lent songs

lent songs

lent songs lyrics

lent songs english

lent songs tamil lyrics

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான்

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான் சிலுவையின் நிழலில் தங்கி நான் என்றும் இளைப்பாறுவேன் தங்கிடுவேன் தாபரிப்பேன் கல்வாரி நேசரின் பாதத்திலே 1. சிலுவையில் இயேசுவை நான் காணும் நேரமெல்லாம் சிந்தித்தென் ஜீவியத்தை சீர்செய்குவேன்அங்கமெல்லாம் அடிபட்டு தொங்குகிறார் இயேசுவேதூயனாய் என்னையும் மாற்றிடவே – சிலுவையின் 2 .அகோரப் பாடுகளால் அந்தக்கேடடைந்தவராய்என் பாவம் போக்க ஜீவன் ஈந்தவரே எண்ணில்லா அன்பினையே என்னுள்ளம் நினைக்கையிலேஒப்புவித்தேன் என்னைச் சுத்தனாக்கும் -சிலுவையின் 3 .கொல்கொதா நாயகரின் கொடூர […]

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான் Read More »

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக சரணங்கள்‌ 1. பாரக்குருசில்‌ பரலோக இராஜன்‌பாதகனைப்‌ போல்‌ தொங்குகிறாரேபார்‌! அவரின்‌ திரு இரத்தம்‌ உன்‌பாவங்கள்‌ போக்கிடப்‌ பாய்ந்திடுதே பல்லவிவந்திடுவாய்‌ இயேசுவண்டைவருந்தியே அழைக்கிறாரேவாஞ்சைகள்‌ தீர்ப்பவரே – உன்‌வாதைகள்‌ நீக்குவாரே 2. இருதயத்தின்‌ பாரம்‌ அறிந்து மெய்யானஇளைப்பாறுதலை அளித்திடுவாரேஇன்னுமென்ன தாமதமோஇன்றே இரட்சிப்படைய வருவாய்‌ — வந்திடுவாய்‌ 3. சிலுவையின்‌ மீதில்‌ சுமந்தனரே உன்‌சாப ரோகங்கள்‌ தம்‌ சரீரத்தில்‌சர்வ வல்ல வாக்கை நம்பிசார்ந்து சுகம்‌ பெறவே வருவாய்‌ — வந்திடுவாய்‌ 4. நித்திய

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக Read More »

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார் பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் – 2 1 . உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் – 2 சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம் கடந்து வரும் – 2 2 .உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் – 2 கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார் – 2 Norungunda iruthayathai karam kondu

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை Read More »

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe மனமே மனமே மயங்காதே யேசு உன்னோடு இருக்கின்றார் -2 கண்ணே கண்ணே கலங்காதே யேசு உன்னோடு இருக்கின்றார் -2 மனமே 1 . பால் தரும் அன்னை மறந்தாலும் யேசு உன்னோடு இருக்கின்றார் -2 தாங்கும் தந்தை கைவிட்டாலும் யேசு உன்னோடு இருக்கின்றார்-2 நீ திகையாதே .. கண்ணீர் வழியாதே.. -2 யேசு உன்னோடு இருக்கின்றார்- மனமே 2 . சொந்தமும் பந்தமும் மறந்தாலும் யேசு உன்னோடு

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe Read More »

Jesus keep me near the cross lyrics

Jesus keep me near the cross lyrics Jesus, keep me near the cross,There a precious fountain,Free to all—a healing stream,Flows from Calv’ry’s mountain. In the cross, in the cross,Be my glory ever;From the cross my ransomed soulNothing then shall sever. Near the cross, a trembling soul,Love and mercy found me;There the Bright and Morning StarSheds

Jesus keep me near the cross lyrics Read More »

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar

LYRICS கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டுகண்ணீர் பெருகுதையா – அவர் உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள் உள்ளத்தை உடைக்குதையா சரணங்கள் 1. இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும்இரங்கி மன்னிப்பார் உண்டோ – 2பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமேபாதகர்க்காய் வேண்டினார் -2 2.காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிட களைந்த நிலையில் கர்த்தர் -2பார்த்துமே கள்வனை இன்று என்னுடனே பரதேசில் இருபாய் என்றார்-2 3. சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும்சீராளன் தாயைப் பார்த்தார் – 2பாசக்

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar Read More »

அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா-Adaikalam Adaikalame Yesu

அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம் சரணங்கள் 1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலேதோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம் 2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவேமட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம் 3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;பந்தமிகும் பாவி

அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா-Adaikalam Adaikalame Yesu Read More »

சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa

(சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா) x 2தளர்ந்தங்கு வீழ்ந்தும் எழுந்திருந்துமரக்குருசேந்தி நீர் நடந்தீரேஎன்தன் தெய்வமே நானல்லவோ பாவத்தால் சாட்டையடித்தேன்சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா. 1. (ரூபமிழந்து அழகுநாதன் உருக்குலைந்தார்அறிந்தவரெல்லாம் அவரை விட்டு போனர்) x 2திரும்பியொன்று நோக்கிய நாதன் “யாரையும் காணவில்லை”களைத்துப் போன தேவன் விசனமடைந்தார்.சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா. 2. (ரோமப்போர் வீரர்கள் சுற்றிலும் கூடிஅடித்தனர் நிந்தித்து ராஜராஜனை) x 2மென்மையான கன்னங்களில்

சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa Read More »

உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமேஉம் இரத்தமே என் பானமே பாய்ந்து வந்த நின் ரத்தமேசாய்ந்தோர்கட்கு அடைக்கலமேபாவிகள் நேசர் பாவி என்னைகூவி கழுவினீர் என்னை நெசர் சிலுவை சத்தியம்நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்இரட்சிப்படைவோர் சத்தியம்நிச்சயம் காப்பார் நித்தியம் நின் சிலுவையில் சிந்தியவன்மையுள்ள இரத்தத்தினால்என் பாவத்தை பரிகரித்தீர்அன்புள்ள தேவ புத்திரா பன்றி போல் சேறில் புரண்டேன்நன்றி இல்லாமல் திரிந்தேன்கரத்தால் அரவணைத்தீர்வரத்தால் ஆசீர்வதித்தீர் விழுங்கப் பார்க்கும் சாத்தானைமழுங்க வைத்தீர் அவனைபுழங்காமல் போக்கினானேகளங்கமில்லா கர்த்தரே ஐயனே உமக்கு மகிமையும்துய்யனே துதி கனமும்மெய்யனே

உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae Read More »

கொல்கொதா மேட்டினிலே -Kolgatha Meattinilae

கொல்கொதா மேட்டினிலேகொடூர பாவி எந்தனுக்காய்குற்றமில்லாத தேவ குமாரன்குருதி வடிந்தே தொங்கினார் பாவ சாபங்கள் சுமந்தாரேபாவியை மீட்க பாடுபட்டார்பாவமில்லாத தேவகுமாரன்பாதகன் எனக்காய் தொங்கினார் மடிந்திடும் மன்னுயிர்க்காய்மகிமை யாவும் இழந்தோராய்மாசில்லாத தேவகுமாரன்மூன்றாணி மீதினில் தொங்கினார் இரத்தத்தின் பெருவெள்ளம் ஓடஇரட்சிப்பின் நதி என்னில் பாயஆதரவில்லா தேவகுமாரன்அகோரக் காட்சியாய் தொங்கினார் கல்வாரி காட்சி இதோகண்டிடுவாயே கண்கலங்ககடின மனமும் உருகிடுமேகர்த்தரின் மாறாத அன்பி னிலே உள்ளமே நீ திறவாயோஉருகும் சத்தம் நீ கேளாயோஉன் கரம் பற்றி உன்னை நடத்தஉன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

கொல்கொதா மேட்டினிலே -Kolgatha Meattinilae Read More »

ENNALUMAE NAAN POTRIDUVENAE song lyrics

ENNALUMAE NAAN POTRIDUVENAEVAALNALELLAM UMMAI AARADHIPPENENNALUMAE NAAN POTRIDUVENAEVAALNALELLAM UMMAI AARADHIPPEN EN KANNEER KAVALAI THUKKAM ELLAMMATRINA YESUVAEENAKKAGA SILUVAIL JEEVAN THANDHUENNAI MEETIRAE THANIMAYIL NAAN THAVITHA PODHUMMANIDHARGAL ENNAI KAIVITTA PODHUMTHAIYUM THAGAPPANUMAAGA ENNAITHAANGI NADATHINEER NANDRI AYYA NANDRI NANDRI AYYA NANDRI YESAIYA – 2ENNALUMAE NAAN POTRIDUVENAE ELLAM ILANDHA NERATHILAEEN THIRAMAIGAL UDHAVAADHA NERATHILAETHEVAIGAL ELLAM SANDHITHEERAEKIRUBAYAL DHINAM ENNAI NADATHUGIREER NANDRI NANDRI AYYA NANDRI

ENNALUMAE NAAN POTRIDUVENAE song lyrics Read More »

கோர குருசின் பாடுகள் – kora kurusin padugal SONG LYRICS

1.கோர குருசின் பாடுகள் எனக்காக கோரமான பாவியாம் எனக்காககாயங்கள் ஏற்றீரே எனக்காககடைசி சொட்டு ரத்தமும் எனக்காக இந்த மா நேசத்தை உதறியே தள்ளினேன் நாதரே இணைத்தீரே உம்முடன் உம்மை போல் என்னையும் மாற்றவே 2.பாவியான என்னையும் மீட்கவேபாரமான சிலுவையை சுமந்தீரே பாசத்தால் பட்சமாய் அணைத்தீரே பாதகன் என்னையும் மீட்டீரே 3.உலகத்தின் போக்கிலே ஜீவித்தேன் உன்னதர் அன்பினை தள்ளினேன் உருக்கமாய் இறங்கியே மீட்டீரே உன்னதா உம்மை போல் யாருண்டு

கோர குருசின் பாடுகள் – kora kurusin padugal SONG LYRICS Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks