Piriyamaana Yesuvae – பிரியமான இயேசுவே
1.பிரியமான இயேசுவே, என் நெஞ்சைத் தயவாக நீர் பூரிப்பாக்கி, என்னிலே மிகுந்த நிறைவாக தெய்வீக அன்பை ஊற்றியே, பேரருள் தந்த உம்மையே நான் துதிசெய்வேனாக. 2.என் நெஞ்சில் உம்மால் பற்றின அன்பென்னும் தீ எரியும்; என் மனதும்மால் உத்தம மகிழ்ச்சியை அறியும்; நான் உம்மை நோக்கும் போதெல்லாம், என் துக்கம் உம்மிலே உண்டாம் அருளினால் தெளியும். 3.நீர் என் வெளிச்சம்; உம்மால் திறந்த முகமாக நான் பிதாவின் இன்ப நெஞ்சைத்தான் என் ஆறுதலுக்காக கண்ணோக்கும்போது, தயவாய் நீர் […]