Jemimah

உம்மை விட்டுப் பிரிந்து – Ummai vittu pirindhu

உம்மை விட்டுப் பிரிந்து – Ummai vittu pirindhu   TAMIL LYRICS உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன் அடைக்கலம் நான் தேடினேன் அதில்லேன்னை நான் தொலைத்தேன் என்னையே மறந்து போனேன்உன் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன்புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர்அப்பா அப்பா மகன்(மகள்) நான் உம் மகன் (மகள்)நான் உம்மை வெறுத்து நான் எங்கே போவேன் நீரே என் அடைக்கலமேஇதுவரை நானறியேன் நானே உம் பிள்ளை என்று உம் கண்கள் என்னை விட்டு […]

உம்மை விட்டுப் பிரிந்து – Ummai vittu pirindhu Read More »

Uyirae En Aaruyirae – உயிரே என் ஆருயிரே

உயிரே என் ஆருயிரேஎன் உயிரே உம்மை மறவேன்-2 உம் பாதம் சேர்ந்தேனேஎன்னையே தொலைத்தேனேஉம் அன்பால் நிதம் நிதம்என்னை தொலைத்தேனே உம் அன்பின் மலரிலேஎந்நாளும் வாசம் நான்அபிஷேக தென்றலிலேமகிழ்ந்திடும் சோலை நான்-2 ஓ.. ஓ… என் சுவாசமேஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2 உம் மார்பில் சாய்ந்தாலேஎன்னையே மறப்பேனேஉம் பாச நேசத்தால்என்னை மறப்பேனே உம் பாச மழையிலேஎந்நாளும் துளிகள் நான்உம் பிரசன்ன காற்றிலேமகிழ்ந்திடும் மனிதன் நான்-2 ஓ.. ஓ… என் சுவாசமேஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2-உயிரே Uyirae En AarutiraeEn

Uyirae En Aaruyirae – உயிரே என் ஆருயிரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version