சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa

(சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா) x 2தளர்ந்தங்கு வீழ்ந்தும் எழுந்திருந்துமரக்குருசேந்தி நீர் நடந்தீரேஎன்தன் தெய்வமே நானல்லவோ பாவத்தால் சாட்டையடித்தேன்சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா. 1. (ரூபமிழந்து அழகுநாதன் உருக்குலைந்தார்அறிந்தவரெல்லாம் அவரை விட்டு போனர்) x 2திரும்பியொன்று நோக்கிய நாதன் “யாரையும் காணவில்லை”களைத்துப் போன தேவன் விசனமடைந்தார்.சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா. 2. (ரோமப்போர் வீரர்கள் சுற்றிலும் கூடிஅடித்தனர் நிந்தித்து ராஜராஜனை) x 2மென்மையான கன்னங்களில் […]

சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa Read More »