Tamil Christian Song

கல்வாரியின் கருணையிதே (Kalvaariyin Karunnaiyithae)

கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே – அவர் விலாவினின்று பாயுதே விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே 1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே 2. சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய் தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே 4. எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர் தந்தையே […]

கல்வாரியின் கருணையிதே (Kalvaariyin Karunnaiyithae) Read More »

UNGA ANBU THAAN | உங்க அன்பு தான்

UNGA ANBU THAAN | உங்க அன்பு தான் நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை எனக்கு செய்தீங்க என் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்ட மகத்துவமான உங்க சித்தத்தை என் வாழ்க்கையில நிறைவேற்றிடுங்க நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை எனக்கு செய்தீங்க என் எண்ணங்களுக்கும் மேலான உங்க மகத்துவமான உங்க சித்தத்தை என் வாழ்க்கையில நிறைவேற்றிடுங்க உங்க அன்பு தான் இன்னும் குறையவேயில்ல உங்க கிருப தான் என்ன விட்டு விலகவேயில்ல (2) 1.குலப்பங்களால்

UNGA ANBU THAAN | உங்க அன்பு தான் Read More »

Urangaamal Ayaramal Kaatheer உறங்காமல் அயராமல் காத்தீர்

Urangaamal Ayaramal Kaatheer உறங்காமல் அயராமல் காத்தீர் உறங்காமல் அயராமல் காத்தீர்என் இயேசு ராஜா நீரேதிகையாதே கலங்காதே என்றீர்கர்த்தாதி கர்த்தர் நீரே அல்லேலூயா ஆராதனை – 4 1. நான் செல்லும் பாதைக்கு தீபமும் நீரேவேதத்தின் வெளிச்சமும் நீர்கடும் இருளாகினும் பெரும் புயலாகினும் 2என் இயேசு என் அருகில் பயமில்லையே அல்லேலூயா . . . 2. தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போலநீரே சுமந்து வந்தீர்கற்பாறை நிலத்தில் பாலைவனத்தில் 2என் கால்களுக்கு அரணானீரே அல்லேலூயா .

Urangaamal Ayaramal Kaatheer உறங்காமல் அயராமல் காத்தீர் Read More »

Idaividamal Aarathikkum – இடைவிடாமல் ஆராதிக்கும்

Idaividamal Aarathikkum – இடைவிடாமல் ஆராதிக்கும் இடைவிடாமல் ஆராதிக்கும்உன் தேவன் தப்புவிப்பார்இமைப்பொழுதும் தூங்காமல்கண்மணிபோல் காப்பார் அல்லேலூயா…. சிங்கத்தின் குகையில் போட்டாலும்சிங்கம் சேதப்படுத்தவில்லைஅக்கினி நடுவில் நடந்தாலும்எரிந்து போவதில்லைசிங்கத்தின் வாயைக் கட்டினார்அக்கினி நடுவில் இறங்கினார் பவுலும் சீலாவும் துதித்த போதுசிறையே அதிர்ந்ததுசீறிடும் புயலில் சீடர்கள் படகில்சீற்றம் அடங்கியதுசிறைத்தலைவனை இரட்சித்தார்சீறும் புயலினை அடக்கினார்

Idaividamal Aarathikkum – இடைவிடாமல் ஆராதிக்கும் Read More »

Siluvai kuritha maenmai – சிலுவை குறித்த மேன்மை

Siluvai kuritha maenmai – சிலுவை குறித்த மேன்மை சிலுவை குறித்த மேன்மை இது  – இயேசு சிந்தின தூய இரத்தம்  இது   மாறுமோ அந்த பாசம் தான்விலகுமோ அந்த நேசம் மாறுமோ செய்த தியாகம் தான் விலகுமோ அந்த ஏக்கம்  மாறினாலும் மாறாது  விலகினாலும் விலகாது படைப்பின்  தேவன்  இவர்  தான்  என்று படைத்த  படைப்புகள்  சொல்லும் பரத்திலிருந்து  வந்தவர்  என்று பாச  மொழி  அதை  காட்டும்  படைப்பின்  கரத்தால் ஆணிகள்  ஏற்றார் எந்தன்  கரத்தை  மீட்க சிலுவை  மரத்தால்  சாபத்தை  சுமந்தார் என்  பாவ  சிந்தையை  போக்க 

