lent songs

lent songs

lent songs lyrics

lent songs english

lent songs tamil lyrics

Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics

பல்லவி பாடுவேன் உம்மை பாடுவேன்என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும் கண்மணி போல் என்னை காத்த தேவனை – 2 சரணம் விலகாதவர் வினை தீர்த்தவர்விடிவெள்ளியாய் என் வாழ்வில் வந்த என் தேவன்பரமன் அவர் பாவி என்னைபரம் சேர்க்க தன் உயிரை தந்த என் தேவன்இயேசுவை பாடத்தானே – சேர்ந்துஅவரோடு வாழத்தானே – 2அவர் ரூபமாய் எனை வனைந்தெடுத்தார் – அதிசயமாய் சரணம் இம்மானுவேல் கூடேயிருப்பவர்இருள் நீக்கி பயம் போக செய்தார் என் இயேசுமாறாதவர் வழிகாட்டவேவிண்னைதுறந்து மண்ணுலகம் […]

Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics Read More »

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics

என் இயேசுவே என் நேசரேஏன் இந்த பாடுகளோஎன் இதயம் நெகழிந்திடுதேஉம் முகம் பார்க்கையிலே கைகளில் கால்களில் ஆணிகளால்தழும்புகள் ஏற்றது எனக்காகவோபெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்பெலன் தந்து என்னை தாங்கினீரே தலையினில் முள்முடி துளைத்திடவேதாகத்தால் தவித்தே துடித்தீரையாஅநாதையை போலவே சிலுவையிலேஅன்பினால் எனக்காக தொங்கினீரே உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையாஎன்னதான் ஈடாக தந்திடுவேன்என்னையே உமக்காக தருகின்றேன் En Yesuvae En Naesarae Yen Intha PaadugaloEn Idhayan NeagilkiduthaeUm Maugam Paarkaiyilae Kaikalil Kaalkalil AanikalaalThalumbugal Yettrathu

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics Read More »

Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics

குருசின் மேல் குருசின் மேல் – Kurusin Meal Kurusin Meal 1. குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர்?பிராணநாதர் பிராணநாதர் என்பேர்க்காய் சாகின்றார்! 2. பாவத்தின் காட்சியை ஆத்மமே காணுவாய்!தேவ குமாரன் மா சாபத்தில் ஆயினார்! 3. இந்த மா நேசத்தை எத்தனை நாள் தள்ளினேன்!இம்மகா பாவத்தை தேவரீர் மன்னிப்பீர்! 4. பாவத்தை நேசிக்க நானினிச் செல்வேனோ?தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ! 5. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்குருசதின் காட்சியை தரிசித்துத் தேறுவேன் 6. சத்ருக்கள்

Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics Read More »

கொல்கொதாவே கொலை மரமே-Kolgathavae kolai maramae

பல்லவி கொல்கொதாவே கொலை மரமே கோர மரணம் பாராய் மனமே – கொல்கதா அனுபல்லவி கோர மனிதர் கொலை செய்தார் கோர காட்சி பார் மனமே – கொல்கதா 1. கந்தை அணிந்தார், நிந்தை சுமந்தார் கள்ளார் நடுவில் கொலை மரத்தில் எந்தனை மீட்க இத்தனைப் பாடேன் எந்தன் ஜீவ நாயகா – கொல்கதா 2. என்னை மீட்ட கொலை மரமே அன்னையே நான் என்ன செய்வேன் என்னை உமக்கே ஒப்புவித்தேன் என்றென்றுமாய் நான் வாழ –

கொல்கொதாவே கொலை மரமே-Kolgathavae kolai maramae Read More »

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai இயேசுவே கல்வாரியில் என்னைவைத்துக்கொள்ளும்பாவம் போக்கும் இரத்தமாம்திவ்விய ஊற்றைக் காட்டும் மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரேவிண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே! 2.பாவியேன் கல்வாரியில்இரட்சிப்பைப் பெற்றேனேஞானஜோதி தோன்றவும்கண்டு பூரித்தேனே 3.இரட்சகா கல்வாரியின்காட்சி கண்டோனாகபக்தியோடு ஜீவிக்கஎன்னை ஆள்வீராக 4.இன்னமும் கல்வாரியில்ஆவலாய் நிற்பேனேபின்பு மோட்ச லோகத்தில்என்றும் வாழுவேனே 1. Yesuve kalvariyilYennai vaithu kollumPaavam pokkum ratthamaamThivya ootrai kaatum –Chorus– Meetpare meetpareYenthan menami neereVinnil vaazhumalavumNanmai seiguveere 2.

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai Read More »

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva Paavi Nee Oodiva Meetpar  Lyrics in Tamil : பாவி நீ ஓடிவா மீட்பர் அழைக்கிறார் கோரா மா பாடுகள் உனக்காகவே வந்திடுவாய் என் மகனே பாவ ரோகங்கள் நீக்கிடவே வந்திடுவாய் என் மகனே 1.)வான் புவி படைத்திட்ட வல்ல பரன் வாறாலே அடிபடும் வேதனை பார் விண்ணாளும் தேவனின் ஏக சுதன் முள்முடி ஏற்றிடும் அன்பினை பார்இணையற்ற ஏசுவின் அன்பு – உன்னை பழுதற்ற

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva Read More »

ஆசீர்வாதங்கள் அன்று போதும் – Aaseervathangal Antru Pothum

ஆசீர்வாதங்கள் அன்று போதும்ஆண்டவர் இன்று போதும் வாஞ்சித்தேன் வெளி உணர்ச்சிகள் இன்று வசனமே போதும் வரங்கள் நாடி ஓடினேன் இன்று வரந்தருவோன் போதும் வியாதி நீங்க தேடினேன் இன்று வைத்தியர் இயேசுவே போதும் என்றென்றும் கிறிஸ்துவே இயேசுவையே பாடுவேன் எல்லாவற்றிலும் கிறிஸ்துவே எனக்கெல்லாம் அவரே நானாகவே போராடினேன் இன்று நல்லவரை நம்புகிறேன் அரைகுறையாய் ஏற்றுக்கொண்டேன் இன்று அதிகமாயண்டிக் கொண்டேன் தொடர்ந்து உலகைப் பற்றிக்கொண்டேன் இன்று அவரே பிடித்துக் கொண்டார் அலைபாய்ந்த என் வாழ்க்கையில் அசையா நங்கூரமானார் துரிதமான

ஆசீர்வாதங்கள் அன்று போதும் – Aaseervathangal Antru Pothum Read More »

Ash Wednesday Tamil Bible Verses

Ash Wednesday Tamil Bible Verses: Whatsapp Messages, Quotes and Images to Share on First Day of Lent 2020 & 40-Day Christian Fasting Period That Begins With Ash Wednesday.  பிரசங்கி 3: 20 – எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது. எபேசியர் 5 : 20 – நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை

Ash Wednesday Tamil Bible Verses Read More »

Yen Paarvai Oli Peravendum – என் பார்வை ஒளிபெற வேண்டும்

என் பார்வை ஒளிபெற வேண்டும் உமைப்போல பார்த்திட வேண்டும்என் நேசம் உயிர்பெற வேண்டும்உமைப்போல நேசிக்க வேண்டும் என் இயேசுவே என் பார்வையேஎன் இயேசுவே என் நேசரேநான் பார்த்திட ஒளியாவீரோநான் நேசிக்க மனம் வருவீரோ உம் பார்வையில் ஏழையின் காணிக்கை உயர்வாய் போனதேஉம் பார்வையில் பாவியின் தாழ்ச்சி ஜெபமாய் ஆவதேன்?உம் நேசத்தில் விழுந்தவர் கூட எழுந்து நடப்பது ஏன்?உம் நேசத்தில் அழுபவர் கூடமகிழ்ந்து சிரிப்பது ஏன்?உம் பார்வையின் பெயர் தான் இரக்கமோ?உம் நேசத்தின் பெயர் தான் வலிமையோ? உம்

Yen Paarvai Oli Peravendum – என் பார்வை ஒளிபெற வேண்டும் Read More »

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே ஏங்குகிறேன் இயேசுவேஎன் அருகில் வாருமேஎன் சுமையும் போகுமேஉள்ளம் சுகமாகுமேபாரமுடன் இயேசுவேஉம் முகத்தைப் பார்க்கிறேன்நல்லவரே இயேசய்யாஎன் சுமையும் போக்குமேபாவம் சாபம் யாவுமே மாறிப்போகும்உம் பார்வையால்எந்த சோகமும் காற்றைப்போல ஆகும் உம் வார்த்தையால்உம் முகம் காண நேரம்பாரமெனத் தோன்றுதேஉம் துணை தேடா நேரம்சோர்ந்து மனம் வாடுதே தாயைப் போல அணைப்பீர்கண்ணீர் யாவும் துடைப்பீர்தாயும் கூட மறந்தால்என்னை நீரே சுமப்பீர்பேச வாரும் என் தயாளனேஎன்னை தாங்கும் உம் கரத்திலேமாசில்லாத என் குணாளனேஎன்னை ஆளும் மனத்திலேபாசத்தால்

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே Read More »

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன்

கனம் கனம் பராபரன் – Kanam Kanam Paraparan பல்லவி கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனேதினம்! தினம் கீர்த்தனம்; ஜெயம்! ஜெயம்! ஸ்தோத்திரம் சரணங்கள் 1. வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அறகனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர். – கனம் 2.அண்ணாவும் காய்பாவுமாய் அடர்ந்த சங்கம் யாவரும்இன்னா ஞாயங் கூறியே எதிர்த்து, தீர்ப்பதிட்டனர். – கனம் 3.ஞாய சங்க மீதிலே நாதனைச் சினந்தொருதீய பாவிதான் அவர் திரு முகத்தறைந்தனன். – கனம் 4. ஆகடியமாக முக்

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன் Read More »

Kalvari natha karunaiyin Deva – கல்வாரி நாதா கருணையின் தேவா

கல்வாரி நாதா கருணையின் தேவா காத்திடும் புகலிடமே கண்டேன் உம் அன்பை கல்வாரியில் கர்த்தாவே உம்பாதம் சரணடைந்தேன் உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம் என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர் உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன் கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர் மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம் மாற்றினது எந்தன் வாழ்வினையே உலகமே என்னைக் கைவிட்ட வேளை கலங்கிடாதே

Kalvari natha karunaiyin Deva – கல்வாரி நாதா கருணையின் தேவா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks