துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal

சூரியனை சந்திரனை படைத்தவரேவெண்மையும் சிவப்புமானவரேஜோதிகளின் பிதாவாக இருப்பவரேஉம்மை காணும் போது மனசெல்லாம் நிறைவாகுதேமகராசாவே உம்மை போல யாரும் இல்லையேஉம் நாமத்திற்கு மேலாக எதுவும் இல்லையேஉம் அன்பிற்கு ஈடாக ஒன்றும் இல்லையேநாங்க பாட போற பாட்டெல்லாம் உமக்கு தானே துதிகளின் பாத்திரரே எங்கள்பரலோக இராஜா நீரே-2உம்மையன்றி வேறொருவர் இல்லைஎன் உள்ளத்தின் நம்பிக்கையே-2-துதிகளின் கூக்குரலை கேட்கும் தெய்வம்குறைகளை தீர்க்கும் தெய்வம்-2படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களைநடத்தும் எங்களை உந்தன் பாதையிலே-2-துதிகளின் மாறாத தேவன் நீரேமறவாத தேவன் நீரே-2படைத்த தெய்வம் நீரே […]

துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal Read More »