Soby Chacko

சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa

(சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா) x 2தளர்ந்தங்கு வீழ்ந்தும் எழுந்திருந்துமரக்குருசேந்தி நீர் நடந்தீரேஎன்தன் தெய்வமே நானல்லவோ பாவத்தால் சாட்டையடித்தேன்சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா. 1. (ரூபமிழந்து அழகுநாதன் உருக்குலைந்தார்அறிந்தவரெல்லாம் அவரை விட்டு போனர்) x 2திரும்பியொன்று நோக்கிய நாதன் “யாரையும் காணவில்லை”களைத்துப் போன தேவன் விசனமடைந்தார்.சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா. 2. (ரோமப்போர் வீரர்கள் சுற்றிலும் கூடிஅடித்தனர் நிந்தித்து ராஜராஜனை) x 2மென்மையான கன்னங்களில் […]

சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa Read More »

ஜீவனாம் எந்தன் இயேசுவே-Jeevanaam Yenthen Yaesuvae

ஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயேகலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவேநிழலைப் போல் எந்தன் கூட நீர்வருவதடியேனின் புண்ணியமேஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயே 1. (திருமுகத்தை நான் நோக்கி நிற்கவேஇருதயத்திற்குள் ஆனந்தம்) – 2(திருவிலாவிலே குருதி சொரிந்து நீர்துயரமென்னும் இருள் நீக்கிடும்) – 2எந்தன் மனசுக்குள் நாதனாய் வாழும்.ஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயே. 2. (இயேசுநாயகா சத்யரூபனேசுகம் கொடுப்பவனே சிநேகிதா) – 2(கடலலைகளில் அலையும் என் தோணிகரையிலேற்றணுமே தெய்வமே) – 2நான் இன்று கேட்கின்றேன் ஆசையோடு

ஜீவனாம் எந்தன் இயேசுவே-Jeevanaam Yenthen Yaesuvae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks