Untran Thirupaniyai – உன்றன் திருப்பணியை
உன்றன் திருப்பணியை – Untran Thirupaniyai பல்லவி உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரியஉதவாத பாவி நானே. அனுபல்லவி அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டுவந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு – உன்றன் சரணங்கள் 1. வேதனத்தின் பொருட்டோ, மேலவர் நிமித்தமேவெளியிட் டறிக்கை செய்யவோ?-உலகாதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்அடைந்து ப்ரகாசிக்கவோ?ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண் டுழைக்கேனோ? – உன்றன் 2. வேனல் குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டுவெளியேறா தகம் துஞ்சினேன்,-வேளைப்பான முணவுபிந்த பலபிணி வருமென்றபயத்தாலே […]