K

Karthar Thantha Eevukaha – கர்த்தர் தந்த ஈவுக்காக

கர்த்தர் தந்த ஈவுக்காக என்றென்றைக்கும் தோத்திரம்! விண்ணோர் மண்ணோர் கூட்டமாக பாடுவோர் சங்கீர்த்தனம். மீட்கப்பட்ட யாவராலும் ஏக தேவரீருக்கே ஆரவாரமாய் என்றைக்கும் தோத்திரம் உண்டாகவே!

Karthar Thantha Eevukaha – கர்த்தர் தந்த ஈவுக்காக Read More »

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae கல்வாரி சிலுவையிலேஎனக்காக தொங்கினீரே (2)இயேசு உம் அன்பினாலேஎன் பாவத்தை கழுவினீரே (2) அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (2) அறிந்தே நான் மீண்டும்மீண்டும் விழுந்தேன்தெரிந்தே நான் மீண்டும்மீண்டும் தவறினேன் (2)இயேசு உம் அன்பினாலே மீண்டும்என்னை சேர்த்துக் கொண்டீரே (2)அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (2) வாழ்க்கையில் தடுமாறினேன்திக்கற்றவனானேன் (2)இயேசு உம் அன்பினாலேஎன் தோழனாய் வந்தவரே (2) அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (4)

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae Read More »

கரையேறி உமதண்டை – Karaiyeri Umathandai lyrics

1. கரையேறி உமதண்டைநிற்கும்போது ரட்சகாஉதவாமல் பலனற்றுவெட்கப்பட்டுப் போவேனோ ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக உம்மைக்கண்டுகொள்ளல் ஆகுமா 2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சைவைத்திடாமல் சோம்பலாய்க்காலங்கழித்தோர் அந்நாளில்தூக்கிப்பார் நிர்ப்பந்தராய் ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக உம்மைக்கண்டுகொள்ளல் ஆகுமா 3. தேவரீர் கை தாங்க சற்றும்சாவுக்கஞ்சிக் கலங்கேன்ஆயினும் நான் பெலன் காணஉழைக்காமற் போயினேன் ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக உம்மைக்கண்டுகொள்ளல் ஆகுமா 4. வாணாள் எல்லாம் வீணாளாகச்சென்று போயிற்றே ஐயோமோசம் போனேன் விட்ட நன்மைஅழுதாழும் வருமோ ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக

கரையேறி உமதண்டை – Karaiyeri Umathandai lyrics Read More »

கரம் பிடித்து வழி நடத்தும் – Karam Pidithu Vazhi Nadathum lyrics

கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரைகளிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2ஆமென் அல்லேலூயா -4 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலேஇளைப்பாறச் செய்கின்றார் இயேசுகளைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்குகர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்நீதியின் பாதையிலே நடத்துவார்நிழல்போல நம் வாழ்வை தொடருவார் 3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்துஇதுதான் வழியென்றே பேசுவார்இறுதிவரை எப்போதும் நடத்துவார்இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்

கரம் பிடித்து வழி நடத்தும் – Karam Pidithu Vazhi Nadathum lyrics Read More »

Kirusthuvin Yutha Veerar Nangal – கிறிஸ்துவின் யுத்த வீரர்

கிறிஸ்துவின் யுத்த வீரர் நாங்கள் உயர்த்துவோம்இயேசுவின் நாமத்தை ஒன்றிணைந்து நாம் செயல்படுவோம் கட்டுவோம் தேவ ராஜ்ஜியத்தை (2) யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம் கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) 1.எழும்பிடு எழும்பிடு சேனையாய்புறப்படு பரிசுத்த ஜாதியாய்முறித்திடு தேசத்தின் சாபத்தைஜெயித்திடு இயேசுவின் நாமத்தில் (2) யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம் கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) -கிறிஸ்துவின் 2.பெற்றிடு அக்கினி அபிஷேகத்தைநிறப்பிடு தேவ பெலத்தாலேதுரத்திடு எதிரியின் சேனையை வென்றிடு தூய ஆவியினால் (2)

Kirusthuvin Yutha Veerar Nangal – கிறிஸ்துவின் யுத்த வீரர் Read More »

காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics

காண்கின்ற தேவன் நம் தேவன்காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலூயா அல்லேலூயா – 2 1.தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்தரணியில் எவரேனும் உண்டோகர்த்தர் இயேசு காண்கின்றார்கருத்தாய் அவரைத் தேடிடுவோம் 2.ஆவியிலே நொறுக்கப்பட்டுஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிறஅன்பு இதயம் காண்கின்றார்அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு 3.உத்தம இதயம் கொண்டிருப்போம்உன்னத வல்லமை பெற்றிடுவோம்கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன 4.ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்துஅவரது கிருபைக்கு காத்திருந்தால்பஞ்ச காலத்தில் உணவளிக்கபரிவாய் நம்மைப் பார்க்கின்றார். காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics

காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics Read More »

கோடா கோடி நன்றி சொன்னால் -Kodakodi Nandri sonnal lyrics

கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமாநீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா-2 கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல-2நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல-2-கோடா கோடி 1.நாளைய தினத்தை குறித்து கவலை படாதேஇன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு-2உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே-2உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே-2-கணக்கு 2.உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பதுஎன் தேவனுக்கு அது பிரியமானது-2நீ போகும் பாதைகளில் உன்னோடு வருவேனே-2உன்னை என் கரத்துக்குள்ளே மறைத்து வைப்பேனே-2-கணக்கு

கோடா கோடி நன்றி சொன்னால் -Kodakodi Nandri sonnal lyrics Read More »

கவலைகள் இனி வேண்டாமே -Kavalaigal ini vendaame vendaam

கவலைகள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கலக்கங்கள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கஷ்டங்கள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கண்ணீரும் இனி வேண்டாமே வேண்டாம் ரெகொபோத் இனி கவலை இல்லரெகொபோத் இனி கலக்கம் இல்லரெகொபோத் இனி கண்ணீர் இல்லமகிழ்ச்சியே நம் வாழ்விலே-2 1.கவலைகள் யாவையும் மாற்றினீரேகலக்கங்கள் யாவும் போக்கினீரே-2உம்மையே நான் நம்பி வாழ்வதினால்என்னை தள்ளினவர் முன்பென்னை உயர்த்தினீரே-2 ரெகொபோத் இனி கவலை இல்லரெகொபோத் இனி கலக்கம் இல்லரெகொபோத் இனி கண்ணீர் இல்லமகிழ்ச்சியே

கவலைகள் இனி வேண்டாமே -Kavalaigal ini vendaame vendaam Read More »

கட்டிப் பிடித்தேன் உந்தன் – Katti Pidithen Unthan

கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தைகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமேஇளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்இரங்கும் ஐயா மனம் இரங்குமையா 1. துப்பாக்கி ஏந்தும் கைகள்உம் வேதம் ஏந்த வேண்டும்தப்பாமல் உம் விருப்பம்எப்போதும் செய்ய வேண்டும் 2. பழிக்கு பழி வாங்கும்பகைமை ஒழிய வேண்டும்மன்னிக்கும் மனப்பான்மைதேசத்தில் மலர வேண்டும் 3. பிரிந்த குடும்பமெல்லாம்மறுபடி இணைய வேண்டும்பெற்றோரின் கண்ணீர் எல்லாம்களிப்பாய் மாற வேண்டும் 4. வீடு இழந்தவர்கள்இடங்கள் பெயர்ந்தவர்கள்மறுவாழ்வு பெற வேண்டும்மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்

கட்டிப் பிடித்தேன் உந்தன் – Katti Pidithen Unthan Read More »

கர்த்தாவே உம்மை – Karthave Ummai Potrugiren

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்கை தூக்கி எடுத்தீரேஉம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர் 1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்உமது அன்பு என்னைத் தாங்குதையாஎன் கவலைகள் பெருகும்போதுஉம் கரங்கள் அணைக்குதையா 2. உந்தன் தயவால் மலைபோல் நிற்கசெய்தீர்உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கிபோனேன்சாக்கு ஆடை நீக்கி, என்னைசந்தோஷத்தால் மூடினீர் 3. உம்மாலே ஒருசேனைக்குள் பாய்ந்திடுவேன்உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்பெலத்தால் இடைகட்டினீர்மான் கால்கள் போலாக்கினீர் 4. உந்தன் (உம் திரு ) பாதத்தில்மகிழ்ந்து கொண்டாடுவேன்உம்திரு நாமத்தில் வெற்றிக் கொடி ஏந்துவேன்கன்மலையே மீட்பரே என்னை

கர்த்தாவே உம்மை – Karthave Ummai Potrugiren Read More »

கைதட்டி பாடி – Kai Thatti Paadi

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம் களிகூறுவோம் களிகூறுவோம்கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்களிகூறுவோம் களிகூறுவோம்கவலைகள் மறந்து களிகூறுவோம் 1. நினைப்பதற்கும் நான்ஜெபிப்பதற்கும்அதிகமாய் செய்திடுவார் 2. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டென்எனக்கே நீ சொந்தம் என்றார் 3. நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்ஜீவனுள்ள நாட்களெல்லாம் 4. அறிவு புகட்டுவார் பாதை காட்டுவார்ஆலோசனை அவர் தருவார் 5. ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்அவர் நம்மை விடுவிப்பாரே 6. வாலாக்காமல் அவர் தலையாக்குவார்கீழாக்காமல் மேலாக்குவார் 7.பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்

கைதட்டி பாடி – Kai Thatti Paadi Read More »

கடந்து வந்த பாதை – Kadanthu Vantha Pathai

கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன் அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி 1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயாஅழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா 2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரேஎந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே 3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரேபரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே 4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்உறைவிடமும் உடையும் தந்து காத்து

கடந்து வந்த பாதை – Kadanthu Vantha Pathai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version