tamil christian songs lyrics book

Kartharin panthiyil vaa – கர்த்தரின் பந்தியில் வா song lyrics

கர்த்தரின் பந்தியில் வா – Kartharin Panthiyil vaa பல்லவி கர்த்தரின் பந்தியில் வா,-சகோதராகர்த்தரின் பந்தியில் வா. அனுபல்லவி கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி, – கர்த்தரின் சரணங்கள் 1.ஜீவ அப்பம் அல்லோ?-கிறிஸ்துவின்திருச் சரீரம் அல்லோ?பாவ மனங் கல்லோ?-உனக்காய்ப்பகிரப்பட்ட தல்லோ?தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீதின்று அவருடன் என்றும் பிழைத்திட. – கர்த்தரின் 2.தேவ அன்பைப் பாரு;-கிறிஸ்துவின்சீஷர் குறை தீரு;பாவக் கேட்டைக் கூறு;-ராப்போசனபந்திதனில் சேரு;சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்தன்னில் மனம் வைத்து […]

Kartharin panthiyil vaa – கர்த்தரின் பந்தியில் வா song lyrics Read More »

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் – Kurusinil Thongiyae Kuruthiyum பல்லவி குருசினில் தொங்கியே குருதியும் வடிய,கொல்கதா மலைதனிலே-நம்குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி,கொள்ளாய் கண் கொண்டு. சரணங்கள் 1.சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தேசிலுவையில் சேர்த்தையோ!-தீயர்திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,சேனைத்திரள் சூழ. – குருசினில் 2.பாதகர் நடுவில் பாவியினேசன்பாதகன்போல் தொங்க,-யூதபாதகர் பரிகாசங்கள் பண்ணிப்படுத்திய கொடுமைதனை. – குருசினில் 3.சந்திரசூரிய சகல வான் சேனைகள்சகியாமல், நாணுதையோ!-தேவசுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்துடிக்கா நெஞ்சுண்டோ? – குருசினில் 4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்தஇறைவன் விலாவதிலே,-அவர்தீட்டிய

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும் Read More »

Parisutham Pera பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா song lyrics

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பில்லா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் மாசில்லா சுத்தமாதிரு புண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கி விட குணம் மாற்றிறாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்மறு ஜென்ம குணமடைந்தீர்களாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் மாசு கறை நீங்கும் நீச பாவியேசுத்த இரத்தத்தின் சக்தியினால்முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியேஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் parisuththam pera vanthittirkalaaoppillaa thiru snaanaththinaalpaava thosham neenga nampineerkalaaaattuk kuttiyin iraththaththinaal maasillaa suththamaathiru punnnniya theerththaththinaalkuttam neengi vida

Parisutham Pera பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா song lyrics Read More »

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பிலா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்   மாசில்லா  சுத்தமாதிருப் புண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கிவிட குணம் மாறிற்றாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்   பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்?மறு ஜன்ம குண மடைந்தீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்   மணவாளன் வரக் களிப்பீர்களாதூய நதியின் ஸ்நானத்தினால்?மோட்சக் கரை ஏறிக் சுகிப்பீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மாசு கறை நீங்கும் நீசப் பாவியேசுத்த இரத்தத்தின் சக்தியினால்முத்திப் பேருண்டாகும், குற்றவாளியேஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »

ராச ராச பிதா மைந்த – Raasa Raasa Pithaa Maintha

ராச ராச பிதா மைந்த – Raasa Raasa Pithaa Maintha பல்லவி ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்தயேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே! அனுபல்லவி ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச சரணங்கள் 1.மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்த்ரநேசமே பணியே, தந்திர மோசமே தணியே;நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை – ராச 2.ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்தவேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே;பத

ராச ராச பிதா மைந்த – Raasa Raasa Pithaa Maintha Read More »

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம்

ஓசன்னா பாடுவோம் ஏசுவின் – Osanna Paaduvom Yaesuvin ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரேபல்லவி ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் 1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். 2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்,இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். 3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். 4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம் Read More »

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன் 1.விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற 2.செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க 3.கருதிய காரியம் வாய்க்கத்- தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்இரு திறத்தாறையும் சேர்க்க 4.சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க 5.ஏதந் தீவினை செய்யாத் தூயன்,- எப்போதுமே நன்மைபுரி நேயன்,- தப்பாது காத்திடும் நல்லாயன்

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae Read More »

Intru Kiristhu Ezhunthaar – இன்று கிறிஸ்து எழுந்தார்

இன்று கிறிஸ்து எழுந்தார் – Intru Kiristhu Elunthaar 1.இன்று கிறிஸ்து எழுந்தார்,அல்லேலூயா!இன்று வெற்றி சிறந்தார்அல்லேலூயா!சிலுவை சுமந்தவர்அல்லேலூயா!மோட்சத்தைத் திறந்தவர்அல்லேலூயா! 2.ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம்அல்லேலூயா!விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,          அல்லேலூயா!அவர் தாழ்ந்த்துயர்ந்தாரே அல்லேலூயா!மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா! 3.பாடநுபவிப்பவர்அல்லேலுலாயா!ரட்சிப்புக்குக் காரணர்அல்லேலூயா!வானில் இப்போதாள்கிறார்;அல்லேலூயா!தூதர் பாட்டைக் கேட்கிறார்அல்லேலூயா! 1.Intru Kiristhu Elunthaar, Allealuya!Intru Verri Siranthaar Allealuya!Siluvai SumanthavarAllealuya!Motchaththai Thiranthavar, Allealuya! 2.Sthosthira Paattu PaaduvomAllealuya!Vinnin Veanthai PottruvomAllealuya!Avar Thazhnthu Uyarntharae; Allealuya!Maanthar Meetpar Aanaarae, Allealuya! 3.Paadanu pavipavar, Allealuya!Ratchippukku Kaaranar;

Intru Kiristhu Ezhunthaar – இன்று கிறிஸ்து எழுந்தார் Read More »

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்

இந்நாளில் ஏசுநாதர் – Innalil Yesu Nathar 1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம்மகிழ் கொண்டாடுவோம் 2.போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்கபுகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் 3.அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிடஅக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் 4.பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் 5.இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் Read More »

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற – Parisutham Pera 1. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பிலா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மாசில்லா – சுத்தமா?திருப் புண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கிவிட குணம் மாறிற்றா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 2. பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்?மறு ஜன்ம குண மடைந்தீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 3. மணவாளன் வரக் களிப்பீர்களா?தூய நதியின் ஸ்நானத்தினால்மோட்சக் கரை ஏறிக் சுகிப்பீர்களா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 4. மாசு கறை நீங்கும் நீசப் பாவியேசுத்த இரத்தத்தின் சக்தியினால்முத்திப் பேருண்டாகும், குற்றவாளியே!ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »

Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே

ஐயனே! உமது திருவடி களுக்கே – Iyanae Umathu Thiruvadigaalukku 1.ஐயனே ! உமது திருவடி களுக்கேஆயிரந்தரந் தோத்திரம் !மெய்யனே ! உமது தயைகளை அடியேன்விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்சேர்ந்தர வணைத்தீரே:அந்தடைவாயிப் பகலிலுங் கிருபையாகவா தரிப்பீரே . 3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்ஏழையைக் குணமாக்கும்கருணையாய் என்னை உமதகமாக்கிக்கன்மமெல்லாம் போக்கும். 4. நாவிழி செவியை நாதனே, இந்தநாளெல்லாம் நீர் காரும்.தீவினை விலகி நான் திருமுகம் நோக்கதெய்வமே , அருள் கூரும் . 5.கைகாலால் நான்

Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே Read More »

Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா

பவனி செல்கின்றார் ராசா – Bavani Selkintar Raasaa பவனி செல்கின்றார் ராசா – நாம்பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறிஆனந்தம் பரமானந்தம் 1.எருசலேமின் பதியே – சுரர்கரிசனையுள்ள நிதியே!அருகில் நின்ற அனைவர் போற்றும்அரசே, எங்கள் சிரசே! 2.பன்னிரண்டு சீஷர் சென்று – நின்றுபாங்காய் வஸ்திரம் விரிக்கநன்னயம்சேர் மனுவின் சேனைநாதம் கீதம் ஓத 3.குருத்தோலைகள் பிடிக்க – பாலர்கும்புகும்பாகவே நடிக்கபெருத்த தொனியாய் ஓசன்னாவென்றுபோற்ற மனம் தேற்ற Bavani Selkintar Raasaa – NaamPaadi Pukazhlvom Naesaa

Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks