P

Piriyamaana Yesuvae – பிரியமான இயேசுவே

1.பிரியமான இயேசுவே, என் நெஞ்சைத் தயவாக நீர் பூரிப்பாக்கி, என்னிலே மிகுந்த நிறைவாக தெய்வீக அன்பை ஊற்றியே, பேரருள் தந்த உம்மையே நான் துதிசெய்வேனாக. 2.என் நெஞ்சில் உம்மால் பற்றின அன்பென்னும் தீ எரியும்; என் மனதும்மால் உத்தம மகிழ்ச்சியை அறியும்; நான் உம்மை நோக்கும் போதெல்லாம், என் துக்கம் உம்மிலே உண்டாம் அருளினால் தெளியும். 3.நீர் என் வெளிச்சம்; உம்மால் திறந்த முகமாக நான் பிதாவின் இன்ப நெஞ்சைத்தான் என் ஆறுதலுக்காக கண்ணோக்கும்போது, தயவாய் நீர் […]

Piriyamaana Yesuvae – பிரியமான இயேசுவே Read More »

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர்

பாலரே ஓர் நேசர் – Paalarae Oor Neaser 1. பாலரே ஓர் நேசர் உண்டுவிண் மோட்ச வீட்டிலேநீங்கா இந்நேசர் அன்புஓர் நாளும் குன்றாதே;உற்றாரின் நேசம் யாவும்நாள் செல்ல மாறினும்,இவ்வன்பர் திவ்விய நேசம்மாறாமல் நிலைக்கும். 2. பாலரே, ஓர் வீடு உண்டுவிண் மோட்ச நாட்டிலேபேர் வாழ்வுண்டாக இயேசுஅங்கரசாள்வாரே;ஒப்பற்ற அந்த வீட்டைநாம் நாட வேண்டாமோ?அங்குள்ளோர் இன்ப வாழ்வில்ஓர் தாழ்ச்சிதானுண்டோ? 3. பாலரே ஓர் கிரீடம் உண்டுவிண் மோட்ச வீட்டில் நீர்நல் மீட்பரின் பேரன்பால்பொற் கிரீடம் அணிவீர்;இப்போது மீட்பைப் பெற்றுமா

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் Read More »

Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை

1.பிதாவே, மெய் விவாகத்தைக் கற்பித்துப் காத்து வந்தீர், நீர் அதினால் மனிதரை இணைத்து, வாழ்வைத் தந்தீர். அதந்கெப்போதுங் கனமும் மிகுந்த ஆசீர்வாதமும் நீர்தாமே வரப்பண்ணும். 2.நன்னாளிலுந் துன்னாளிலும் ஒரே நெஞ்சை அளியும், நீர் எங்கள் இருவரையும் உம்மண்டை நடப்பியும் கர்த்தா உம்மைமுள்ளிட்டெதை நன்றாக வாய்க்கப் பண்ணும். 3.அடியார் பார்க்கும் வேலையை ஆசீர்வதித்து வாரும். நீர் உம்முடைய தயவை அடியாரக்குக் காரும். முகத்தின் வேர்வையோடப்போ சாப்பிடும் அப்பத்திற்கல்லோ நீரே நல்ருசி ஈவீர். 4.நீரே ஆசீர்வதித்கையில், தடுக்கவே கூடாது. அப்போதெண்ணெய்கலயத்தில்

Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை Read More »

Perugu perugu Seeyonae – பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில்

1. பெருகு, பெருகு, சீயோனே சன்மார்க்கத்தில்; முற்சிநேகத்தை விடாதே; கிறிஸ்துக்குள் வேரூன்றி நில்; அசதிக் குணம் ஆகாதே; நீ இடுக்க வாசற்குட்பட்டு பெருகு, பெருகு. 2. உத்தரி, உத்தரி சீயோனே, இக்கட்டுக்கு நீ அஞ்சாமல், சாவுமட்டும் நல்ல உண்மையாயிரு; ஜீவ கிரீடம் லக்காகட்டும் நிந்தை யாவையும் அநுபவி, உத்தரி, உத்தரி. 3. உன்னைக் கா, உன்னைக் கா, சீயோனே, நீ உலகின் வாழ்வை மேன்மையை எண்ணாதே நீ பழைய சர்ப்பத்தின் ஆளுகைக்குக் கீழாகாதே; லோக இன்பத்தை வெறுப்பாய்ப்

Perugu perugu Seeyonae – பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில் Read More »

Pagalon Kathir polumae – பகலோன் கதிர் போலுமே

பகலோன் கதிர் போலுமே – Pagalon Kathir polumae 1. பகலோன் கதிர் போலுமேஇயேசுவின் ராஜரீகமேபூலோகத்தில் வியாபிக்கும்நீடுழி காலம் வர்த்திக்கும். 2. பற்பல ஜாதி தேசத்தார்அற்புத அன்பைப் போற்றுவார்பாலரும் இன்ப ஓசையாய்ஆராதிப்பார் சந்தோஷமாய். 3. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமேசிரேஷ்ட பாக்கியம் தங்குமேதுன்புற்றோர் ஆறித் தேறுவார்திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார். 4. பூலோக மாந்தர் யாவரும்வானோரின் சேனைத் திரளும்சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்”நீர் வாழ்க, ராயரே” என்பார். 1.Pagalon Kathir polumaeYeasuvin RaajareegamaeBoologaththil ViyaabikkumNeeduli Kaalam Varththikkum 2.Parpala Jaathi

Pagalon Kathir polumae – பகலோன் கதிர் போலுமே Read More »

Paralogil Vaasam Seiyum – பரலோகில் வாசம் செய்யும்

ஆஹா ஹ ஹா….ஹ்ம் ம் ம் ம்……(2) பரலோகில் வாசம் செய்யும்பரலோகில் வாசம் செய்யும்பரிசுத்த தெய்வம் நீரேபணிகின்றோம் தொழுகின்றோம்பாதம் அமர்கின்றோம் (2) மானானது நீரோடையைவாஞ்சித்து கதறுமா போல் (2)என் உள்ளமும் என் ஆத்மாவும்உம்மைத் தான் வாஞ்சிக்குதே (2) – பரலோகில் கேருபீன்கள் சேராபீன்கள்போற்றிடும் பரிசுத்தரே (2)பாரெங்கிலும் உமையன்றியே பரிசுத்தர் வேறில்லையே (2) – பரலோகில் என் நேசரே என் அழகேஎன் நினைவெல்லாம் நிறைந்தவரே (2)தேடி வந்தேன் உம் சமூகமதைஉம்மை தரிசிக்கவேதேடி வந்தேன் உம் சமூகமதைஉமை தினம் தரிசிக்கவே

Paralogil Vaasam Seiyum – பரலோகில் வாசம் செய்யும் Read More »

Pithavae Engalai Kalvaariyil – பிதாவே எங்களை கல்வாரியில்

பிதாவே எங்களை கல்வாரியில் – Pithavae Engalai Kalvaariyil 1. பிதாவே, எங்களை கல்வாரியில்நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,நரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்பரிந்து பேசும் கிறிஸ்துவுடனேஒரே மெய்யான பலி படைப்போம்இங்கே அதை உம்முன் பாராட்டுவோம். 2. ஆ, எங்கள் குற்றம் குறை யாவையும்பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமேவிஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும்உம் பேரருளைப் போக்கடித்தோமேஎன்றாலும், எங்கள் பாவம் ஆக்கினைஇடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை. 3. இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;சிறந்த நன்மை யாவும்

Pithavae Engalai Kalvaariyil – பிதாவே எங்களை கல்வாரியில் Read More »

Pitha suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே

பிதா சுதன் ஆவியே – Pitha suthan Aaviyae 1.பிதா சுதன் ஆவியேஏகரான ஸ்வாமியேகேளும் நெஞ்சின் வேண்டலைதாரும் சமாதானத்தைஅன்புக்கேற்ற உணர்வும்அன்னியோன்னிய ஐக்கியமும்ஈந்து ஆசீர்வதியும்திவ்விய நேசம் ஊற்றிடும். 2.உந்தன் அடியாரை நீர்ஒரே மந்தையாக்குவீர்ஒரே ஆவியும் உண்டேவிசுவாசமும் ஒன்றேஒன்றே எங்கள் நம்பிக்கைஐக்கியமாக்கி எங்களைஆண்டுகொள்ளும் கர்த்தரேஏக சிந்தை தாருமே. 3.மீட்டுக்கொண்ட ஆண்டவாஅன்னியோன்னிய காரணாஜீவ நேசா தேவரீர்வேண்டல் கேட்டிரங்குவீர்பிதா சுதன் ஆவியேஏகரான ஸ்வாமியேஉந்தன் திவ்விய ஐக்கியமும்தந்து ஆட்கொண்டருளும் 1.Pitha suthan AaviyaeYeagaraana SwamiyaeKealum Nenjin VeandalaiThaarum SamaathanaththaiAnbukkeattra UnarvumAnniyonniya AikkiyamumEenthu AaseervathiyumDhiviya Neasam

Pitha suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே Read More »

Paraaparanai Panivom – பராபரனைப் பணிவோம்

1.பராபரனைப் பணிவோம், பரத்தினின்றும் வார்த்தையாம், பார் எங்குமே பரவ ஏற்றுவோம். தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 2.உயர்ந்த மலை மீதிலும் உம் நாம வன்மை சார்ந்துமே, உம் சபையே உயரும் என்றென்றும். தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 3.உம் நாம மேன்மை லோகத்தார் உம் சபை சேர்ந்து கூறுவார்; உள் மகிழ்வாய் உந்தன்மெய்த்தொண்டராய் தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 4.பார் மாந்தர் உந்தன் நாமமே பாடுவார் ஜெய கீதமே;

Paraaparanai Panivom – பராபரனைப் பணிவோம் Read More »

Peayin Koostam Oorin – பேயின் கோஷ்டம் ஊரின்

பேயின் கோஷ்டம் ஊரின் – Peayin Koostam Oorin 1.பேயின் கோஷ்டம் ஊரின் தீழ்ப்புராவின் கோர கனாவால்மாய்ந்த பாவி மரியாளைமீட்பர் மீட்டார் அன்பினால்மாதை மீட்ட நாதா எம்மின்பாவம் கோஷ்டம் நீக்கியேதீதாம் இருள் தேங்கும் நெஞ்சில்ஞான ஜோதி தாருமே 2.தூய்மையான மரியாளேநாதர் பாதம் நீங்காதுவாய்மையோடு சேவை ஆற்றிசென்றாள் எங்கும் ஓயாதுநாதா, நாங்கள் தாழ்மையோடும்ஊக்கத்தோடும் மகிழ்வாய்யாதும் சேவை செய்ய உந்தன்ஆவி தாரும் தயவாய் 3.மீட்பர் சிலுவையில் தொங்கிஜீவன் விடக் கண்டனன்மீண்ட நாதர் பாதம் வீழ்ந்துயார்க்கும் முன்னர் கண்டனன்நாதா, வாழ்வின் இன்பம்

Peayin Koostam Oorin – பேயின் கோஷ்டம் ஊரின் Read More »

Pithavae Maa Thayaaparaa – பிதாவே மா தயாபரா

பிதாவே மா தயாபரா – Pithavae Maa Thayaaparaa 1. பிதாவே, மா தயாபரா,ரட்சிப்பின் ஆதி காரணா,சிம்மாசனமுன் தாழுவேன்அன்பாக மன்னிப்பீயுமேன். 2. பிதாவின் வார்த்தை மைந்தனே,தீர்க்கர், ஆசாரியர், வேந்தே,சிம்மாசனமுன் தாழுவேன்ரட்சணிய அருள் ஈயுமேன். 3. அநாதி ஆவி, உம்மாலேமரித்த ஆன்மா உய்யுமேசிம்மாசனமுன் தாழுவேன்தெய்வீக ஜீவன் ஈயுமேன். 4. பிதா குமாரன் ஆவியே,திரியேகரான ஸ்வாமியே,சிம்மாசனமுன் தாழுவேன்அன்பருள் ஜீவன் ஈயுமேன். 1.Pithavae Maa ThayaaparaaRatchippin Aathi KaaranaaSimmasanamun ThaazhuveanAnbaaga Mannippeeyumean 2.Pithaavin Vaarththai MainthanaeTheerkkar Aasaariyar VeanthaeSimmaasanamun ThaazhuveanRatchaniya Arul

Pithavae Maa Thayaaparaa – பிதாவே மா தயாபரா Read More »

Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே

பரத்துக்கேறு முன்னமே – Parathukeru Munnamae 1.பரத்துக்கேறு முன்னமேபேரருள் நாதனார்தேற்றரவாளன் ஆவியைவாக்களித்தார் 2.விருந்து போலத் தேற்றவும்அவ்வாவி சேருவார்எத் தாழ்மையான நெஞ்சிலும்சஞ்சரிப்பார் 3.அமர்ந்த மென்மை சத்தத்தைபோல் நெஞ்சில் பேசுவார்வீண்பயம் நீக்கிக் குணத்தைசீராக்குவார் 4.நற்சிந்தை தூய விருப்பம்தீயோன் மேல் வெற்றியும்எல்லாம் அவரால் மாத்திரம்உண்டாகி விடும் 5.ஆ நேச தூய ஆவியேஉம் பெலன் ஈந்திடும்சுத்தாங்கம் ஈந்துநெஞ்சிலே நீர் தங்கிடும் 1.Parathukeru MunnamaePeararul NaathanaarTheattravaalan AaviyaiVaakkaliththaar 2.Virunthu Pola TheattravumAvvaavi SearuvaarEth Thaalmaiyaana NenjilumSanjarippaar 3.Amarntha Menmai SaththathaiPoal Nenjil PeasuvaarVeen Bayam

Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version