Sharon Merlena

Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே

Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே பாடல் வரிகள் பரிசுத்த தேவன் நீரே பரிகாரி தேவன் நீரே என்றென்றும் ஆராதிப்போம் இயேசுவின் திருநாமத்தை – நாம்என்றென்றும் ஆராதிப்போம் இயேசுவின் திருநாமத்தை ஆராதிப்போம் ஆராதிப்போம் அன்பரின் திருநாமத்தை நீர் தந்த ஜீவன் இது – உமக்காக ஒளி தருமே (2)ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆண்டவர் திருநாமத்தை நான் செய்த பாவமெல்லாம் மன்னித்து ஆணைப்பவரேஉம்மோடு நான் வாழவே கிருபையை தந்தவரே போற்றிடுவோம் போற்றிடுவோம் இரட்சிப்பின் தேவனையே உம்மைப்போல தேவனில்லை […]

Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே Read More »

Um siragugal nizhalil -உம் சிறகுகள் நிழலில் song lyrics

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்என்னை அரவணைத்திடு இறைவா — (2)அந்த இருளிலும் ஒளி சுடரும்வெண் தணலிலும் மனம் குளிரும் — (2)உந்தன் கண்களின் இமை போல் எந்நாளும்என்னை காத்திடு என் இறைவா பாவங்கள் சுமையாய் இருந்தும் உம்மன்னிப்பில் பனி போல் கரையும்கருணையின் மழையில் நனைந்தால் உன் ஆலயம் புனிதம் அருளும் — (உம் சிறகுகள்…) வலையினில் விழுகின்ற பறவை அன்று இழந்தது அழகிய சிறகைவானதன் அருள் மழை பொழிந்தே நீ வளர்த்திடு அன்பதன் உறவை — (உம்

Um siragugal nizhalil -உம் சிறகுகள் நிழலில் song lyrics Read More »

Eesan Vandhu siluvaiyil Maandaar Lyrics

1. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;நேச மா மரியா மக்தலேனாநேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்’.தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-தேவர் வந்து நமக்குட் புகுந்தேநாச மின்றி நமை நித்தங் காப்பார்,நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால், 2. அன்பு காண் மரியா மக்தலேனா,ஆவி காணுதிர் யேசு கிறிஸ்துமுன்பு தீமை வடிவினைக் கொன்றால்மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,அன்பெனும் மரியா மக்தலே னா.ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.-

Eesan Vandhu siluvaiyil Maandaar Lyrics Read More »

Oru Thaayaipola thettrukintra – ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே

ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரேஒரு தகப்பனை போல் சுமக்கின்ற எந்தன் இயேசுவே நீங்க தானய்யா என் ஜீவன் இயேசய்யா (2) ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே…. என் இதயம் என்றுமே கலங்காதைய்யாஉம்மை தானே என்றுமே நம்புவேனைய்யா (2)கைவிடாத தேவன் நீங்க தானய்யா (2)நான் நடக்கும் வழியில் என்னுடன் வருவீரைய்யா (2) ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே… தகப்பனும் தாயும் என்னை கை விட்டாலுமேஎன்னை கைவிடாத தேவன் நீங்க தானைய்யா

Oru Thaayaipola thettrukintra – ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே Read More »

ANTHO KALVARIYAL – அந்தோ கல்வாரியில்

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2பல நிந்தைகள் சுமந்தாலுமேபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2குருதி வடிந்தவர் தொங்கினார்வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

ANTHO KALVARIYAL – அந்தோ கல்வாரியில் Read More »

SATHIYA VEDHAM – சத்திய வேதம் பக்தரின் கீதம்

சத்திய வேதம் பக்தரின் கீதம்சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்உத்தம மார்க்கம் காட்டும் எத்தனை துன்பம் துயரம் வந்துபக்தனை தேற்றிடும் ஒளஷதம் வேதப் பிரியர் தேவப் புதல்வர் சேதமடையா நடத்திடுவார்இலைகள் உதிரா மரங்கள் போலஇவர்கள் நல்ல கனி தருவார் வானம் அகலும் பூமி அழியும்வேத வசனம் நிலைத்திருக்கும்பரமன் வேதம் எனது செல்லவம்பரவசம் நிதம் அருளும் Sathiya vedham bhaktharin Lyrics in Englishsaththiya vaetham paktharin geethamsuththarkal pokum paathaiyin theepamuththama maarkkam kaattum eththanai thunpam thuyaram

SATHIYA VEDHAM – சத்திய வேதம் பக்தரின் கீதம் Read More »

Sammadhanam oodhum yeasu kirusthu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம் 5.

Sammadhanam oodhum yeasu kirusthu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Read More »

தூய மைந்தன் இயேசுவை – Thooya Mainthan Yesuvai

தூய மைந்தன் இயேசுவை தந்த தேவனே ஞானத்தின் ஆரம்பமே அன்பு மொழி பேசிடும் தூய ஆவியே மெய்யான ரட்சகரே தாழ்மையின் மேன்மை உணர்த்திட ஏழை கோலமானார் யூதரின் ராஜன் இயேசு ராஜனேமுன்னணை மீதில் மலர்ந்தாரே மனிதர்க்கு தூய்மையின் வழி காட்டிட மனித ரூபமாய் ஜெனித்தாரே வழி காட்டும் நட்சத்திரம் ஒளி வீசிட மேய்ப்பர்கள் வியந்து ஆடி பாடிட தேவ மகிமை வந்தது இரக்கத்தின் மீட்பர் வந்த நாளிலே இனிய கீதங்கள் பாடிடுவோம் தன்னையே தந்திட வந்த மீட்பராம்

தூய மைந்தன் இயேசுவை – Thooya Mainthan Yesuvai Read More »

அந்தோ கல்வாரியில் அருமை – Antho kalvariyil arumai lyrics

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2பல நிந்தைகள் சுமந்தாலுமேபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2குருதி வடிந்தவர் தொங்கினார்வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 அதிசயம் இது இயேசுவின் நாமம்அதினும் இன்பம் அன்பரின் தியானம்அதை எண்ணியே

அந்தோ கல்வாரியில் அருமை – Antho kalvariyil arumai lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks