tamil christian songs lyrics book

ஏசு நாயகனைத் துதி – Yeasu Naayaganai Thuthi

ஏசு நாயகனைத் துதி – Yeasu Naayaganai Thuthi பல்லவி ஏசு நாயகனைத் துதி செய், செய்,செய், செய், செய், ஏசு நாயகனை. சரணங்கள் 1.பாசந்தனிலுழலும் பேய் மதியே, ஐயன்பாதத்தை அன்றி உனக்கார் கதியே?பூசும் மாங்கிஷ மொடு புவி நிதியே வெறும்பொய், பொய், பொய், பொய், பொய். – ஏசு 2.ஆணுவ மெனும் பேயினை முடுக்கும், பரமானந்த சுக கிரக பதம் கொடுக்கும்,வேண அபீஷ்டங்கள் வந்தடுக்கும், இதுமெய், மெய், மெய், மெய், மெய். – ஏசு 3.தகை […]

ஏசு நாயகனைத் துதி – Yeasu Naayaganai Thuthi Read More »

வாழ்க வாழ்க கிறிஸ்து – Valka Valka Kiristhu

வாழ்க வாழ்க கிறிஸ்து – Valka Valka Kiristhu 1.வாழ்க வாழ்க கிறிஸ்து ராயரே! யுகாயுகம் துதி உமக்கேமேன்மை, கனம் உந்தன் நாமமே இப்போ தெப்போதுமே. பல்லவி வாழ்க வாழ்க நீரே வாழ்க!மாட்சி மிகு மோட்ச வேந்தர் நீர் வாழ்க நீரே வாழ்கபெருந் துதி ஏற்பீர். 2.வாழ்த்தும் வாழ்த்தும் வானோர் சேனையே பாடலோடு அவர் பாதமே மாந்தர் யாரும் சேர்ந்து பாடுமே ராஜாதி ராஜரே. 3.பாவம் பேயை வென்ற வீரரேதூய ஆவி எம்மை ஆளவே உந்தன் நாமத்தில்

வாழ்க வாழ்க கிறிஸ்து – Valka Valka Kiristhu Read More »

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu 1.மேலோகத்தாரே புகழ்ந்து போற்றி சாலோசையாய்த் துதித்துப் பாடுங்கள்ஓயாத அல்லேலூயா! 2.ஓயா ஒளிமுன் நிற்கும் சேனையேஆர்ப்பரித்து ஒய்யார தொனியாய்ஓயாத அல்லேலூயா! 3.மாட்சிமையான பாடல் தொனிக்கும்ஆட்சி செய்யும் ராஜாவை வாழ்த்திடும்ஓயாத அல்லேலூயா! 4.கிறிஸ்தேசுவின் முன் ஓசை எழும்பும் சதா காலமும் புகழ் மகிமைஓயாத அல்லேலூயா! 1.Mealokaththaarae Pugalnthu PottriSaalosaiyaai Thuthithu PaadungalOoyaatha Alleluyaa 2.Ooya Ozhi Mun Nirkum SeanaiyaeAarpariththu Oyiyaara ThoniyaaiOoyaatha Alleluyaa 3.Maatchimaiyaana Paadal ThonikkumAatchi Seiyum Raajavai VaalththidumOoyaatha

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu Read More »

வாழ்க பாக்கிய காலை – Valka Baakkiya Kaalai

வாழ்க பாக்கிய காலை – Valka Baakkiya Kaalai 1.”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார்;இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்;மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம்உம்மை சிருஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும். “வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார்;இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்! 2.துளிர் காலம் பூண்டு பூமி மகிழ்ந்தேமீளும் ராயர் பின்செல் நற்பேறெனவே;பசும் புல் வயல் பூவும் துளிர் இலையும்துக்கம் அற்றார், வெற்றி கொண்டார் என்குதே! 3.மாதங்கள் தொடர்பும், நாட்கள்

வாழ்க பாக்கிய காலை – Valka Baakkiya Kaalai Read More »

ஆத்தும நேசரே – Aaththuma Neasarae

ஆத்தும நேசரே – Aaththuma Neasarae ஆத்தும நேசரே – 2என் அருமை தேவனே – 2உம் பாதம் நான் பற்றிக்கொண்டேன் – 2உம் மார்பில் நான்சாய்ந்து கொண்டேன் – 2 1) குழியிலே விழுந்தஎன்னை தூக்கி எடுத்தீரே – 2கன்மலை மேலேஎன்னை நிற்க வைத்தீரே – 2புதுப்பாட்டை என் நாவில் வைத்தவர் நீரே – 2பரலோக தரிசனம் தந்தவர் நீரே – 2ஆத்தும நேசரே – 2என் அருமை தேவனே – 2உம் பாதம் நான்

ஆத்தும நேசரே – Aaththuma Neasarae Read More »

இளவேனில் காலம் – Ilavenil Kaalam

இளவேனில் காலம் – Ilavenil Kaalam இளவேனில் காலம் இனிப்பான நேரம் வானம்தான் எல்லை – இங்கு திசைகள் உனக்கில்லை மனம் போகும் பாதை எல்லாம் காற்றாய் பறக்கிறாய் பயம் அறியா கன்றை போலதுள்ளி பாய்கிறாய் தருணங்கள் என்றும் வாய்ப்பதில்லை தலைமுறைக்கும் செல்வம் நிலைப்பதில்லை தடம் புரண்ட உந்தன் வாழ்வு தகித்திடும் குற்ற உணர்வு தடுமாறும் படகாய் ஆனதோ – வாழ்க்கை சாய்ந்திட தோள்கள் தேடுதோ? மண்ணோடு மனமும் மறைவதில்லை மரணத்தில் எல்லாம் முடிவதில்லை மலிவான உந்தன்

இளவேனில் காலம் – Ilavenil Kaalam Read More »

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum நீர் பார்த்தால் போதும்உலகம் திரும்பி பார்க்கும்கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும்உம்மை நோக்கி பார்த்தால்பூரண திருப்தியாவோம் உம் முகத்தை மறைத்தால்எல்லாம் மாண்டு போவோம் – 2 விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பாமாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா – 2 உம் கிருபை இல்லாமநான் வாழ முடியாது – 4 1.சுயமாக வாழ என்னால் முடியாது(முடியாது)பெலத்தால வாழ என்னால் முடியாது (முடியாது) – 2இருள் சூழ்ந்த உலகம் இதுபொல்லாத

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum Read More »

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae பல்லவி ஏசையா, பிளந்த ஆதிமலையே,மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே . சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் தீருமே. – ஏசையா 2. இகத்தில் என்னென்ன செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா 3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா 4. வெறுங் கையோடோடி வந்து,

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae Read More »

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா ஆ! கல்வாரிச் சிலுவையில் வானவன் தொங்குகின்ற ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா அனுபல்லவி குட்சமுறு தேவ சாட்சியாங் கற்பனை துய்யத்தை நார்மீறி – மகாதூர்குணப் பேயின் தந்திரத்தினால்தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர்சுத்தகிறிஸ்தரசன் – தேவனுடசித்தன், அமைசிரசன், மாந்தர்களின்துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும் தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்குகின்ற – ஆச்சரிய சரணங்கள் 1. எருசலைநகர் மருவுங் கல்வாரிஎன்னப்பட்ட ஒரு மேடு; – அதில்ஏசுக்கிறிஸ்தெனும் நேசமகத்துவன்எங்களுக்காய்ப்படும்

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai Read More »

எருசலேமே எருசலேமே – Erusaleme Erusaleme

எருசலேமே எருசலேமே – Erusaleme Erusaleme 1.எருசலேமே! எருசலேமே! எருசலேமே! எருசலேமே!என் பிரிய சாலேமே!விரும்பி வந்தேன் பார்,இதோ பார், இதோ பார்! 2.கனியைக் காணேன், கனியைக் காணேன்,கனியைக் காணேன், கனியைக் காணேன்,கசிந்துருகியேதனியே யான் வந்துதவிக்கிறேன், தவிக்கிறேன் 3.இந்த நாளாயினும், இந்த நாளாயினும்,இந்த நாளாயினும், இந்த நாளாயினும்இணங்க மனமோஎந்தனிடம் பெறச்சமாதானம், சமாதானம். 4.கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ?கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ?கர்த்தன் உன் ராஜாவைக்கண்டானந்தித்துமேகளிகூர, களிகூர‌ 1.Erusaleme Erusaleme Erusaleme ErusalemeEn Piriya SaalaemaeVirumbi Vanthean PaarItho Paar

எருசலேமே எருசலேமே – Erusaleme Erusaleme Read More »

எழுப்புதல் பாடல்கள் Vol 11 | Pas. Lucas Sekar | Revival Songs Series | Tamil Christian Song

எழுப்புதல் பாடல்கள் Vol 11 | Pas. Lucas Sekar | Revival Songs Series | Tamil Christian Song  

எழுப்புதல் பாடல்கள் Vol 11 | Pas. Lucas Sekar | Revival Songs Series | Tamil Christian Song Read More »

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae சர்வ வல்லவர் நீரேகனத்திற்கு பாத்திரர் நீரேதுதி கன மகிமையும் ஒருவருக்கேஎந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்-2 1.சேனைகளின் கர்த்தர் நீரேஎனக்காக யுத்தங்கள் செய்கின்றீரே-2உந்தன் நாமம் உயர்த்துவேன்உம்மை போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர் 2.நம்பினோரை கைவிடீரேமறவாமல் என்றென்றும் காப்பீரே-2இயேசு இராஜா வாழ்கவேஎன்றும் போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர் 3.வாழ்விலும் போற்றுவேன்தாழ்விலும் போற்றுவேன்பெலத்திலும் போற்றுவேன்பெலவீனத்தில் போற்றுவேன்-3எந்நாளும் உம்மை நான்போற்றிடுவேன்-4-சர்வ வல்லவர் Sarva Vallavar NeeraeKanathirku Paathirar NeeraeThuthi gana magimayum OruvarukkeEnnaalum Ummai Naan

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks