John Paul

PENTHECOSTHEY AKKINIYAI POL – பெந்தெகோஸ்தே அக்கினியை போல்

PENTHECOSTHEY AKKINIYAI POL – பெந்தெகோஸ்தே அக்கினியை போல் பெந்தெகோஸ்தே அக்கினியை போல் இந்த நாளில் ஊற்ற வேண்டுமே ஊற்றுமே உம் வல்லமையைஊற்றுமே உம் அக்கினியை வானம் திறந்து உம் அபிஷேகம் ஊற்றுமே மாம்சமான யாவர் மேலும் உம் ஆவியை ஊற்றிடும் ஆனந்த தைலத்தால்அபிஷேகம் செய்திடும எழுப்புதல் அக்கினிஎங்கள் தேசத்தை நிரப்பட்டும் வருகையில் உம்மோடு நாங்கள்( இந்தியா) சேரணும் குருடர்கள் செவிடர்கள் சொஸ்தமாகனும் மரித்தவர் உயிருடன்மீண்டும் எழும்பணும்

PENTHECOSTHEY AKKINIYAI POL – பெந்தெகோஸ்தே அக்கினியை போல் Read More »

முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே – Mudivilla Irakkathin Deivamae

முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே – Mudivilla Irakkathin Deivamae Style : 6/8Chord : G major முடிவில்லா இரக்கத்தின் தெய்வமேநிகரில்லா அழகே என் இயேசுவே உம்மை பாட வந்தேன்உம்மை புகழ வந்தேன்என்னை வாழ வைத்த இயேசுவை நான் வாழ்த்த வந்தேன் என்னை வாழ வைப்பதும் நீங்கத்தான்எனக்கு வாழ்வு தந்ததும் நீங்கத்தான் 1. மனிதர்கள் பார்ப்பதுபோல் பார்ப்பதில்லையேஉள்ளம் அதை ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் ஒரு நாளும் என்ன விட்டு கொடுத்ததே இல்லஒருபோதும் என்ன கை விட்டதுமில்லை என்னை வாழ

முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே – Mudivilla Irakkathin Deivamae Read More »

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத ஒரு நாளும் பிரியாத அன்பு தோழனே விட்டு ஒரு நாளும் விலகாத அன்பு தோழனே (2)சிநேகிதா சிநேகிதா உம் அன்பு கொள்ளை கொல்லுதே (2) உயிரினும் மேலாய் நேசித்த நண்பன் துரோகியாய் மாறிடினும்…உயிர் தந்த நண்பா நீர் மட்டும் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்… (2)சிநேகிதா….. (2) திக்கற்று இருந்தேன் பயந்துப்போய் தவித்தேன் துணையாக வந்த நண்பனே… தாங்குவோரின்றி தடுமாறி விழுந்தேன் தாங்கிட்ட அன்பு நண்பனே…(2)சிநேகிதா… (2)ஒரு

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத Read More »

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை En Vaanjaiyae | John Paul | Tamil Christian Song G majமானானது நீரோடையைவாஞ்சிப்பது போல என் ஆத்மாஎன் தேவனே உம்மை காணஎன்றென்றும் வாஞ்சிக்கின்றது-2 என் வாஞ்சையே என் வாஞ்சையே-4 1.ஒரு தாய் தேற்றுவது போல்ஒரு தந்தை சுமப்பதை போல்என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2 என் தந்தையே என் தந்தையேஎன் தந்தையே தாயுமானீரே-2 2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்பரனின் உதிரம் அதினால்பாவம் கழுவி

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை Read More »

Agape | John Paul – ஆகாபே

Agape | John Paul – ஆகாபே Scale C major ஆகாபே …அன்பினாலே என்னை நேசித்தீர்எனக்காக …உம்மையே தந்தீரையா -2 Chorus உம் அன்பது பெரியதுஅது நிரந்தரமானது -3உம் அன்பது பெரியதுஅது என்றும் மாறாதது – ஆகாபே 1 உலக அன்பு நிறமும் மாறதனியே நின்றேன் ஐயா -2உண்மை அன்பை கண்டேன்உம்மையே கண்டேன் என்னை தந்தேன் ஐயா -2 -உம் அன்பது 2 பாவ சேற்றில் சிக்கி தவித்தேன்மீட்டுக் கொண்டீர் ஐயா -2நாற்றம் நீக்கிபிள்ளையாக்கிதோளில் சுமந்து

Agape | John Paul – ஆகாபே Read More »

காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu

காக்க வல்ல கர்த்தர் உண்டுநம்மை என்றும் காக்க,காத்திடுவார் உன்னை என்னைவல்லமையின் கரத்தால் 1.துதிகளினால் அவர் நாமத்தைஉயர்த்திடுவோம் காத்திடுவார்.எரிகோ எம்மாத்திரம்- அல்லேலூயாஎரிகோ எம்மாத்திரம். – காக்க வல்ல 2. விசுவாசத்தால் தாவீதைப்போல்துணிந்து சென்றால் ஜெயம் தருவார்கோலியாத் எம்மாத்திரம்- நம் பரமன்முன்கோலியாத் எம்மாத்திரம். – காக்க வல்ல 3.அவர் சொற்படி முன்சென்றால்சமுத்திரமும் வழி தருமேசெங்கடல் எம்மாத்திரம்- அலைமோதும்செங்கடல் எம்மாத்திரம். – காக்க வல்ல 4. அவர் ஜனத்தை மீட்கும்படிவாதைகளை அனுப்பிடுவார். பார்வோன் எம்மாத்திரம்- பரமன்முன்பார்வோன் எம்மாத்திரம். – காக்க வல்ல

காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu Read More »

Podhumappa Barangal – போதுமப்பா பாருங்கள் song lyrics

போதுமப்பா பாருங்கள் தாங்க முடியலசாய்ந்து இளைப்பாற மடிய தாங்கப்பா-2தோள் மீது சுமந்து கொள்ளுங்ககண்ணீரை கரத்தில் வையுங்க-2-போதுமப்பா 1.உலகம் மாயையென்று அறிந்து கொண்டேனைய்யாவேண்டிய அன்பெல்லாம் விலகி சென்றதைய்யாகரம் பிடித்த அன்பெல்லாம் கண்ணீரை தந்ததைய்யாகாணல் நீரை போல எல்லாமே மாயை ஐயா-2-போதுமப்பா 2.எந்தப்பக்கம் திரும்பினாலும் தோல்வி எனக்கைய்யாசெத்தவனைப்போல நான் மறக்கப்பட்டேனைய்யாதனிமையில் கலங்குகின்றேன் ஆறுதலும் யாருமில்லவாழ்க்கையென்னும் பாதையிலே துன்பங்கள் ஆயிரம்-2-போதுமப்பா 3.கலங்காதே திகையாதே உன்னோடிருக்கிறேன்வெட்கப்பட்ட இடத்தில் உன் தலையை உயர்த்துவேன்கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கம்பீரமாய் அறுக்கச்செய்வேன்இராஜாக்களைத்தள்ளி இராஜாவாக மாற்றிடுவேன்-2

Podhumappa Barangal – போதுமப்பா பாருங்கள் song lyrics Read More »

கவலைகள் இனி வேண்டாமே -Kavalaigal ini vendaame vendaam

கவலைகள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கலக்கங்கள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கஷ்டங்கள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கண்ணீரும் இனி வேண்டாமே வேண்டாம் ரெகொபோத் இனி கவலை இல்லரெகொபோத் இனி கலக்கம் இல்லரெகொபோத் இனி கண்ணீர் இல்லமகிழ்ச்சியே நம் வாழ்விலே-2 1.கவலைகள் யாவையும் மாற்றினீரேகலக்கங்கள் யாவும் போக்கினீரே-2உம்மையே நான் நம்பி வாழ்வதினால்என்னை தள்ளினவர் முன்பென்னை உயர்த்தினீரே-2 ரெகொபோத் இனி கவலை இல்லரெகொபோத் இனி கலக்கம் இல்லரெகொபோத் இனி கண்ணீர் இல்லமகிழ்ச்சியே

கவலைகள் இனி வேண்டாமே -Kavalaigal ini vendaame vendaam Read More »

Unthan sitham pol nadathum song lyrics

உந்தன் சித்தம் போல் நடத்தும்கர்த்தாவே நீர் நித்தம் என்னைஎந்தன் சித்தம் போல வேண்டாம்என் பிதாவே என் யெகோவா இன்பமான வாழ்க்கை வேண்டேன்இனிய செல்வம் சீரும் வேண்டேன்துன்பமற்ற சுகமும் வேண்டேன்நின் தொண்டு செய்யும் அடியேன் நேர் சமனாம் நின் வழியோசிறு துரமோ மாதொலைவோஎவ்விதத் துயர்கடலோஏழையின் வாழ்வு எதிலும் அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்ஆம் இவற்றால் நீர் நடத்திஅனுதினம் என்னோடிருப்பீர்ஐயனே கடைக்கனியே   UNDHAN SITTHAM POL NADATHUM KARTHAAVE NEER NITTHAM ENNAI ENDHAN SITHAM POLA VENDAAM

Unthan sitham pol nadathum song lyrics Read More »

Ennavare ennudaiyavare – Ennavare en aathma nesare song lyrics

என்னவரே என்னவரேஎன்னவரே என் உடையவரே (2) 1.உங்க வாயின் முத்தங்களால்என்னை முத்தமிடுபவரே (2)திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்என் மேல் உடையவரே (2) என்னவரே என் ஆத்ம நேசரேஎன்னவரே நீர் என் மணவாளரே (2)என்னை பிரியமே என் ரூபவதியேஎன்று அழைப்பவரே – என்னவரே 2.எந்தன் தாயின் கருவிலேஎன்னை தெரிந்து கொண்டவரே (2)வீணன் என்று பலர் தள்ளின போததென்னைவனைந்து எடுத்தவரே (2) என்னவரே என் ஆத்ம நேசரேஎன்னவரே நீர் என் மணவாளரே (2)என்னை பிரியமே என் ரூபவதியஎன்று அழைப்பவரே –

Ennavare ennudaiyavare – Ennavare en aathma nesare song lyrics Read More »

Yeshuva avar ezhundhittar – இயேஷுவா அவர் எழுந்திட்டார்

Yeshuva avar ezhundhittar – இயேஷுவா அவர் எழுந்திட்டார் இயேஷுவா அவர் எழுந்திட்டார்நமக்காகவே அவர் உயிர்த்திட்டார் எழுந்தாரே நம் இயேசுநமக்காக உயிர்த்தாரே-4 அறைந்தனர் அவரை சிலுவையில்அடைத்தனர் கல்லறையினில் ஆனாலும் மூன்றாம் நாள்உயிர்தெழுந்தாரேஇவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே நமக்காக அடிக்கப்பட்டார்நமக்காக பலியாகினார்நமக்காக அடிக்கப்பட்டார்நமக்காக தன் உயிர் தந்தார் ஆனாலும் யூதராஜ சிங்கமாய்உயிர்தெழுந்தாரேஇவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே Oh.. oh oh oh oh . Oh oh oh ohOH OH OH OH. OH OH OH OH -2

Yeshuva avar ezhundhittar – இயேஷுவா அவர் எழுந்திட்டார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks