Samuel Joseph

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்உம் அடியேன் கேட்கிறேன்-2உம் வார்த்தையை கற்றுத்தரும்அதில் உம்மோடு நான் நடக்க-2-கர்த்தாவே 1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டுஎன்னை சரி செய்துகொள்வேன்-2உம்முடைய வழியில் நடக்க எனக்குஎப்பொழுதும் கற்றுத்தாரும்-2-கர்த்தாவே 2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும்உம் சத்தம் நான் கேட்கவே-2உமக்ககா வாழ உம் சித்தம் செய்யஉம் கையில் என்னை தந்தேன்-2-கர்த்தாவே Karthaave Um saththam kaetida seiyumUm Adiyen ketkiren-2Um […]

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida Read More »

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva ஜெபத்தை கேட்டிடும் தேவாபதிலை தந்திடுவீர்யுத்தங்கள் செய்திடும் தேவாஜெயமாய் நடத்திடுவீர்-2 என் தேவா என் தேவாவெற்றியை அளிப்பவரேஎன் தேவா என் தேவாவிடுதலை தருபவரே-2 ஆறுகள் கடக்கும் போதுஅக்கினியில் நடக்கும் போது-2கிருபையால் காத்திடுவீர்அற்புதமாய் தப்புவிப்பீர்-2-என் தேவா நல்லவரே சர்வ வல்லவரேபெரியவரே எந்தன் பரிகாரியேஉயர்ந்தவரே நீரே சிறந்தவரேஎன் தேவா என் தேவா-3 என் தேவா என் தேவா என் தேவா-2வெற்றியை அளிப்பவரேஎன் தேவா என் தேவாவிடுதலை தருபவரே-2-ஜெபத்தை Jebathai kaetidum Deva Badhilai

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva Read More »

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே -John Jebaraj

  D majநல்லவரே என் இயேசுவேநிகரில்லா என் நேசரே-2நீர் நல்லவர் என்று பாடஎன் ஆயுள் போதாதே-2-நல்லவரே 1.காணாத ஆட்டைப்போலபாவத்திலே தொலைந்திருந்தேனேபரலோகம் விட்டிறங்கிஎன்னை நீர் தேடி வந்தீர்-2 தோள் மீது சுமந்து செல்லும்நல் மேய்ப்பரே-நல்லவரே 2.கல்வாரி அன்பை கொண்டுஎனக்காய் ஜீவன் தந்துமூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தமெய் தேவனே-2 புது வாழ்வு எனக்களித்தஎன் நல்ல இரட்சகரே-நல்லவரே அல்லேலூயா அல்லேலூயா Nallavare En YesuveNigarilla En Nesarae-2Neer Nallavar Endru PaadaEn Aayul Pothaathae-2-Nallavare 1.Kaanaatha AattaippolaPavathilae TholaintjirunthaeneParalogam VittirangiEnnai Thedi Vantheer-2

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே -John Jebaraj Read More »

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye

என் மேல் பாயும் நதி அலையேஎன்னை தொடரும் முழு மதியேஎன்னுள் இறங்கும் வெண்பனியேஎனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும்பாதைக்கு வெளிச்சமாகும்உம் சித்தம் என் வாழ்வாகும்மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரேஎன்னை ஆளுகை செய்பவரேஆதாரமே என் இயேசுவேஎன்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையேஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போலஅழகாய் விரித்தவரேவாஞ்சையாய் என்னை அணைத்துஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கிகாற்றில் செல்பவரேஉம் கையை நீர் திறக்கநன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமேமழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமேஉங்க கிருபை மட்டும்

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye Read More »

காத்திடுவார் கரம் பிடிப்பார்- Kaathiduvaar karam pidipar

காத்திடுவார் கரம் பிடிப்பார்இம்மட்டும் காத்தவர் நடத்திடுவார்-2பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார் அவர் தோள் மீது சுமந்துபுல்வெளியில் மேய்ப்பார்-2மடி மீது அமர்த்தி உயர்த்திடுவார்-2என் மனபயம் நீக்கவே – இயேசுமார்போடு அணைப்பாரே-2 பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார்

காத்திடுவார் கரம் பிடிப்பார்- Kaathiduvaar karam pidipar Read More »

எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan Anbulla Aandavarae song lyrics

எந்தன் அன்புள்ள ஆண்டவரே ஆயிரம் ஸ்தோத்திரமே நீர் செய்த நன்மைக்கெல்லாம் நாத ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ஆபத்து காலத்திலே அடியேன் உம்மை நினைத்தேன் ஆண்டவா உம் தயவால் நாதா ஆசீர்வாதம் நான் பெற்றேன் இன்று நான் பாடுவது உம்மால் தான் யேசுநாதா என்றும் நான் பாட வேண்டும் நாதா எண்ணில் நீர் வாழ வேண்டும் Endhan anbulla aandavaraeAayiram sthothiramaeNeer seitha nanmaikellamnaadha sthothiram sthothiramae Aabathu kaalathileAdiyen ummai ninaithenAandava um thayaval naadhaAaservatham naan petraen

எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan Anbulla Aandavarae song lyrics Read More »

En Yesu Naayaga Lyrics – என் இயேசு நாயகா

என் இயேசு நாயகாஉம்மையே நான் பார்த்து-2எனக்கு நியமித்த ஓட்டத்தில்ஓடவே பெலன் தாரும்-2 பொறுமையோடே ஓடவேகரம் பிடித்து ஓடவேசேரும் வரை ஓடவேஒத்தாசை தாரும் தேவனே-2 இயேசுவை பார்த்து ஓடினால்கிரீடம் உறுதிமனிதனை பார்த்து ஓடினால்விழுவதோ சடுதி-2புனிதவரே இனியவரே இயேசுவேஉதவுமே இறுதிவரை-2 பொறுமையோடே ஓடவேகரம் பிடித்து ஓடவேசேரும் வரை ஓடவேஒத்தாசை தாரும் தேவனே தாருமே தேவனே நாள்தோறும்ஆத்துமாதய பாரம்கல்வாரி சிலுவையை பாரும்உண்டு பரிகாரம்-2என சொல்லி யாவரையும் உம்மிடம்ஈர்க்க வரம் தாரும்-2 பொறுமையோடே ஓடவேகரம் பிடித்து ஓடவேசேரும் வரை ஓடவேஒத்தாசை தாரும் தேவனே-2

En Yesu Naayaga Lyrics – என் இயேசு நாயகா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks