Immaanuvaelin Iraththaththaal – இம்மானுவேலின் இரத்தத்தால்

1. இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டேஎப்பாவத் தீங்கும் அதினால்நிவிர்த்தியாகுமே பல்லவிநான் நம்புவேன் ! நான் நம்புவேன் !இயேசு எனக்காய் மரித்தார் – மரித்தார்பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்தேவனைத் துதியுங்கள் 2. மா பாவியான கள்ளனும்அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோட்சானந்தமும்அடைந்து பூரித்தான் — நான் 3. அவ்வாறே நானும் யேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன் — நான் 4. காயத்தில் ஓடும் ரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் — நான் 5. பின் விண்ணில் வல்ல […]

Immaanuvaelin Iraththaththaal – இம்மானுவேலின் இரத்தத்தால் Read More »