Siluvai kuritha maenmai – சிலுவை குறித்த மேன்மை Read More »

Bayapadathey Nee Kalangidathey – பயப்படாதே நீ கலங்கிடாதே

Bayapadathey Nee Kalangidathey – பயப்படாதே நீ கலங்கிடாதே பயப்படாதே நீ கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் உன்னோடு கர்ப்பத்தில் உன்னைத் தெரிந்து கொண்டார் பெயர்சொல்லி உன்னை அழைத்து விட்டார் உள்ளங்கையில் உன்னை வரைந்து கொண்டார் தமக்கு என்றும் சொந்தமாக்கிக் கொண்டார் ஆறுகளை நீ கடந்திடுவாய் குன்றுகளை நீ தகர்த்திடுவாய் அவைகள் உன்மேல் என்றும் புரள்வதில்லை மலைகள் என்றும் உன்னை அசைப்பதில்லை சிங்கங்களின் வாயை கிழித்திடுவாய் சர்ப்பங்களை நீயும் மிதித்திடுவாய் தீங்கு ஒன்றும் உன்னை அணுகாது சேதம் உன்னில்

Bayapadathey Nee Kalangidathey – பயப்படாதே நீ கலங்கிடாதே Read More »

Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார்

Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார் இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார் இமைப்பொழுதும் தூங்காமல் கண்மணிபோல் காப்பார் அல்லேலூயா… சிங்கத்தின் குகையில் போட்டாலும் சிங்கம் சேதப்படுத்தவில்லை அக்கினி நடுவில் நடந்தாலும் எரிந்து போவதில்லை சிங்கத்தின் வாயைக் கட்டினார் அக்கினி நடுவில் இறங்கினார் பவுலும் சீலாவும் துதித்த போது சிறையே அதிர்ந்தது சீறிடும் புயலில் சீடர்கள் படகில் சீற்றம் அடங்கியது சிறைத்தலைவனை இரட்சித்தார் சீறும் புயலினை அடக்கினார்

Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார் Read More »

தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSongs

தனிமையில் இருந்தேன் திகிலடைந்திருந்தேன் தனிமையில் இருந்தேன் தைரியமிழந்தேன் என் அருகில் இருந்தீரே ஆறுதல் அளித்தீரே என் அருகில் இருந்தீரே தைரியம் தந்திரே நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 4 -தனிமையில் இருந்தேன் 1.  தீங்கு நாளுக்கே என்னை ஒளித்து வைத்தீரே கூடார மறைவினிலே என்னை மறைத்து வைத்தீரே – 2 கொள்ளை நோய் என்னை நீர் கடக்க வைத்தீரே – 2 கன்மலையின் மேலே (என்னை) உயர்த்தி வைத்தீரே – 2 நன்றி இயேசுவே

தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSongs Read More »

innum naan aziyalaya Kirubai Kirubai Pr Darwin Ebenezer song lyrics

இன்னும் நான் அழியலஇன்னும் தோற்று போகலஆனாலும் வாழ்கிறேனேஏன் ஏன் ஏன்போராட்டங்கள் முடியலபாடுகளும் தீரலஆனாலும் நிற்கிறேனேஏன் ஏன் ஏன் } – 2 கிருப கிருப கிருபகிருப – 4நான் இல்ல என் பெலன்இல்லஎன் தாளந்து இல்லஎல்லாம் கிருப } – 2 –கிருப படிக்கல உயரல பட்டதாரிஆகலஆனாலும் வாழ்கிறேனேஏன் ஏன் ஏன்நிற்கிறேன் நிர்மூலம்ஆகாமலே இருக்கிறேன்ஆனாலும் நிற்கிறேனேஏன் ஏன் ஏன் – கிருப அற்புதங்கள் நடக்குதுஅதிசயங்கள் நடக்குதுவியாதி எல்லாம்மாறினது ஏன் ஏன் ஏன் – 2பாவமெல்லாம் மறைந்ததுசாபமெல்லாம் உடைந்ததுபரிசுத்தமாய்

innum naan aziyalaya Kirubai Kirubai Pr Darwin Ebenezer song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks