avarPeriya kaariyangal seithiduvaarUnnai kaakum devan avar Kaividamal kaathiduvar Kangal kaana athisayangal Unaku seithiduvar en yesu Kathu kela arpudhangal Namaku seithiduvar (ohohoh) Admiyayai irupavanao Sengadalai pilanthiduvai Kugaigalil olibavanoRajakalai ellupiduvai -(2) Uruvaakum Rajan avarPeriya kaariyangal seithiduvaar Unnai kaakum devan

Kangal Kaana Athisayangal – Kaiyalavu Megam thaano Read More »

Thottathellam Tholviyaagae

Thottathellam TholviyaagaeNaatathellam PaazhaagaeTholviyai Noakki Unthan Paadhayum Nagarutho (2) Maranthaayo Nee MaravathavaraiKazhainthayo Un Visuvaasathai (2) Un Vaazhvin Ilayudhir KaalamUn Paavangal UthirumUnnil Pudhiyavai MalarumUn Vaazhkaiyae Maarum Thraanikku Melagae SoathikkappaduvathillaiEndru Sonnae Theivathai Nee Maranthu Ponaayo (2) Ninaivil Nee Avarai NinaithaalumNiraivaagae Belan Azhipparae (2) Un Vaazhvin Ilayudhir KaalamUn Paavangal UthirumUnnil Pudhiyavai MalarumUn Vaazhkaiyae Maarum Avamaanangalai AsservaathamaakidumTheivam Unakkundu Enbathai Maranthu

Thottathellam Tholviyaagae Read More »

உம்மையன்றி எனக்கு – Ummaiyandri Enakku

உம்மையன்றி எனக்கு – Ummaiyandri Enakku உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா,உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா -(2) நீர் எங்கே போனாலும், நான் அங்கே வருவேன்,நீர் எங்கே இருந்தாலும், நான் அங்கே இருப்பேன் -(2) 1) வானத்துக்கு ஏறினாலும்,பூமிக்குள்ள பொதஞ்சாலும்,அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே -(2)ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும் -(2)உலகமே வெறுத்தாலும் -(2)உந்தன் கரம் என்னை தாங்குமே 2) உங்க சொல்ல கேட்காம,எண்ணம் போல நான் அலஞ்சேன்,ஆனாலும் நீங்க என்ன விட்டு

உம்மையன்றி எனக்கு – Ummaiyandri Enakku Read More »

நல் சிறு தீபமா யென்னை – Nal Siru Deepamaa Ennai

நல் சிறு தீபமா யென்னை – Nal Siru Deepamaa Ennai 1. நல் சிறு தீபமா யென்னைவல்ல தேவா ஆக்கும்செல்லுமிட மெங்கும் ஒளிவீசிப் பிரகாசிக்க 2. சிறுவனாம் என் ஜீவனைநறு மலராக்கும்சிறப்புடனே சோலையில்பிறப்பிக் கானந்தம் 3. ஆக்கிடு மென்னைக் கீதமாய்ஆறுத லளிக்கபலமாக்கி அயலாரைஆனந்தமாக்கிட 4. களைப்புற்றோரை, கர்த்தாவேஇளைப்பாற்ற என்னைதழைப்புற்ற கோலாக்கிடும்உழைக்க அவர்க்காய் 1.Nal Siru Deepamaa EnnaiValla Devaa AakkumSellumida Mengum OzhiVeesi Pirakaasikka 2.Siruvanaam En JeevanaiNaru MalaraakkumSirappudanae SolaiyilPirappik Kaanantham 3.Aakkidu Mennai

நல் சிறு தீபமா யென்னை – Nal Siru Deepamaa Ennai Read More »

துள்ளித் துள்ளிப் பாலனே – Thulli Thulli Paalanae

துள்ளித் துள்ளிப் பாலனே – Thulli Thulli Paalanae 1. துள்ளித் துள்ளிப் பாலனேகீதம் பாடிப் பாடியேஇயேசுவண்டை ஓடி வாநேசர் அவர் அல்லவா 2. பெத்லகேமில் பிறந்தார்பெற்றோருக்கு அமைந்தார்தீயதான குணங்கள்உண்டோ? இல்லை அவரில் 3. சிறுபிள்ளை நீயும் வாநெஞ்சை இயேசுவுக்குத் தாஅவர் கையில் ஏந்துவார்ஆசீர்வாதம் தருவார் 4. வாரும் சிறு பாலரேஅஞ்ச வேண்டாம் நேசரேதுன்பம் துக்கம் நீக்குவார்கண்ணீர் யாவும் துடைப்பார் 5. பொற்கிரீடம் அவரேசூட்டுவார் என் தோழரேதேவ தூதரோடு நீர்கீதம் பாடிப் போற்றுவீர் 1.Thulli Thulli PaalanaeGeetham

துள்ளித் துள்ளிப் பாலனே – Thulli Thulli Paalanae Read More »

சமீப லோகத்தில் – Sameeba Logaththil

சமீப லோகத்தில் – Sameeba Logaththil 1. சமீப லோகத்தில்ஆனந்தமாய்மாசற்ற சுத்தத்தில்மின் ஜோதியாய்;நின்றென்றும் பாடுவார்இயேசுவையே போற்றுவார்கெம்பீரங் கொள்ளுவார்வானோர்களே! 2. மா இன்ப தேசத்தைநாடுங்களேன்,ஆ! அதில் சேரவேதாமதம் ஏன்?நாம் களிகூருவோம்,பாவம் துக்கம் நீக்குவோம்,கிறிஸ்து வண்டை தங்குவோம்என்றென்றுமே! 3. அங்குள்ள யாவரும்சந்தோஷிப்பார்,சாதுள்ள பலரும்சேர்ந்திருப்பார்,கீர்த்தி பிரதாபராய்,தூதர்கள் தோழராய்வாழ்ந்திருப்பார்! 1.Sameeba LogaththilAananthamaaiMaasattra SuththathilMin JothiyaaiNintrendum PaaduvaarYeasuvaiyae PottuvaarKembeeram KolluvaarVaanoorkalae 2.Maa Inba DeasaththaiNaadungaleanAh! Arhil SearavaeThaamatham YeanNaam KalikooruvomPaavam Thukkam NeekkuvomKiristhu Vandai ThanguvomEntrentumae 3.Angulla YaavarumSanthoshippaarSaathulla PalarumSearnththiruppaarKeerththi PirathaaparaaiThoothargal ThozharaaiVaalnthiruppaar

சமீப லோகத்தில் – Sameeba Logaththil Read More »

கர்த்தர் எந்தன் மேய்ப்ப ராக – Karththar Enthan Meipparaaga

கர்த்தர் எந்தன் மேய்ப்ப ராக – Karththar Enthan Meipparaaga பல்லவி கர்த்தர் எந்தன் மேய்ப்ப ராக இருக்கிறார்நானோ தாழ்ச்சியடையேனே – என்றுமே சரணங்கள் 1. அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்துஅமர்ந்த தண்ணீர் களண்டை என்னை விடுகிறார் – கர்த்தர் 2. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி தம் நாமத்தினிமித்தம்என்னை நீதியின் பாதையில் நடத்துகிறார் – கர்த்தர் 3. நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்குப் பயப்படேன் என்றுமே – கர்த்தர் 4. தேவரீர் என்னோடே

கர்த்தர் எந்தன் மேய்ப்ப ராக – Karththar Enthan Meipparaaga Read More »

எந்தன் ஆத்ம நேசரே – Enthan Aathma Neasarae

எந்தன் ஆத்ம நேசரே – Enthan Aathma Neasarae 1. எந்தன் ஆத்ம நேசரேசார்வேன் நான் உன் மார்பிலேகொந்தளிக்கும் அலைகள்,பொங்கிவரும் வேளையில்மறைப்பீர் உம் ஒதுக்கில்,ஜீவியக் கொடும் புயல்,சீறி அழிக்காமலே,சேரும் ஆத்மா உம்மிலே 2. அடைக்கலம் வேறில்லைஅடைந்தேன் நீர் தான் தஞ்சம்,விடாதீர் தனியாகஆற்றித் தேற்றித் தாங்குமேன்நீரே எந்தன் நம்பிக்கை,நீர் சகாயம் செய்குவீர்வாடும் எந்தன் சிரசைமூடுவீர் உம் செட்டையால் 3. வற்றாக் கிருபைக் கடலை,முற்றாய் என்னைக் கழுவும்,ஜீவநதி பாய்ந் தென்னில்,சுத்தம் செய்து காக்கட்டும்ஜீவ ஊற்றின் நாயகாஎந்தன் தாகம் தீருமேன்நித்திய காலமாய்

எந்தன் ஆத்ம நேசரே – Enthan Aathma Neasarae Read More »

சாமி நின் பாத மல்லால் – Saami Nin Paatha Mallaal

சாமி நின் பாத மல்லால் – Saami Nin Paatha Mallaal பல்லவி சாமி! நின் பாத மல்லால்தாரகம் வேறில்லையே கண்ணிகள் 1. கஷ்ட உலகமதில்காணேன் ஒரு சுகத்தை – சாமி 2. ஜீவன் கொடுத்தனையேதீயோன் விழைப்பதற்காய் – சாமி 3. பூமியின் வாழ்வகன்றுபோம் பொழுது உயிர்ப்போம் – சாமி 4. இயேசு கிறிஸ்தரசேஎன் அருமை இரட்சகரே – சாமி Saami Nin Paatha MallaalThaaragam Vearillaiyae 1.Kasta UlagamathilKaanean Oru Sugaththai 2.Jeevan KoduththanaiyaeTheeyon Vilaippatharkkaai

சாமி நின் பாத மல்லால் – Saami Nin Paatha Mallaal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version