எத்தனை கோடி நன்மைகள்- Ethanei Kodi Nanmaigel

எத்தனை கோடி நன்மைகள்எந்தன் வாழ்வில் நீர் செய்ததை எப்படிச் சொல்லிப் பாடுவேன் – என் தேவா உளையான பாவச் சேற்றில் உழன்று கிடந்த என்னை தூக்கிய விதம்தனை நினைத்தேன்பாழான நிலத்தினிலும் ஊளையிடும் குழிதனிலும்கண்டுபிடித்தென்னை தெரிந்துகொண்டுதாங்கி நடந்தின விதம்தனை நினைத்து – எத்தனைக் கோடி கனவீனமான என்னை கனவானாய் மாற்றும்படி கனமான சிலுவையை சுமந்தீர்கலவாரி சிலுவையிலே இரத்தம் சிந்தி எனை மீட்டுநித்திய மகிமைக்கு முத்திரை தந்துஉத்தமரே உம் மகிமையை நினைத்து – எத்தனைக் கோடி ஒரு தந்தையைப் போல […]

எத்தனை கோடி நன்மைகள்- Ethanei Kodi Nanmaigel Read More »