Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal songs

Jebathotta Jeyageethangal lyrics

Jebathotta Jeyageethangal songs lyrics

Jebathotta Jeyageethangal lyrics in tamil

Jebathotta Jeyageethangal tamil songs lyrics

பலிபீடமே பலிபீடமே – Balipeedamae Balipeedamae

பலிபீடமே பலிபீடமே-2கறைகள் போக்கிடும்கண்ணீர்கள் துடைத்திடும்கல்வாரி பலிபீடமே-2-பலிபீடமே 1.பாவ நிவிர்த்தி செய்யபரிகார பலியானபரலோக பலிபீடமே-2இரத்தம் சிந்தியதால்இலவசமாய் மீட்பு தந்தஇரட்சகர் பலிபீடமே-2-பலிபீடமே 2.மன்னியும் மன்னியும் என்றுமனதார பரிந்து பேசும்மகிமையின் பலிபீடமே-2எப்போதும் வந்தடையஇரக்கம் சகாயம் பெறஏற்ற பலிபீடமே-2-பலிபீடமே 3.ஈட்டியால் விலாவில்எனக்காக குத்தப்பட்டஎன் நேசர் பலிபீடமே-2இரத்தமும் தண்ணீரும்புறப்பட்டதே ஜீவ நதியாய்எப்படி நான் நன்றி சொல்வேன்-2-பலிபீடமே 4.எல்லாம் முடிந்ததென்றுஅனைத்தையும் செய்துமுடித்தஅதிசய பலிபீடமே-2ஒப்படைத்தேன் ஆவியைஎன்று சொல்லி அர்ப்பணித்தஒப்பற்ற பலிபீடமே-2-பலிபீடமே Balipeedamae BalipeedamaeKaraikaigal PokkidumKanneergal ThudaithidumKalvaari Balipeedamae Paava Nivirthi seiya parikaara baliyanaParaloga BalipeedamaeRatham sinthiyathaal […]

பலிபீடமே பலிபீடமே – Balipeedamae Balipeedamae Read More »

கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam

கலங்கும் நேரமெல்லாம்கண்ணீர் துடைப்பவரேஜெபம் கேட்பவரேசுகம் தருபவரே-2 1.ஆபத்து நாட்களிலேஅதிசயம் செய்பவரே-2கூப்பிடும்போதெல்லாம்பதில் தருபவரே-2 யெகோவா ராஃப்பாசுகம் தரும் தகப்பன்உமக்கே ஸ்தோத்திரம்-2உமக்கே ஸ்தோத்திரம்உயிருள்ள நாளெல்லாம்-2 2.தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்துணையாய் வருபவரே-2வல்லமை வலக்கரத்தால்விடுதலை தருபவரே-2-யெகோவா ராஃப்பா 3.பெலவீனம் ஏற்றுக்கொண்டீர்நோய்கள் சுமந்துகொண்டீர்-2சுகமானேன் சுகமானேன்இரட்சகர் தழும்புகளால்-2-யெகோவா ராஃப்பா 4.உம்மையே நம்புவதால்நான் அசைக்கப்படுவதில்லை-2சகலமும் நன்மைக்கேதுவாய்தகப்பன் நடத்துகிறீர்-2-யெகோவா ராஃப்பா Kalangum NaeramellamKanneer ThudaipavareJebam ketpavareSugam Tharubavare Aabaththu NaatkalilaeAdisayam SeibavaraeKooppidum PothellamBathil Tharubavare Yehova RaffhaSugam Tharum ThagappanUmakkae SthothiramUyirulla Naalellam Thollaigal SuzhnthirukukaiyilThunaiyaai VarubavaraeVallamai ValakarathaalViduthalai Tharubavarae

கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam Read More »

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai Naan Deva Pillai Naan

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்பாவி அல்ல பாவி அல்லபாவம் செய்வது இல்லஇனி பாவம் செய்வது இல்ல-2 1.கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்பிள்ளையானேன் பிதாவுக்கு-2(நான்) தரித்துக்கொண்டேன் இயேசுவை-2அவருக்குள் வாழ்கின்றேன்-2 அல்லேலுயா ஆனந்தமேஅல்லேலுயா பேரின்பமே-2-பிள்ளை நான் 2.ஒரே ஒருதரம் இயேசு அன்றுசிலுவையில் பலியானதால்-2பரிசுத்தமாக்கப்பட்டேன்-2இறைமகனா(ளா)கிவிட்டேன்-2-அல்லேலுயா 3.உலகமே அன்று தோன்றும் முன்னால்முன் குறித்தீரே என்னை-2குற்றமற்ற மகனா(ளா)க-2தூய வாழ்வு வாழ-2-அல்லேலூயா 4.புதியதோர் வழியை திறந்து வைத்தீர்கல்வாரி சிலுவையினால்-2திரைச்சீலை கிழிந்தது அன்று-2நுழைந்தோம் உம் சமுகம்-2-அல்லேலூயா

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai Naan Deva Pillai Naan Read More »

உமக்குதான் உமக்குதான் இயேசையா – Umakkuthaan Umakkuthaan Yesaiyya

உமக்குதான் உமக்குதான்இயேசையா என் உடல் உமக்குத்தான்-5 1.ஒப்புக்கொடுத்தேன் என் உடலைபரிசுத்த பலியாக-2உமக்குகந்த தூய்மையானஜீவ பலியாய் தருகின்றேன்-2 பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான் 2.கண்கள் இச்சை உடல் ஆசைகள்எல்லாமே ஒழிந்துபோகும்-2உமது சித்தம் செய்வதுதான்என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்-2 பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான் 3.உலக போக்கில் நடப்பதில்லைஒத்த வேஷம் தரிப்பதில்லை-2தீட்டானதைத் தொடுவதில்லைதீங்கு செய்ய நினைப்பதில்லை-2 பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான் Umakkuthaan Umakkuthaan YesaiyyaEn Udal umakkuthaan OppukodutheanEn Udalai Parisutha PaliyagaUmakugantha ThooimaiyanaJeeva Paliyaai Tharukintrean Parisutharae Parisutharae -2 Kangal Itchai Udal AasaigalEllamae Ozhinthu PogumUmathu

உமக்குதான் உமக்குதான் இயேசையா – Umakkuthaan Umakkuthaan Yesaiyya Read More »

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2 இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு 1.பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமேபரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2பரிசுத்தர் சமுகம் அணுகி செல்லதைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 2.ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமேஉறவாட செய்திடும் திரு இரத்தமே-2சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமேசுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 3.வாதை வீட்டிற்குள் வராதிருக்கதெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2அழிக்க வந்தவன் தொடாதபடிகாப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 4.புதிய மார்க்கம் தந்த

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae Read More »

வலைகள் கிழியத்தக்க -Valaigal Kizhiyathakka

வலைகள் கிழியத்தக்கபடவுகள் அமிழத்தக்ககூட்டாளிக்கு கொடுக்கத்தக்கமீன்கள் காண்போம்-2 ஒருமனமாய் உற்சாகமாய்வலைகள் வீசுவோம்ஊரெங்கும் நாடெங்கும்நற்செய்தி சொல்லுவோம்-2 1.இயேசுதான் இரட்சகர்இயேசுதான் உலகின் மீட்பர்-2நம் தேசம் அறியனுமேநாவுகள் சொல்லனுமே-2இயேசுதான் இரட்சகர் என்று-2 ஒருமனமாய் உற்சாகமாய்வலைகள் வீசுவோம்ஊரெங்கும் நாடெங்கும்நற்செய்தி சொல்லுவோம்-2ஆழக் கடலிலேஅதிகமாய் மீன் பிடிப்போம்-2-வலைகள் 2.ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்வல்லமையால் நிறைந்தவராய்-2நிழல் பட்டால் அதிசயமும்ஆடைத்தொட்டால் உடல் சுகமும்-2அன்றாடம் நடந்திடுமே- சபையிலே-2-ஒருமனமாய் 3.ஆவியினால் நிறைந்திடுவோம்பேதுரு போல் அறிக்கை செய்வோம்-2மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல-2என்று நாம் முழங்கிடுவோம்-2-ஒருமனமாய் Valaigal KizhiyathakkaPadauvgal AmizhathakkaKoottalikku KodukkathakkaMeengal Kaanbom-2 Orumanamaai

வலைகள் கிழியத்தக்க -Valaigal Kizhiyathakka Read More »

என்னைக் காண்பவரே -Ennai Kaanbavarae

என்னைக் காண்பவரே தினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் நான் அமர்வதும் நான் எழுவதும் நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்எல்லாமே அறிந்திருக்கின்றீர்நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் நன்றி ராஜா இயேசு ராஜா முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச் சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்பற்றி பிடித்திருக்கின்றீர் கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதைக் கவனித்தீரேஅதிசயமாய் பிரமிக்கத்தக்கப் பக்குவமாய் உருவாக்கினீர் Ennai KaanbavaraeThinam Kaappavare Aarainthu ArinthirukintreerSuttri Suttri

என்னைக் காண்பவரே -Ennai Kaanbavarae Read More »

நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே எனது வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலேஒளித்து வைத்திடுவார்கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா 3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கர்த்தர் சேர்த்துக் கொள்வார்கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா 4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்அதையே நாடுவேன்வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா 5. சிங்கக்

நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai Read More »

சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom

சேனைகளாய் எழும்பிடுவோம்தேசத்தை கலக்கிவோம் – புறப்படுஇந்தியாவின் எல்லையெங்கும்இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு புறப்படு புறப்படுதேசத்தை கலக்கிடுவோம் புறப்படு 1.பாதாளம் சென்றிடும்பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமாபட்டணங்கள், கிராமங்களில்கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா 2. உலக இன்பம் போதுமென்றுபரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காகவாழ்பவர்கள் மனந்திரும்பணும் 3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவுஅறியாயோ மகனே..பயிர்கள் முற்றி அறுவடைக்குதயாராக உள்ளது தெரியாதா மகளே.. 4. இயேசு நாமம் தெரியாத எத்தனையோகோடிகள் இந்தியாவிலேஇன்னும் சும்மா இருப்பது நியாயம்இல்லையே தம்பி இன்றே புறப்படு

சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom Read More »

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai

ஜீவனை விட தேவனை நேசிக்கணும்- இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பிஅப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் போராடு…தைரியமாய் போராடு..வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் – இந்த இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் – நான்அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்போராடுவேன்..தைரியமாய் போராடுவேன்வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai Read More »

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame

போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோபாராளுமம் இயேசு உண்டுபதறாதே மனமே 1. அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ.. ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே(2) 2. கடந்ததை நினைத்து தினம்கண்ணிர் வடிக்கின்றாயோநடந்ததெல்லாம் நன்மைக்கேநன்றி..நன்றி..சொல்லு ஆ.. ஆனந்தம் 3. வருங்கால பயங்களெல்லாம்வாட்டுதோ அனுதினமும்அருள்நாதர் இயேசுவிடம்அனைத்தையும் கொடுத்துவிடு 4. நண்பன் கைவிட்டானோ (நீ )நம்பினோர் எதிர்த்தனரோகைவிடா நம் தேவனின்கரம் பற்றி நடந்திடு

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame Read More »

கட்டிப் பிடித்தேன் உந்தன் – Katti Pidithen Unthan

கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தைகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமேஇளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்இரங்கும் ஐயா மனம் இரங்குமையா 1. துப்பாக்கி ஏந்தும் கைகள்உம் வேதம் ஏந்த வேண்டும்தப்பாமல் உம் விருப்பம்எப்போதும் செய்ய வேண்டும் 2. பழிக்கு பழி வாங்கும்பகைமை ஒழிய வேண்டும்மன்னிக்கும் மனப்பான்மைதேசத்தில் மலர வேண்டும் 3. பிரிந்த குடும்பமெல்லாம்மறுபடி இணைய வேண்டும்பெற்றோரின் கண்ணீர் எல்லாம்களிப்பாய் மாற வேண்டும் 4. வீடு இழந்தவர்கள்இடங்கள் பெயர்ந்தவர்கள்மறுவாழ்வு பெற வேண்டும்மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்

கட்டிப் பிடித்தேன் உந்தன் – Katti Pidithen Unthan Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version