Rajan Joseph

வானங்கள் தேவனின் -Vaanangal Devanin

வானங்கள் தேவனின்மகிமையை வெளிப்படுத்தும்ஆகாய விரிவவரின்கிரியை அரிவிக்கும் அலைக்கடல் உள்ளாழ்ந்துஅலைகின்ற யாவும்அகிலமெல்லாம் நிறைந்தஅளவில்லா உயிர்களும்அன்புள்ள தந்தையே நின்அரும் புகழ் பாடுமன்றோ…வானங்கள் மன்னுயிர்க்காக உன்தன்மகிமை துறந்தீரேமானிடனாய் வந்தீரேமறையவனே எங்கள் இறையவனேமனுவேலனே மிக்க மாட்சிமை கொண்டவனேமன்னவனே உமைப்போல்வாழ வாழ்த்தி அருள்வாயே.. வானங்கள்

வானங்கள் தேவனின் -Vaanangal Devanin Read More »

ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar avar

ஏசு நேசிக்கிறார்அவர் அன்பாய் காத்தருள்வார்உன்னை இரட்சித்துநித்ய இராஜ்யமதில்சேர்க்கும் வல்லவரேசேர்க்கும் நல்லவரே 1. சோர்ந்திடும் வேளைகளில்அவர் உன் தன்ஜமேதடுமாரும் வேளைகளில்உன்னை தாங்கி நடத்திடுவார்அவரின் அன்பு மாறா அன்புஅன்பின் எல்லையே (அவர்)அன்பின் ஸ்வரூபியே (2) 2. சிலுவையின் பாடுகளில்ஆற்றிடும் காயங்களைநொறுங்கிய இதயமதைதேற்றிடும் அவர் சமுகம்அவருன் ஒளியே அவரே வழியேசத்யமும் அவரே ஜீவனும் அவரே (2) ஏசு நேசிக்கிறார்Yesu Nesikkirar அவர் அன்பாய் காத்தருள்வார்Avar Anbai Kattarulvarஉன்னை இரட்சித்துVunnai Ratchithuநித்ய இராஜ்யமதில்Nithya Rajyamadilசேர்க்கும் வல்லவரேSerkum Vallavaraeசேர்க்கும் நல்லவரேSerkum Nallavarae 1. சோர்ந்திடும்

ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar avar Read More »

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு – Isravaelae Karththarai Nampu song lyrics

இஸ்ரவேலே கர்த்தரை நம்புகர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்புஇஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கும் உண்டு 2. அக்கினியை நீ கடக்கும் போதுஆறுகளை நீ மிதிக்கும் போதுஅக்கினி அனுகது ஆருகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருபதாலே 3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லைஅவர் உன்னை என்றும் கை விடுவதில்லைஉள்ளம் கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும் மறப்பதில்லை Lyrics இஸ்ரவேலே Isravaelaeகர்த்தரை நம்புKarththarai Nampuஇஸ்ரவேலேIsravaelaeஅவர் உன் துணையும்Avar un

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு – Isravaelae Karththarai Nampu song lyrics Read More »

அருளும் நீ பொருளும் நீயே – Arulum nee porulum neeyae song lyrics

அருளும் நீ பொருளும் நீயேArulum nee porulum neeyae ஆதியான சர்வேச குமாராAadiyana Sarvesa kumaaraaஜோதியான திரு……… (அரு)Jodi…..yaana…Thiru…….. (1)ஞானமென்னும் மூல பொருளேGnana..mennum..moola..Porulaeதாரகம் யாது …….. நீ சோல்Tharagam. Yaadu..Nee..solஞானமென்னும் மூல பொருளேGnana..mennum..moola..Porulaeதாரகம் யாது ……..Tharagam. Yaadu..பாலனாய் புல்லணயீலேPaalaa ..naai ..Pullana..yeelaeபள்ளி கொண்ட பாலா…….(அரு)Palli..Konda…Paa..laa…..(Arulum) (2)ஆதியே அனாதி ஜொதியேAadiyae…Anaadi …Jodiyaeதேவ சொரூபீ மாசில்Deva Soroobi….Maasilஆதியே அனாதி ஜொதியேAadiyae…Anaadi …Jodiyaeதேவ சொரூபீDeva Soroobi….அன்னை மரியில் அமர்ந்த தூயாAnnai..Mariyil ..Amarnda Thooyaaஆனந்தமே சொருபா………(அரு)Aanandamae …Soruba…(Arulum) (3)முற்றும்…..ஏழையாய்Muttrum..Ye zha yaai. முன்னணயில்Mun

அருளும் நீ பொருளும் நீயே – Arulum nee porulum neeyae song lyrics Read More »

கலங்காதே திகையாதே – Kalangadae Thigayaadae

கலங்காதே திகையாதேKalangadae Thigayaadae உன் நேசர் கைவிடார்Vun Nesar Kai Vidar மனம் சோர்ந்து தளராதேManam Sorndu Thalaradae அவர் காத்து நடத்துவார்Avar Kaththu Nadathuvar உன் பாரம் தனை போக்கவேVun Baaram thanai Pokkavae அவர் உன்னை அழைக்கிறார்Avar Vunnai Azaikirar இளைப்பாறி மனம் மகிழவேilaippaari manam magizhavae அவர் உன்னை அழைக்கிறார்Avar Vunnai Azaikirar 1.ஏசுவின் நாமமேYesuvin Naamamae மேலான நாமமேMelaana Naamamae தேற்றும் அவர் வார்த்தையேThetrum Avar Vaarthayae தன்ஜம் வேரில்லையேThanjam Verillayae

கலங்காதே திகையாதே – Kalangadae Thigayaadae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks