P

Paavi Intrae Thirumbayo – பாவி இன்றே திரும்பயோ

பல்லவி பாவி இன்றே திரும்பயோ?- நேச வியின் சத்தம் கேளாயோ? அனுபல்லவி மேவி தயை நிரம்பி ஏவி உனை விரும்பிக் கூவி அழைக்கையிலே தாவி யேசுவை நோக்கி.- பாவி சரணங்கள் 1.பாவம் தொடர்ந்து செல்லுமே- பாவ சாபம் அடர்ந்து கொல்லுமே – உனின்ப லாபம் எல்லாமே சபாம் காலமிதுவே காலம் தாபம் உளவுன் யேசு மா பரிதாபம் கண்டு- பாவி 2.எத்தனை போதனை பெற்றாய் – ஜயையோ! சுத்தமாய்ச் சாதனை அற்றாய்- என்றாலும் அத்தனை பாவத்தையும் முற்றுமாக […]

Paavi Intrae Thirumbayo – பாவி இன்றே திரும்பயோ Read More »

Paavathinai Vittodayo- பாவத்தினை விட்டோடாயோ

பாவத்தினை விட்டோடாயோ? பல்லவி ஓகோ! பாவத்தினைவிட்டோடயோ? உள்ளமே யேசு அன்பை நாடாயோ? சரணங்கள் 1.மா கிருபையாக ஏகன் அன்பாக வந்ததிலையோ பூவில் உனக்காக?- ஓகோ! 2.நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய் நாதன் உன் பொருட்டிருந்தார் கேளாய்?- ஓகோ! 3.யூதர்கள் வைய வேதனை செய்ய உன் பவம் செய்த தவர் உளம் நைய- ஓகோ! 4.சிலுவையில் இறுக்க உலகரும நொறுக்கச் செய்த துன் பவம் மேசியா இறக்க.- ஓகோ! 5.அலகை உன் மீது வகைத் தீது ஆவலுடன் செய்வதால்

Paavathinai Vittodayo- பாவத்தினை விட்டோடாயோ Read More »

Paavi Ennidam Vara – பாவி என்னிடம் வர

பல்லவி பாவி, என்னிடம் வர மனதில்லையா? ஓ! சரணங்கள் 1. பாவத்துள் மூழ்கிச் சாவுற்றாயே நீ, சீவன் தனைப்பெறவே. – ஓ! பாவி 2. இருளுக்குட் சிக்கி அருளற்றுப் போனாய்த் தெருளொளி தனைப் பெறவே. – ஓ! பாவி 3. என் சமாதானம் உன் சுகமாகும், நெஞ்சைப் பூராய்த் திறந்து. – ஓ! பாவி 4. அசுத்தங்கள் நீங்கிப் பசிதாகமில்லையோ? பரிசுத்தஞ் செய்வேனே. – ஓ! பாவி 5. மண்ணிலே நேசம் வைப்பாயோ மோசம், விண்ணிலிடங் கிடையா.

Paavi Ennidam Vara – பாவி என்னிடம் வர Read More »

Paavikalai Oppuravakki kozhvathrku – பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு

பல்லவி எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்குஇப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே. அனுபல்லவி மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதாநற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார். – எப் சரணங்கள் 1. மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்துஇட்டமாய் அனுக்கிரகித்த சிட்டிகன் தானே;கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின் வாயில்பட்டு நரகத்துக்காளாய்க் கெட்டழிந்த பேர் என்றாலும். – எப் 2. அச்சயன் மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித்தந்தஉச்சித கற்பனை கடந் திச்சையினாலே,துர்ச்சனப் பாசாசைக் கூடி மிச்சமாய்ப் பாவங்கள் செய்துநிச்சயம் கெட்டுப் போனார்கள்; ரட்சிக்கக்கூடாதென்றாலும்.

Paavikalai Oppuravakki kozhvathrku – பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு Read More »

Paavikku Nesararae – பாவிக்கு நேசராரே

பாவிக்கு நேசராரே – Paavikku Nesararae பல்லவி பாவிக்கு நேசராரேயேசு மானுவேலரே – ஆ! நரர் சரணங்கள் 1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரேயேசுகிறிஸ்துநாதரே ஆசை மானுவேலரே! – ஆ! 2.பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரேகிருபைக் கண்ணுள்ளோரே யேசு மானுவேலரே – ஆ! 3.நெரிந்த நாணல் முறியார் பொரிந்த திரியவியார்நிர்ப்பந்தரைத் தள்ளாரே யேசு மானுவேலரே – ஆ! 4.கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார்இட்டப்ரசாதத்தாரே யேசு மானுவேலரே – ஆ! Paavikku NesararaeYeasu Maanuvealarae Aa Narar 1.Maasattra Devanaar

Paavikku Nesararae – பாவிக்கு நேசராரே Read More »

Paarkka Munam Varuvean – பார்க்க முனம் வருவேன்

பார்க்க முனம் வருவேன் – Paarkka Munam Varuvean பல்லவி பார்க்க முனம் வருவேன்;-நெருக்கத்தில்பத்ரமாகத் கரிசித்த மேசியாவை. அனுபல்லவி ஆர்க்கும் இரங்கும் பராபரனின் சுதன்அன்பின் மனுடவ தாரத்தைச் சிந்தித்து – பார் 1.நிச்சய சாதரண சத்திய வேதனைநின்மல ஞான வரப்பிரசாதனைஉச்சித வாக்ய சுவிசேட போதனைஉன்னத ரட்சகர் கிறிஸ்தேசு நாதனை 2.முற் பிதாக்கள் விரும்பிய தேட்டம்முன்னே ஆதிப் பிதாவின் சிரேட்டம்எப்பு விக்கும் எவர்க்கும் கொண்டாட்டம்எந்தையின் சுதன்மேல் என்றன் நாட்டம் 3.ஆசைக் கிறிஸ்துண்மை யான நல் ஆயனைஆத்தும நாயகர் ஆன

Paarkka Munam Varuvean – பார்க்க முனம் வருவேன் Read More »

Paatham Vanthanamae varapira – பாதம் வந்தனமே வரப்பிர

பாதம் வந்தனமே வரப்பிர – Paatham Vanthanamae varapira பல்லவி பாதம் வந்தனமே – வரப்பிரசாதம் எந்தனமே சரணங்கள் 1.ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே, திவ்விய சுதனே, கிருபைப் பதனே, சுசிகர – பாதம் 2.பேசுதற்கரிதான ஸ்துத்திய பெருமைக் கோமானே மெய்ச் சீமானே அருள் கோனே, சுசிகர – பாதம் 3.ஞானமாய் நரர் கான ஜீவனை நல்கிய சீலா, மனு வேலா துரை பாலா, சுசிகர – பாதம் 4.தீவினை தொலைத் தாவியே மிகுத் தேவும்

Paatham Vanthanamae varapira – பாதம் வந்தனமே வரப்பிர Read More »

Paarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள்

பல்லவி பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா பாதையிற், கோதையரே. அனுபல்லவி ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார் – பாருங்கள் சரணங்கள் 1. பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே, புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே, நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே, நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே. – பாருங்கள் 2. பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே, பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே, நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக்

Paarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள் Read More »

Paavi Naan Enna Seivean – பாவி நான் என்ன செய்வேன்

பாவி நான் என்ன செய்வேன் – Paavi Naan Enna Seivean பல்லவி பாவி நான் என்ன செய்வேன்,-‍கோவே,ஜீவன் நீர் விட்டதற்காய்? அனுபல்லவி தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? – பாவி சரணங்கள் 1.நாடி எனைத் தயவாய் மணஞ் செய்ய தேடிவந்தீர் அரசேஆடுகளுக்காக நீடி உயிர் தர‌பாடு பட்டுக் குரு குடிறந்தீர் அன்றோ? பாவி 2.பொன்னுல காதிபனே தேவரீர் என்ன செய்தீர் ஐயனே?சின்னப் படுத்தவும் கன்னத் தடிக்கவும்சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்

Paavi Naan Enna Seivean – பாவி நான் என்ன செய்வேன் Read More »

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய

பரனே பரப்பொருளே நித்ய – Paranae Paraporulae Nithya 1.பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்திய வாக்கியனே,நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! – பரனே 2.காவில் அதம் ஏவை தேவ கற்பனை மீறீனதால் உலகில்மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூளியின் வஞ்சமற‌ – பரனே 3.வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கிஆறாக் கொடுந் துயரம் உந்த்ன் ஆத்துமத்தில் வரலானதுவோ? – பரனே 4.ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய Read More »

Porpu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும்

பொற்பு மிகும் வானுலகும் – Porpu Migum Vaanulagam சீயோன் 1:பொற்பு மிகும் வானுலகும்பூவுலகும் படைத்த பரப்பொருளே, இங்கேபொந்திப்பிலாத் தரண்மனையில்வந்து நிற்கும் காரணமேன், கோவே? கிறிஸ்து:கற்பனை மீறிய பவத்தால்கடின நரகாக்கினைப் படாமல் உன்னைக்காப்பதற் கிங்கே ஞாய‌தீர்ப்பில் உற்றோம் சீயோனின் மாதே – பொற்பு சீயோன் 2: துய்ய திரு மேனி எல்லாம்நொய்ய உழுத நிலம்போல ஆகி கன‌சோரி சிந்த வாரதினால்நீர் அடிக்கப்பட்டதென்ன கோவே? – பொற்பு கிறிஸ்து: வையகத்தின் பாதகத்தால்பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற இந்த‌வாதை எல்லாம் பட்டிறக்க‌போத

Porpu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும் Read More »

Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ

பல்லவி புண்ணியர் இவர் யாரோ ? – வீழ்ந்து ஜெபிக்கும் புனிதர் சஞ்சலம் யாதோ ? அனுபல்லவி தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே , மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கி மன்றாடிக் கெஞ்சும் – புண் சரணங்கள் 1. வேளை நீங்காதோ வென்கிறார் ;- கொடுமரண வேதனை யுற்றே னென்கிறார் ஆளுதவியு மில்லை அடியார் துயிலுகின்றார் ; நீளுந் துயர் கடலில் நீந்தி தத்தளிக்கிறார் ,- 2.பாத்திரம் நீக்கு மென்கிறார் ; -பிதாவே ,இந்தப் பாடகலாதோ வென்கிறார்

Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks