Mohan Chinnasamy

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவேஇந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே-2 உங்க வல்லமையாலே என்னை நிரப்புமேஉங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே-2-இனி நான் அல்ல 1.நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன்உம் சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன்-2என்னை உம் கண்ணின் மணியை போல காத்திடும்உங்க காருண்யத்தால் வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல 2.உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதேஉம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே-2என்னை உம் […]

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் Read More »

Aap Kahe Toh Sab Kuch Hoga – Masihi Geet

  Song Lyrics : Aap Kahe Toh Sab Kuch Hoga Aapke Vachano Se Jeevan Paavunga Aapki Aakhen Mujhe Dhunde Mei Toota Toh Neerash Ho Jaate Ho Aapki Daya Aur Har Ek Vachan Mere Jeevan Ko Thaamega Balheen Na Kahete Hue Balvaanhu kahunga mein Bimaar Na Kahete Hue Changa hu Kahunga Mein Mujh Paapi Ko Na

Aap Kahe Toh Sab Kuch Hoga – Masihi Geet Read More »

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye

என் மேல் பாயும் நதி அலையேஎன்னை தொடரும் முழு மதியேஎன்னுள் இறங்கும் வெண்பனியேஎனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும்பாதைக்கு வெளிச்சமாகும்உம் சித்தம் என் வாழ்வாகும்மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரேஎன்னை ஆளுகை செய்பவரேஆதாரமே என் இயேசுவேஎன்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையேஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போலஅழகாய் விரித்தவரேவாஞ்சையாய் என்னை அணைத்துஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கிகாற்றில் செல்பவரேஉம் கையை நீர் திறக்கநன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமேமழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமேஉங்க கிருபை மட்டும்

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye Read More »

எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil

எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர் நீர் எந்தன் பெலனே பெலனே பெலனேஎந்தன் துணையைஉமக்கில்லை இணையே இணையே இணையேஎந்தன் கன்மலையே-2 1.உம்மால் பிறந்த நானும்இந்த உலகை வெல்லுவேன்உம்மைப்போலவே பேசியேஇந்த சாத்தானை நசுக்குவேன்-2-நீர் எந்தன் 2.உந்தன் வார்த்தையை பிடித்துநான் உயரமாக வளர்வேன்உந்தன் சத்தம் கேட்டுநான் உன்னதத்தில் சேர்வேன்-2-நீர் எந்தன் புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரேதலை உயர்த்தினீரேஎன்னை நினைத்து அழைத்துகொடுத்தீர் புது ஜீவன்என் தலையை

எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil Read More »

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன்  உருகுலைந்த பாத்திரம் நான்எவரும் விரும்பாதவன்  குயவன் கையில் பிசையும் களிமண் போல-2 என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் -2 அந்த உலக இன்பம் எல்லாம் மாயையேஉங்க விருப்பப்படி என்னை மாற்றுமேஎன் பெலவீன காலங்களில் உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்கிருபை என்மேல் என்றும் இருக்குமே, என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்அபிஷேகத்தாலே  மூழ்க நனைத்திட்டீர் உன்னத பாத்திரம் நான் உலகிற்கு ஒளியானவன் தேவ அழகின் பாத்திரம் நான் உம்மை விட்டு விலகாதவன்

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics Read More »

Visuvasam Unakullae Irunthal – விசுவாசம் உனக்குள்ளே இருந்தால்

விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் போதும் உன் வாழ்க்கை எல்லாம் இனி மாறி போகும் – 2 மாறும் மாறும் இனியெல்லாம் மாறும் நேசர் உன்னில் வந்தால் அற்புதம் நடந்தே தீரும்மேலும் மேலும் தேவ கிருபை கூடும் கசந்த வாழ்க்கை எல்லாம் இன்று மதுரமாகும் தோல்விமேல் தோல்வியால் துவந்திட்டாயோ நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ – 2மெய்வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ – 2உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ- 2 -மாறும் பாவங்கள் உன்னைச்சுற்றி

Visuvasam Unakullae Irunthal – விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் Read More »

Neer Sonnal ellam aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics

Neer Sonnal ellam aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனென்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான் -2 பாவி என்றென்னை தள்ளாமல் பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசிதாகமும் உம்மைவிட்டு என்னை பிரிக்காதே -பெலவீனென்று

Neer Sonnal ellam aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics Read More »

Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics

Neer Sonnal Ellam Song Lyrics in Tamilநீர் சொன்னால் எல்லாம் ஆகும்உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும்நான் உடைந்தால் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும்எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல்பெலவான் என்பேன் நான்சுகவீனன் என்று சொல்லாமல்சுகவான் என்பேன் நான் 1. பாவி என்றென்னை தள்ளாமல்பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசி தாகமும்உம்மை விட்டு என்னை பிரிக்காதே 2. மெய் தேவா உம் அன்பை காட்டவேசொந்த ஜீவனை தந்தீரய்யாஉம் மார்பிலே தினம்

Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics Read More »

எனக்கு எல்லாமே நீங்கதானய்யா – Enaku ellamae nengathanayya song lyrics

எனக்கு எல்லாமே நீங்கதானய்யாகண்ணின் மணிபோல் காத்திடுவீரைய்யா -2என்னை காக்கும்கோட்டை நீங்கதானய்யாநீங்க இல்லாத வாழ்க்கை வீண்ய்யா என் ஜீவன் இருப்பதே உம் நாமம் துதிக்கத்தான் என்னை மீட்டு எடுத்ததே உம் கூட நடக்கத்தான் -2 நான் சாயும் நேரம் வலக்கரத்தால் காத்தவரேநான் மாயும் நேரம் தம் உயிரால் மீட்டவரே -2ஜீவன் தந்த ஜீவ நீரூற்றேஎங்கள் நம்பிக்கையின் நங்கூரம் நீரே-எனக்கு எல்லாமே என் பாவம் போக்கிடவே இரட்சகர் பாவியை போலானீர்என் பாரம் நீக்கிடவே அவமானம் நீர் சுமந்தீர்-2மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தவரேஇன்றும்

எனக்கு எல்லாமே நீங்கதானய்யா – Enaku ellamae nengathanayya song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks