En Endru Solven – ஏன் என்று சொல்வேன்

ஏன் என்று சொல்வேன்என் என்று சொல்வேன்நான் கண்ட இன்பம் பெரிதே என் இயேசுவால்ஏன் என்று சொல்வேன்என் என்று சொல்வேன்உள்ளத்தில் போற்றி துதிப்பேன் பாசத்தால் நேசத்தால் நெஞ்சத்தை தருவேன்கொஞ்சித்தான் வேண்டினேன்என்னையே உம்மிடம் அர்ப்பணித்தேன்என்றுமே உம்மை நேசிப்பேன்-ஏன் என்று பெரும் தொல்லை வந்துஎன்னை வாட்டி போனதுண்டுநானோ நிதம் நொந்து நொந்துவெறுத்தேன் என்னையே உம்மை நானும் தஞ்சம் என்றுவந்தேனே சில நாள் முன்புஅதனால் நான் உயர்ந்தேன் இன்றே-ஏன் என்று கா கா கா..லங்கள் மாறிடுமேதுரல்கள் நின்றிடுமேHis Love will always stays […]

En Endru Solven – ஏன் என்று சொல்வேன் Read More »