Joshua Satya

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Lyrics:1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்வியாதிகள் இன்று எனக்கில்லையேயெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்வாதை நோய்களும் எனக்கில்லையே சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையேமரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்மரண பயமும் எனக்கில்லையே உம்மை நம்புவோர்க்கு பயமில்லையேஉம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2 2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரேயெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே யெகோவாயீரே எல்லாம் தருபவர்என்னை போஷிக்க வல்லவரேஈசாக்கின் விதையை […]

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Read More »

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா Bb majமாரநாதா இயேசுவே வாருமையா-4வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்அழகான மணவாளனேவாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்மணவாட்டியாய் நாங்களே 1.ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரேஜெய பெலன் ஆனவரேஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரேஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரேஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரேஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே – வாஞ்சிக்கிறோம் 2.நித்திய மாட்சிமை உடையவரேநிகரில்லா நீதிபரரேநீரே என் இரட்சிப்பின் வழியானீரேநீதியின் உடன்படிக்கை காப்பவரே-2 – வாஞ்சிக்கிறோம் 3.திரு இரத்தம் சிந்தி மீட்டவரேதிரு அப்பமானவரேதிரைசீலை இரண்டாக கிழித்தவரேதிரும்பவும் எங்களுக்காய் வருபவரே-2-மாரநாதா நான் தேவனுடைய கிருபையை

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா Read More »

தேற்றரவாளனே என்னைத் தேடி -Thaetraravaalanae Ennai Thaedi

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரேதேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே 1) காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரேகீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே 2) அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரேஉம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே நீர் நெருப்பாய்

தேற்றரவாளனே என்னைத் தேடி -Thaetraravaalanae Ennai Thaedi Read More »

சூழ்நிலைகளை பார்க்கிலும் – suzhnilaikalai Paarkilum

சூழ்நிலைகளை பார்க்கிலும் என் தேவன் பெரியவர் பெலவீனங்களை பார்க்கிலும் என் தேவன் பெரியவர் துதியினால் யுத்தம் செய்வோம் ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்அறிக்கையால் யுத்தம் செய்வோம் இப்படி தான் யுத்தம் செய்வோம் இயேசுவின் பின்னே போக துணிந்தேன் இயேசுவின் பின்னே போக துணிந்தேன் பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் – 2உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே – 2 பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் – 2 I have decided To follow jesus

சூழ்நிலைகளை பார்க்கிலும் – suzhnilaikalai Paarkilum Read More »

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil

LYRICS Stanza 1 Panikaatru Soozhntha nerathilTholaivinil Oar Natchathiram Vaanil JolithathaeThoothargal Pagirnthanar Pirapin SeithiyaiSaasthrigal thozhuvinil vananginar yesuvai PRECHORUS Meipargal puthu gaanam paadiyaeThudhithanar siru paalan yesuvaiUnnathathil magimai piranthathaeManitharul visuvaasam nilaithathae CHORUS: Piranthaar yesu pirantharaePaavam pokka pirantharaePiranthaar yesu pirantharaeMagizhvin kaalam ithu thaanaeVaanam bhoomi potridumae avar kirubai endrum nilaithidumaeMannil saamadhanam pagirnthidavae vinnin mainthan udhitharaeAndrum Endrum Stanza 2 Meeruthalgal thagarthidavae

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil Read More »

உம் சித்தம் என்னில் நிறைவேற – Um Sitham Ennil niraivera song lyrics

உம் சித்தம் என்னில் நிறைவேறஉன்னதா என்னை நான் படைக்கின்றேன்உயிர்ப்பியும் எனதுள்ளத்தைஉந்தனுக்காய் நான் ஜீவிக்க (2)உம் சித்தம் என்னில் நிறைவேற 1.உலகத்தின் உறவுகள் என்னைஉற்சாகமிழக்க செய்ய (2)உலகத்தை வென்ற என் தேவாஉறுதியாய் நிலைக்க செய்யும் (2) உம் சித்தம் என்னில் நிறைவேற 2.கானல் நீரை அமுதாய்கர்த்தா எண்ணி நான் அலைந்தேன் (2)காத்தீரே கருணையாய் என்னைகாகள தொனியை நான் கேட்க (2)உம் சித்தம் என்னில் நிறைவேற Um sitham ennil niraiveraUnnadha ennai nan padaikkindrenUyirppiyum enadhullathaiUnthanukkai naan jeevika

உம் சித்தம் என்னில் நிறைவேற – Um Sitham Ennil niraivera song lyrics Read More »

Maanidanae Mayangidadhae – மானிடனே மயங்கிடாதே song lyrics

மானிடனே மயங்கிடாதேமனிதன் உன்னை மறுதலிப்பான்மாறாத இயேசு உன்னைஎன்றும் மறப்பதில்லைமாறாத இயேசு உன்னைஎன்றும் மறுப்பதில்லை-2 மானிடனே மயங்கிடாதே… 1.தேவை உன்னை நெருக்கும் போதுதேவையானோர் ஒதுங்குவார்-2தேடிடுவாய் நேசர் பாதம்தேடிடுவாய் நேசரின் பாதம்தேவை நீக்கி தேற்றுவார்தேவைகள் நீக்கி தேற்றுவார் 2.ஜெபத்திலே நீ தரிக்கும் போதுஜெயித்திடுவாய் ஜெகமதை-2கர்த்தர் கோலும் அவர் தடியும்-2உன்னை என்றும் தேற்றுமேநம்மை என்றும் தேற்றிடுமே-மானிடனே Maanidanae MayangidadhaeManithan Unnai MaruthalipaanMaraatha yesu unnaiEntrum MarapathillaiMaraatha yesu unnaiEntrum Marapathillai -2 Maanidanae Mayangidadhae 1.Devai Unnai Nerukum pothuDevaiyaanor OthunguvaarThediduvaai

Maanidanae Mayangidadhae – மானிடனே மயங்கிடாதே song lyrics Read More »

Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

என்னை பெயர் சொல்லி அழைத்தவரேஉள்ளங்கைகளில் வரைந்தவரேஎன்னை கரம் பிடித்து நடத்தினீரேஉருவாக்கி உயர்த்தினீரே-2 ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்துவெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர் 1.வனாந்திரமாய் இருந்த என்னைவற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர் 2.கை விடப்பட்டு இருந்த என்னைஉம் கரத்தால் நடத்தினீரே-2என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்

Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே Read More »

Enakkaa Ithana Kirubai – எனக்கா இத்தன கிருபை

எனக்கா இத்தன கிருபைஎன் மேல் அளவற்ற கிருபை-2என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததேஎன்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே உங்க கிருபை என்னை வாழ வைத்ததேஉங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதேஉங்க கிருபை என்னை வாழ வைத்ததேஉங்க கிருபை என்னை பாட வைத்ததே பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்தரிசான என்னில் தரிசனத்தை வைத்துஅறுவடையை

Enakkaa Ithana Kirubai – எனக்கா இத்தன கிருபை Read More »

ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics

எண்ணி எண்ணி துதிசெய்வாய்எண்ணடங்காத கிருபைகளுக்காய்இன்றும் தாங்கும் உம் புயமேஇன்ப இயேசுவின் நாமமே உன்னை நோக்கும் எதிரியின்கண்ணின் முன்பில் பதறாதேகண்மணிப்போல் காக்கும் கரங்களில்உன்னை மூடி மறைத்தாரே யோர்தான் புரண்டு வரும்போல்எண்ணற்ற பாரங்களோஎலியாவின் தேவன் எங்கேஉந்தன் விஸ்வாச சோதனையில் உனக் கெதிராகவேஆயுதம் வாய்க்காதேஉன்னை அழைத்தவர் உண்மை தேவன்அவர் தாசர்க்கு நீதியவர் https://www.youtube.com/watch?v=5Wp2Y2rzPrM ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics

ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics Read More »

Illathavaigalai irukintrathai pol christian song lyrics

இல்லாதவைகளை இருக்கின்றதை போல அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே – 2 பாவத்தில் வாழ்ந்த என்னை உம் பரிசுத்த கரத்தாலே மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம் இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2 துரோகம் செய்த என்னை உம் தோளின் மீது தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம் தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2 விழுந்து போன என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம் மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே

Illathavaigalai irukintrathai pol christian song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks