Stephen J Renswick

Stephen J Renswick Tamil christian music songs and lyrics , Stephen J Renswick christian songs music , Stephen J Renswick songs

ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai

ஆவியானவரே என்னைஆட்கொண்டு நடத்துமேஆவியானவரே இப்போஆளுகை செய்யுமேஆவியானவரே என்மேல்அனலாய் இறங்குமேஆவியானவரே ஆவியானவரே சித்தம் போல் என்னை நடத்துமேஉங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2 ஆவியே தூய ஆவியேவாருமே என் துணையாளரேஆவியே மகிமையின் ஆவியேவாருமே என் மணவாளரே-ஆவியானவரே ஜீவ நதியே பாய்ந்து செல்லுமேஊற்றுத்தண்ணீரே தாகம் தீர்த்திடுமே(தீர்ப்பவரே)அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே அசைவாடுமே ஆவியானவரே-2 அன்போடு வரவேற்கிறோம்-3 ஆவியே தூய ஆவியேவாருமே என் துணையாளரேஆவியே மகிமையின் ஆவியேவாருமே என் மணவாளரே

ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai Read More »

விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae

Scale: D maj, 6/8, T-83விட்டுக்கொடுக்கலையேவிட்டுக்கொடுக்கலையேசாத்தான் கையிலும்மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே-2 கொஞ்சம் கூட நினைச்சி பாக்கலஎன்னைத்தேடி வந்தீங்கஎந்த மனுஷன் உதவுலநீங்க வந்து நின்னீங்க-2– விட்டுக்கொடுக்கலையே 1.கலங்கின என்னை கண்டுகடல் மேல நடந்து வந்துகாற்றையும் கடலை அதற்றிகரை சேர்த்தீங்க- 2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையிலஅற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்கநல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க– என்னை விட்டுக்கொடுக்கலையே 2.கல்லெறியும் மனிதர் முன்புகறைபட்ட வாழ்வைக்கண்டுகல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க-2 பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில

விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae Read More »

இனியும் உம்மை கேட்பேன்- Iniyum Ummai Ketpen

இனியும் உம்மை கேட்பேன்நீர் சொல்வதை நான் செய்வேன்என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2 நீர் பேசாவிட்டால்நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன்-2என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும் நீர் பேசாவிட்டால்நான் தளர்ந்துபோவேன்தள்ளாடிப்போவேன்-2என்கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும் Iniyum Ummai KetpenNeer Solvathai Naan SeivenEn kooda PesungappaPesaama Mattum Irukkaatheengappa-2 Neer PesaavittalNaan Udainthu PovenUrukkulainthu Poven-2En kooda PesungappaPesaama Mattum Irukkaatheengappa-2-Iniyum Neer PesaavittaalNaan Thalarnthu PovenThalladippovaen-2En kooda PesungappaPesaama Mattum Irukkaatheengappa-2-Iniyum இனியும் உம்மை

இனியும் உம்மை கேட்பேன்- Iniyum Ummai Ketpen Read More »

வானம் திறக்கனும் மகிமை இறங்கனும்-Vaanam thirakanum magimai iranganum

வானம் திறக்கனும்மகிமை இறங்கனும்மறுரூபமாகனுமே நான் மறுரூபமாகனுமே ஏங்குகிறேன் கதறுகிறேன்தாகமாய் இருக்கின்றேன் இன்னும் ஒருவிசைஉந்தன் மகிமையைப்பார்த்திட விரும்புகிறேன் 1) வானத்திற்கும் பூமிக்கும் ஏணி ஒன்றை நான் பார்த்தேன்தேவனை தரிசிக்கும் தேவதூதர்முகம் பார்த்தேன்களைத்துப்போய் நின்றாலும் தரிசனம் தந்திடுவார்சோர்ந்து நின்ற இடத்தையே பெத்தேலாய் மாற்றிடுவார்வானத்தின் வாசல் அதுவேமகிமையின் வாசலும் அதுவே 2) உலர்ந்த எலும்பின் பள்ளத்தாக்கில் தேவனின் கிரியை கண்டேன்தீர்க்கமாய் உரைத்திடவே வார்த்தையின் வல்லமை கண்டேன்எலும்புகள் உருவாகும் நரம்புகள் ஒன்றுசேரும்சேனையாய் எழும்பி நின்று தேசத்தை சுதந்தரிக்கும்மரித்தோரின் பள்ளத்தாக்கிலே ஜீவனின் வாசனை வீசிடுதேஎன்

வானம் திறக்கனும் மகிமை இறங்கனும்-Vaanam thirakanum magimai iranganum Read More »

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru Nalilum Ovvaru Nimidamum

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்உம்மையே நான் தேடனுமேஉந்தன் அன்புக்காகவேஎன் உள்ளம் ஏங்குதேஉம்மையே நான் வாஞ்சிக்கிறேன் இயேசுவே இயேசுவேஉம்மை நான் நேசிக்கிறேன் கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்உம்மை போல யாருமில்லை எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரேஎன் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரேஉம்மை போல யாருமில்லை Ovvaru Nalilum Ovvaru NimidamumUmmaiyae Nan ThedanumaeUm AnbirkagavaeEn Ullam YengudhaeUmmaiyae Nan Vaanchikiraen Yesuvae YesuvaeUmmai Nan Nesikiraen Kavalaiyum Kanneerum Neer MaatrineerManabaramum Vedhanaiyum Neer

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru Nalilum Ovvaru Nimidamum Read More »

எல்ரோயீ நீர் என்னை காண்கிற – ElRohi neer ennai kaankira

எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்-2உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரேஉம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே உமக்கே ஆராதனை-3நீர் என்னை காண்பவரேஉமக்கே ஆராதனை-3நீர் எந்தன் எல்ரோயீ 1.நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனேஎன்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே-2(தன்) காரியங்கள் முடிந்ததும் மனித அன்போ மாறியதேஆனால் உம் அன்போ மாறாததே-2 உமக்கே ஆராதனை-3நீர் என்னை காண்பவரேஉமக்கே ஆராதனை-3நீர் எந்தன் எல்ரோயீ 2.பணிந்தேன்

எல்ரோயீ நீர் என்னை காண்கிற – ElRohi neer ennai kaankira Read More »

உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai

உம் அன்பின் கயிற்றால்என்னை இழுத்தீர் உம் அணைக்கும் கரத்தால்என்னை அணைத்தீர்-2 எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர் எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்-2கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர்-2 1.குப்பையில் இருந்தேன்இயேசுவே உந்தன் கரத்தால் தூக்கி எடுத்தீர்-2உந்தனின் அன்பின் அடையாளமாகவே என்னை நீர் நிறுத்தினீர்உலகிற்கு முன்னாலே-2-எதற்குமே 2. முடியாது (நடக்காது) என்றேன்வார்த்தையை தந்தீர் உம் மீது நம்பிக்கை வைத்தேன்-2ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர் உந்தனின் சாட்சியாய்என்னை நீர் நிறுத்தினீர்-2-எதற்குமே Um Anbin Kayitraal Ennai

உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai Read More »

தேவ சபையாய் – Deva sabayaai song lyrics

தேவ சபையாய் சேர்ந்து நின்று ஏறெடுப்போம் ஆராதனை தேவன் தாமே இறங்கி வந்து முகர்ந்து பார்க்கும் நல்வாசனை ஆராதனை ஆராதனை துதி காணங்களால் நிறைந்த பத்மு தீவில் யோவான் கண்ட ஆராதனை பரமதரிசனம் நிறைந்து விளங்கும் ஆராதனைஅந்த ஆராதனை வேண்டுமே எங்கள் தேவ சபைகளிலே சீனாய் மலையில் மோசே கண்ட ஆராதனை சிறந்து ஜொலிக்கும் தேவபிரசன்ன ஆராதனை அந்த ஆராதனை வேண்டுமே எங்கள் தேவ சபைகளிலே Deva sabayaai Serndhu nindruYeraduppom aaradhanaiDevan thaamae Irangi vandhuMugarndhu

தேவ சபையாய் – Deva sabayaai song lyrics Read More »

ஒருநாளும் ஒருபோதும் – ORU NAALUM ORU PODHUM song lyrics

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர்நான் விலகி சென்ற போதும்என்னை வெறுக்காதவர்-2வழியாகி ஒளியாகி வாழ்வானவர்என் நாசியின் சுவாசத்தின் காரணரேஆபத்து நாளில் கூடார மறைவில்ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 1.நான் தடுமாறி நிதம் நிலை மாறிஒரு பேதையைப்போல் வாழ்ந்து வந்தேனேபாவ சேற்றினில் நான் விழுந்தாலும்உம் வலக்கரம் என்னை தாங்குமே-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர்என் நாசியின் சுவாசத்தின் காரணரேஆபத்து நாளில் கூடார மறைவில்ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 2.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்அவர் ஒருநாளும் விலகாதவர்உம் (அவர்) அன்பு அது மாறாததுஅது ஒருபோதும்

ஒருநாளும் ஒருபோதும் – ORU NAALUM ORU PODHUM song lyrics Read More »

இயேசுவே உம்மைப் போல – Yesuvae Ummai Pola

Lyrics இயேசுவே உம்மைப் போலஎன்னை நீர் வனைந்திடுமேகுயவனே உந்தன் கையில்களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2) பூமிக்கு உப்பாய் நானிருக்கபாவத்தின் கிரியையை தடைசெய்திட (2)சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2)அழியும் மானிடரை மீட்க்க செய்யும் (2) உந்தன் சிந்தையை நான் தரிக்கஉந்தன் சாயலை நான் அணிய (2)எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (2)எந்தனை வெறுமையாக்கிடுவேன் (2) நான் எரிந்து உம்மை பிரகாசிக்கஎந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (2)உந்தனின் நிருபமாய் நானிருந்து (2)சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (2)

இயேசுவே உம்மைப் போல – Yesuvae Ummai Pola Read More »

சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum song lyrics

Lyrics: சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2சுயநலமில்லா சிலுவையின் அன்புகல் மனம் கரைத்திடுதே -2 முள்முடி சிரசினில் சூடியேஉம்மையே தரித்திரராக்கினீர் -2எந்தன் சாபம் எல்லாம் நீக்கிஎன்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்) பாடுகள் நீர் எனக்காய் சகித்துஉம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2எந்தன் பாவம் எல்லாம் போக்கிஎன்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்) சிலுவையை நீர் எனக்காய் சுமந்துதழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2என் பலவீனம் எல்லாம் மாற்றிஎன்னை

சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum song lyrics Read More »

உம் நாமம் பாட பாட – Um Naamam paada paada song lyrics

உம் நாமம் பாட பாட உம் வார்த்தை பேச பேச 1. வனந்திரமும் வயல் வெளிகளாகும் பெரும் மலையும் கூட பனி போல விலகும்உம் வார்த்தை உருவாக்கும்என்னாலும் மகிழ்ந்திடுவேன் உம் நாமம் பாட பாட_ 2உம் வார்த்தை பேச பேச_ 2 2, சிறையிருப்பும் சிங்காசனமாகும்படும் குழியும் கூட உம் பாதையாகும்உம் சித்தம் நிறை வேறும்என்னாலும் மகிழ்ந்திடுவேன் உம் நாமம் பாட பாட _2உம் வார்த்தை பேச பேச _2 3, சாம்பலும் சிங்காரமாகும்என் கண்ணீரும் பெரும்

உம் நாமம் பாட பாட – Um Naamam paada paada song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks