SAMUEL MELKI

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum NirmoolamaagamalUsurodu Irukkuren | உசுரோடு இருக்குறேன் நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்என் மீது நீர் வைத்த கிருபையே-2உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால்-2 உசுரோடு இருக்கறேன்குடும்பமா இருக்கறேன்-2கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்துஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை-2தள்ளாடும்போது தாங்கிடும் கிருபைதவறிடும் போது தூக்கிடும் கிருபை-2 கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 2.பாவத்தினாலே மரித்துப்போய் […]

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal Read More »

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே  

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே Read More »

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Lyricsகாலங்கள் வீணாய் கழிகின்றதேகருத்தில் கொள்வார்யாருமில்லைசென்றிட்ட காலங்கள் திரும்ப வருமோமீண்டும் வந்திடுமோ-2 மாயையான வாழ்வினிலேநாட்டம் கொள்வது ஏனம்மாபொருளை இழந்தால் மேனியை இழந்தால் யாவும் வீனல்லவா-2—காலங்கள் தேவ சித்தம் கேள் நீரூம்கண்ணீர் சிந்தும் காலம் வரும்கீழ்படிந்தால் வாழ்வு மலரும்யாவும் ஆதாயம்-2—–காலங்கள் அடங்கி இருந்தால் உயர்த்திடுவார்உயர்வும் தாழ்வும் தேவ சித்தம்ஏற்ற காலத்தில் பலனை அளிப்பார்கர்த்தரை நம்பியேவா-2—-காலங்கள். https://www.youtube.com/watch?v=z1hwCO2srZg

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Read More »

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar கர்த்தரே ஆவியானவர்ஆவியில் அவரை வணங்குவோம்அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-2 அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 1.ஜீவனும் சுவாசமும்உயிரெல்லாம் அவர் தான்சிந்தையும் தியானமும்ஏக்கமும் அவர் தான்என்னையே மறந்தேன்உம்மையே கவர்ந்தேன்நெஞ்சத்தில் உம்மையேசொந்தமாய் அடைந்தேன் உங்க சமுகம் மூடுதேஇதயம் உங்களை பாடுதே-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 2.பர்வதம் நோக்கியேகண்களும் பார்க்குதேஒத்தாசை வருவதைஆவியும் உணருதேஉள்ளத்தின் ஆழத்தில்ஏதேதோ நடக்குதேஇயேசுவே

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar Read More »

ஆம் ஆமென் அல்லேலூயா-AAM AMEN HALLELUYAH

ஆம் ஆமென் அல்லேலூயா-AAM AMEN HALLELUYAH LYRICS சாஸ்ட்ராங்காமாய் விழுகின்றோம்மாபெரும் தேவனை பணிகின்றோம்சிங்காசனத்தின் முன்பாகஸ்தோத்திர பலிகள் செய்கின்றோம் ஆதியும் அந்தமும் நீர்தானேதாவீதின் மைந்தன் நீர்தானேஜோதிகளின் பிதா நீர்த்தனேஇருந்தவர் இருப்பவர் வருபவர் நீர்தானே ஆம் ஆமென் அல்லேலூயா 1. ஆயிரம் ஆயிரம் தூதர்களோடுகேரூபீன் சேராபீன் சேனைகளோடுசேரக்கூடாது ஒளியோடுநீதிமான்கள் கூட்டங்களோடு மஹா மஹா பரிசுத்தர் நீர்தானேராஜா ராஜா ராஜாதி ராஜாவே 2. சர்வ வல்லவரின் சிங்காசனம் நான்கு ஜீவன்களின் அலங்காரம்ஜீவனின் தோற்றம் அக்கினியே மின்னல்கள் தோன்றி ஓடிடுமேஜீவதிபதியே இறங்குவார்அசைவாடும் ஆவியாய்

ஆம் ஆமென் அல்லேலூயா-AAM AMEN HALLELUYAH Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks