Mervin Solomon

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku Bb Major, 2/4நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரேநம்பி வரும் எவரையும் காப்பவரே-2என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரேபாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2 நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கேநன்றி நன்றி நன்றி சொல்வேன்-3ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே 1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னைபோவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையாநிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி 2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட […]

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku Read More »

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Verse 1: నే నిలచు భూమి, కంపించి కూలి పోయినా Ne Nilachu Bhoomi, kampinchi Kooli poyina నిరీక్షణకు ఆధారం నశించి పోయినా Nirikshanaku Aadharam Nashinchi poyina నేను నమ్ముకున్నా ఒక్కరైనా లేక పోయిన Nenu nammukunna okkaraina leka poyina Chorus: నమ్మెదను నా యేసుని మాత్రమే Nammedhanu Naa Yesuni Matramae నమ్మెదను నా యేసుని మాత్రమే Nammedhanu naa Yesuni

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Read More »

BHAROSE KE LAYAK – भरोसे के लायक जब कुछ न

BHAROSE KE LAYAK – भरोसे के लायक जब कुछ न Lyrics: चाहे ज़मीन टूटकर चूर हो तब भी में विश्वास की हर नीव डगमगाये तब भी में PRE-CHORUS:भरोसे के लायक जब कुछ न रहे गाऊं फिर भी तुझपर भरोसा है CHORUS:तुझपर ही मेरा भरोसा है येशु तुझपर ही मेरा भरोसा हैअँधेरा मेरी राह पर छा

BHAROSE KE LAYAK – भरोसे के लायक जब कुछ न Read More »

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2) கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க வந்தோம் 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்மரணத்தின் விளிம்பில் நின்ற என்னைஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோதுசெட்டைகளாலே எனை மறைத்தீர்பாதைகள் எல்லாம் காக்கும்படிதூதர்கள் அனுப்பி உதவி

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் Read More »

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Joy the King of KingsJoy the Lord of LordsYour the Prince of PeaceJoy Immanuel SupernaturalSaviour of the WorldI will Sing your Praise ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே-2 உம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்-2 மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்-2கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்-2(நீர்) ஒரு வார்த்தை

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Read More »

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்Karthar Ennodirupathinaal – கர்த்தர் என்னோடிருப்பதினால் கர்த்தர் என்னோடிருப்பதினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2மறுபடியும் எழும்பிடுவேன் -2 கர்த்தர் என்னோடிருப்பத்தினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2 ஏழு தரம் நான் விழுந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் – 2பாதாள குழியிலும் அவர் என்னோடுமரண இருளிலும் அவர் என்னோடு– கர்த்தர் எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன்எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் -2சோர்வான நேரத்திலும்அவர் என்னோடுதள்ளப்பட்ட நிலையிலும்அவர் என்னோடு – 2– கர்த்தர்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன் Read More »

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே என் கன்மலை நீரேஉம் கண்ணின்மணிநானே காத்திடுவீரே என்றென்றும் நீரே – 2 கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவர் நீரே கோணல்களைசெவ்வையாக மாற்றுபவர் நீரே – 2ஆடிடுவேன் பாடிடுவேன்அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன் – 2 – என் கன்மலை நீரே நெருக்கத்திலே இருந்த என்னை கூப்பிட்ட நேரத்தில்பதில் கொடுப்பீர் – 2நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை விட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்துஎன்னை பாதுகாப்பீர் – 2

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே Read More »

Thai Marandhalum – தாய் மறந்தாலும்

Thai Marandhalum – தாய் மறந்தாலும் தாய் மறந்தாலும்நான் மறவேன் என்றீர்தந்தை தள்ளினாலும்தள்ளாட விடமாட்டீர்-2 இன்ப துன்பத்திலும்தொல்லை கஷ்டங்களிலும்இருளின் பாதையிலும்என்னோடு இருப்பீர்-2 என் இயேசு என்னோடுஎன் நேசர் என்னோடு என்றும்-2 1.நெருக்கப்பட்டாலும்நொறுங்கி போகிறதில்லைகலக்கமடைந்தாலும்மனம் முறிவது இல்லை-2-இன்ப துன்ப 2.(என்) கால்கள் தளர்ந்தாலும்உம் தோளில் என்னை சுமப்பீர்-2கைவிடப்பட்டாலும்உம் தயவால் கரை சேர்த்தீர்-2-இன்ப துன்ப Thai Maranthaalum – தாய் மறந்தாலும் Thai MaranthaalumNaan Maraven EndreerThanthai ThallinaalumThallada Vida Maateer-2 Inba ThunbathilumThollai KashthangallilumIrulin PaathayilumEnnodu Iruppeer-2 En

Thai Marandhalum – தாய் மறந்தாலும் Read More »

பாடுவேன் போற்றுவேன் Paaduvean Pottruvean-Vazhvaen Umakaaga

Song Lyrics:பாடுவேன் போற்றுவேன்உயர்த்தி உயர்த்தி பாடுவேன்உம்மை நம்புவேன் நேசிப்பேன்உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்பாவ வாழ்க்கை வாழ்ந்திருந்தேன்பாவத்திலிருந்து மீட்டீரேஉலகத்தின் பின்னால் சென்றிருந்தேன்பேர் சொல்லி என்னை அழைத்தீரே இயேசுவே என் இயேசுவேஇனி நான் வாழ்வது உமக்காக -2 தேடுவேன் நாடுவேன்உமக்காய் ஊழியம் செய்திடுவேன்உம்மை ஆராதிப்பேன்துதித்திடுவேன் உம்மை என்றும் உயர்த்திடுவேன்நன்மைகள் என்றும் செய்பவரேநன்றியுடன் நான் பாடிடுவேன்அதிசயமாய் என்னை நடத்தினீரேஉம் புகழை என்றும் பாடிடுவேன் Rapஎன்னை காக்க மண்ணில் பிறந்தார்என்னை மீட்க நீர் வந்தீர்என் பாவம் யாவும் போக்கஎனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர்உம்மை போல்

பாடுவேன் போற்றுவேன் Paaduvean Pottruvean-Vazhvaen Umakaaga Read More »

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae

மகிமையின் இராஜனேமாட்சிமை தேவனேதூயாதி தூயவரேதுதிக்குப் பாத்திரரே-3 துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2 1.தண்ணீரில் மூழ்கின போதும்நீங்க என்னை தூக்கிவிட்டீங்கநெருப்ப நான் கடந்த போதும்கருகாம காத்துக் கொண்டிங்க-2 (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும்நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2 (அதுக்கு)துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை போற்றி-2 When I fall down down downYou Lift me up up up-2நெருக்கத்தில் இருந்து நான்கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்அழுகுரல் கேட்டு என்னைவிசாலத்தில் வைத்தார்கர்த்தர் என் மேய்ப்பர்பயம் என்பதில்லைமனிதர்கள்

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae Read More »

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்- Karthar Nammai Aasirvathippar song lyrics

ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (2) கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்அவர் முகத்தை நம் மேல் பிரகாசிப்பார்நம்மை காப்பார்கிருபையால் மறைப்பார்சமாதானம் தருவார் (2) ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (4) அவர் தயவு நம் மேலேநம் குடும்பங்கள் மேலேநம் பிள்ளைகள் மேலேநம் சந்ததிகள் மேலேஅவர் சமூகம் நம் முன்னேநம் அருகே நம் பின்னேஅவர் பிரசன்னம் நம்மை மூடுதேஅவர் என்றும் நம்மோடே (5) அவர் என்றும் நம்மோடே (4) ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (2) The Blessing Tamil | ஆசீர்வாதம் | Tamil Worship Leaders | Tamil Christian

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்- Karthar Nammai Aasirvathippar song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks