tamil christian keerthanaikal

tamil christian keerthanaikal songs lyrics

Tamil christian songs lyrics ,

Christian songs lyrics ,

christian songs tamil lyrics ,

Latest tamil christian songs

Amala thayabara அமலா தயாபரா song lyrics

அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபரா பல்லவி அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, குருபரா சரணங்கள் 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும் அமையும் தத்துவம் தொண்ணூற்றாறும் ஆறுங்கடந்த – அமலா 2. அந்தம் அடி நடு இல்லாத நற்பரன் ஆதி, சுந்தரம் மிகும் அதீத சோதிப்ரகாச நீதி – அமலா 3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத, வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத – அமலா 4. காணப்படா […]

Amala thayabara அமலா தயாபரா song lyrics Read More »

Intru yesu uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால்

இன்று இயேசு உயிர்த்ததால்எக்காள ஓசையால் வின் மண்ணின் ராஜனானவரைபோற்றிப்பாடுவோம் இன்று இயேசு உயிர்த்ததால்எல்லாரும் மகிழ்வோம்எல்லாரும் மகிழ்ந்து புகழ்ந்துபோற்றிப்பாடுவோம் இன்று இயேசு உயிர்த்ததால்வின் மண் முழங்கட்டும்வின் மண் முழங்கி ஆர்பரித்துபோற்றிபாடட்டும் இன்று இயேசு உயிர்த்ததால்நாம் ஆடி பாடுவோம்நாம் ஆடி பாடிதூயனை கொண்டாடிபோற்றிப்பாடுவோம் Intru yesu uyirthathalekkala oosaiyaal vin manninin rajannavaraipottripaaduvom Intru yesu uyirthathalellarum mazhilvomellarum mazhilnthu pugalnthupottripaaduvom Intru yesu uyirthathalvin man muzhangattumvin muzhangi aarparthipottripaadatum Intru yesu uyirthathalnaam aadi paaduvomnaam aadi

Intru yesu uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால் Read More »

Enakkothaasai Varum எனக்கொத்தாசை வரும்

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்து எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் — என மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே — என என் காலைத் தள்ளாட வொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன் இராப்பகல் உறங்காரே –என வலப்பக்கத்தில் நிழல் அவரே வழுவாமல் காப்பவர் அவரே சூரியன் பகலில்

Enakkothaasai Varum எனக்கொத்தாசை வரும் Read More »

Ekkaala Saththam Vaanil Thonithidavae எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவேஎம் இயேசு மா இராஜனே வந்திடுவார் அந்த நாள் மிக சமீபமேசுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவேதேவ எக்காளம் வானில் முழங்கதேவாதி தேவனை சந்திப்போமே வானமும் பூமியும் மாறிடினும்வல்லவர் வாக்குதாம் மாறிடாதேதேவ தூதர்  பாடல் தொனிக்கதேவன் அவரையே சந்திப்போமே கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்கண்ணீர் கவலை அங்கே இல்லைகர்த்தர் தாமே வெளிச்சமாவர் கர்த்தரின் வேளையை நாம் அறியோம்கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்   Ekkaala Saththam Vaanil ThonithidavaeEm yesu

Ekkaala Saththam Vaanil Thonithidavae எக்காள சத்தம் வானில் தொனித்திடவே Read More »

Entha Kaalathilum Entha Nerathilum – எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் – Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்நன்றியால் உம்மை நான் துதிப்பேன்இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்எந்த வேளையிலும் துதிப்பேன் சரணங்கள் 1. ஆதியும் நீரே – அந்தமும் நீரேஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே -எந்த 2. தாய் தந்தை நீரே தாதியும் நீரேதாபரம் நீரே – என் தாரகம் நீரே – எந்த 3. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரேவாதையில் நீரே

Entha Kaalathilum Entha Nerathilum – எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Read More »

Ennai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா

என்னை நேசிக்கின்றாயா?என்னை நேசிக்கின்றாயா?கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்நேசியாமல் இருப்பாயா? சரணங்கள் 1. பாவத்தின் அகோரத்தைப் பார்பாதகத்தின் முடிவினைப் பார்பரிகாசச் சின்னமாய் சிலுவையிலேபலியானேன் பாவி உனக்காய் — என்னை 2. பாவம் பாரா பரிசுத்தர் நான்பாவி உன்னை அழைக்கின்றேன் பார்உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்பாதம் தன்னில் இளைப்பாற வா — என்னை 3. வானம் பூமி படைத்திருந்தும்வாடினேன் உன்னை இழந்ததினால்தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவேஓடி வந்தேன் மானிடனாய் — என்னை   Ennai Naesikkinraayaa?Ennai Naesikkinraayaa?Kalvaari

Ennai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா Read More »

Kattadam kattidum sirpigal naam கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்லரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல 1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்ஒவ்வொரு செயலாம் கற்களாலேஉத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்பத்திரமாக தாங்கிடுவார் — கட்டடம் 2. கைவினை அல்லா வீடொன்றைகடவுளின் பூரண சித்தப்படிகட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்கட்டிடுவோமே நித்தியத்திற்காய் — கட்டடம் 3. பாவமா மணலில் கட்டப்பட்டபற்பல வீடுகள் வீழ்ந்திடுமேஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்அவரே மூலைக்கல் ஆகிடுவார் — கட்டடம் Kattadam kattidum sirpigal naamKattiduvom kiristhesuvukkaiSuthiyal vaithu adithallaRambathaal marathai aruthalla

Kattadam kattidum sirpigal naam கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் Read More »

தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam engal pidhaavae

தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் (2) என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல (2) சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2) கூடிவந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம் பாவிநேசன்

தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam engal pidhaavae Read More »

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, – குருபரா, 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த 2. அந்தம் அடி நடு இல்லாத தற்பரன் ஆதி,சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி 3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத 4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor Read More »

parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லா திருஸ்நானத்தினால்? பாவதோஷம் நீங்க நம்பினீர்களா? ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசில்லா – சுத்தமா? திருப்புண்ணிய தீர்த்தத்தினால் குற்றம் நீங்கிவிட குணமாறிற்றா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? பரலோக சிந்தை அணிந்தீர்களா? வல்ல மீட்பர் தயாளத்தினால்? மறு ஜன்ம குணமடைந்தீர்களா? ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்? மணவாளன் வரக் களிப்பீர்களா தூய நதியின் ஸ்நானத்தினால்? மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசு கறை நீங்கும் நீசப்பாவியே சுத்த இரத்தத்தின் சக்தியினால்! முக்திப் பேறுண்டாம் குற்றவாளியே ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்!

parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »

Enthan ullam thangum Yesu naayaga எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா என்னை உமக்கு தந்தேன் இயேசு நாயகா இனி நான் அல்ல நீரே,இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா இனி நான் அல்ல்

Enthan ullam thangum Yesu naayaga எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா Read More »

En yesuvae nan entum unthan sontham என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும் 1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2) உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் — என் 2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2) வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் — என் 3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2) ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் — என் En yesuvae nan entum unthan

En yesuvae nan entum unthan sontham என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks