Thuyarutta Vendharae – துயருற்ற வேந்தரே
துயருற்ற வேந்தரே – Thuyarutta Vendharae 1. துயருற்ற வேந்தரே,சிலுவை ஆசனரே,நோவால் வாடும் முகத்தைஇருள் திரை மூடிற்றே;எண்ணிறைந்த துன்பம் நீர்மௌனமாகச் சகித்தீர். 2. பலியாக மரிக்கும்வேளை வரும் அளவும்மூன்று மணி நேரமாய்,துணையின்றி மௌனமாய்காரிருளில் தேவரீர்பேயோடே போராடினீர். 3. தேவ ஏக மைந்தனார்,அபிஷேக நாதனார்,‘தேவனே, என் தேவனே,என்தனை ஏன் கைவிட்டீர்?’என்றுரைக்கும் வாசகம்கேள், இருண்ட ரகசியம். 4. துயர் திகில் இருண்டேசூழும்போது, தாசரைகைவிடாதபடி நீர்கைவிடப்பட்டிருந்தீர்;இக்கட்டில் சமீபம் நீர்என்றிதாலே கற்பிப்பீர். 1.Thuyarutta VendharaeSiluvai AasanaraeNovaal Vaadum MugaththaiIrul Thirai MoodittraeEnniraintha thunbam […]