Issac D

Issac D songs

Issac D music

Issac D tamil songs

Issac D songs lyrics

 

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal இஸ்ரவேலின் துதிகள் மத்தியிலேவாசம் செய்யும் பரிசுத்த தேவன் நீரே (2) உம்மைப் போல் யாரும் இல்லையேஉம்மைப் போல் தெய்வம் இல்லையே (2) ஆராதனை ஆராதனைஆராதனை தேவனுக்கேஆராதனை ஆராதனைஆராதனை இயேசுவுக்கே (2) 1. கேரூபீன்கள், சேராபீன்கள்பரிசுத்தர் என்று உம்மைப் பாடும் (2) ஒருவரும் சேரா ஒளியினிலேவாசம் செய்பவரே (2) 2. பரிசுத்தமும், சத்தியமும்சாவாமையுள்ள தெய்வம் நீரே (2) மகிமையை உடையாய் அணிந்தவரேமரணத்தை ஜெயித்தவரே (2)

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal Read More »

Irulaai irundhen – இருளாய் இருந்தேன்

Irulaai irundhen – இருளாய் இருந்தேன் Emஇருளா இருந்தேன்மறைவில் வாழ்ந்தேன்தேடி வந்து காதலிச்சீங்கஎதையும் நீங்க எதிர்பார்க்காமகண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க அன்பே என் பேரன்பேஉங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பேஉயிரே உயிர்த்தவரேமுடிவில்லா உம் அன்பை தந்த அன்பே 1.பாரம் தாங்காம விழுந்த என்னசிலுவை பாரத்தால் தாங்குனீங்க !குறைகள் எல்லாம் நினைக்காமலேகருணையாலே மன்னீச்சீங்க !எனக்கெதிரான எழுத்தை எல்லாம்அழித்தது உங்க அன்பே ஐயாபிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன் 2.கைகளில் ஆணி அடிச்ச போதும்என நினைச்சா நீங்க தொங்குனீங்க !கேலி அவமானம் நிந்தைகளைஎனக்காகவா

Irulaai irundhen – இருளாய் இருந்தேன் Read More »

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai Scale: E-minபுத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்பலியாய் சரீரங்களைஉமக்கே படைத்திடுவேன்-2 படைத்திடுவேன் படைத்திடுவேன்பலியாய் படைத்திடுவேன்ஆராதனை செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்-புத்தியுள்ள 1.வானத்திற்கேறி இறங்கியவர்காற்றை கைப்பிடியால் அடக்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள 2.மாசற்ற இரத்தம் சிந்தியவர்மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள Buthiyulla AaradhanaiUmake Seidhiduven Baliyai SarirangalaiUmake Padaithiduven-2 Padaithiduven PadaithiduvenBaliyai PadaithiduvenAaradhanai SeidhiduvenButhiyulla AaradhanaiUmake Seidhiduven Buthiyulla AaradhanaiUmake Seidhiduven-Buthiyulla 1.Vaanathirkeri Irangiyavar Kaatrai

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai Read More »

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே இஸ்ரவேலின் பரிசுத்தரே என்னை மீட்க வந்த ராஜனே -2பிரயோஜனமானதை போதித்துநான் நடக்கும் பாதையை காட்டினீர் வாழ்நாளெல்லாம் உயர்த்திடுவேன் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் நான் எதிர்பார்க்கும் முடிவுகளை ஜெயமாக தருபவரேசாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தருபவரே துயரத்திற்கு பதிலாக ஆனந்த தைலத்தை தருபவரே – வாழ்நாளெல்லாம் உம் வஸ்திரத்தின் தொங்களினால் ஆலயத்தை நிரப்பினீரே – உங்க -2எங்களையும் நிரப்பிடுமே உங்களை போல மாற்றிடுமே – வாழ்நாளெல்லாம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்போம்

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே Read More »

அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola

அழகே அழகே உம்மைப்போல யாரும் – Azhagae Azhagae Ummai pola yarum அழகே அழகே-3உம்மைப்போல யாரும் இல்லையே-2 வாக்கில் நீர் வல்லவர்அறிவில் நீர் உயர்ந்தவர்அழகில் நீர் சிறந்தவர்உம்மைப்போல யாரும் இல்லையே-2 வர்ணிக்க வார்த்தை போதாதேவர்ணிக்க வார்த்தை இல்லையே-2 உங்க முகத்தை பார்க்கனும்உம்மை உற்று பார்க்கனும்உம் கண்களை கண்டுபிரமித்து போகனும்-2 என்னை கண்ட கண்கள் அதுஎப்போதும் நோக்கினதுஉந்தன் அழகில் வியந்துஎன்னை மறக்கனும் இயேசுவே இயேசுவே இயேசுவேஉம்மைப்போல யாரும் இல்லையே-2   Azhagae Azhagae – 3Ummai pola

அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola Read More »

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் – Ummai Allaal Ondrum seiyaen உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்உதவிடும் என் தெய்வமேஉந்தன் கையில் ஆயுதமாகஉபயோகியும் ஏசையா நேசரே உம் நேசம் போதும்இயேசுவே உம் பாசம் போதும்அன்பரே உம் மகிமை காணஆண்டவா நான் ஓடி வந்தேன் நீரே திராட்சை செடி நாங்கள் உம் கொடிகள்உம்மில் நிலைத்திருந்துமிகுந்த கனி கொடுப்போம் – நேசரே உம் நீரே நல்ல மேய்ப்பன் நான் உந்தன் ஆட்டு குட்டி உம் தோளில் தான் இருப்பேன் எங்கும்

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen Read More »

காற்றாக அசைவாடி -Kaatraga Asaivaadi

காற்றாக அசைவாடி என் சுவாசத்திலே உறவாடி மகிழ்ச்சிலே நான் பாடி துதிக்க செய்பவரே உம்மை பாட வைப்பவரே ஆவியானவரே ஆளுகை செய்பவரே -2ஆவியானவரே என்னை ஆளுகை செய்பவரே -2 சேற்றில் இருந்த என்னை தூக்கி அரவணைத்தீரே உள்ளங்கையில் என்னை அழகாய் வரைந்துருப்பீரே -2என் மேலை நினைவுகூர்ந்து உம் கிருபையை எனக்கு தந்தீர் -2 ஆதரிக்கின்ற சுகந்திர வாளர் நீரேஎன்னை என்றுமே தேற்றி நடத்துகின்றீரே -2எனக்காக சிலுவையில் மரித்து மரணத்தை ஜெய்தீரே எனக்காக சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்தீரே

காற்றாக அசைவாடி -Kaatraga Asaivaadi Read More »

மெய்யான ஒளியே -Meiyaana Ozhiyae

மெய்யான ஒளியே மெய்யான ஒளியேஎனக்குள் என்றும் வாசம் செய்யும் மெய்யான ஒளியே ஓ …. மெய்யான ஒளியே மெய்யான ஒளியேஎனக்காய் ஜீவ பலியான மெய்யான ஒளியே (2) 1)வெளிச்சம் போன என் வாழ்வில் உண்டான ஒளியே இருளை நீக்கி மாற்றம் தந்த பிரகாச ஒளியே ஒஹோஒ… வாழ்வின் அர்த்தம் புரிய செய்த உன்னத ஒளியே கவலை நீங்கி கழிப்பு தந்த மெய்யான ஒளியே 2)நம்பிக்கை இழந்த என்னில் தங்கிய ஒளியே புது பாதை ஒன்றை காட்டி தந்த

மெய்யான ஒளியே -Meiyaana Ozhiyae Read More »

உங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga Kaiya Pidichu Nadakanum

Lyrics உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே எனக்கொன்றும் குறையில்லப்பா உம்ம விட்டா யாரும் இல்லபா 1)மோசமான இவ்வுலகில் துணையென்றால் நீர் அல்லவோ நான் நடக்கும் போதும் கூடவே உறங்கும் போதும் கூடவே எந்நாளும் காக்குறீங்களே! 2) நேசித்தோர் என்னை வெறுத்தாலும் தோன்றும் முன்னே தெரிந்தவரே நான் உன் நிழலாய் இருக்கிறேன் உன்னை என்றும் நேசிப்பேன் என்று சொல்லி உயர்த்துறிங்களே

உங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga Kaiya Pidichu Nadakanum Read More »

என் ஜெபம் எல்லாம்- En Jebam Ellam

என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும்என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாதுவறண்ட நிலம் நீருற்றாய் மாறும்பெரும் மழை பொழிந்திடும் நேரம் இது-2 என் துதியெல்லாம் ஜெயமாக மாறும்மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர்பெற்றிடுவோம் விசுவாசத்தால்ஜெபித்ததையும் இழந்ததையும் இரட்டிப்பாக நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்மேலாய் மேலாய் நன்மை செய்வார்நான் வெட்கப்பட்ட நாட்களுக்குஈடாய் ஈடாய் நன்மை செய்வார் பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமேஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும்-2 இதுவரை நன்மை செய்தவர்இனிமேலா தீமை செய்வார் ?-4 நமக்காக யுத்தங்களை செய்பவர்சேனைகளின் தேவன் அவர் தோற்றதே

என் ஜெபம் எல்லாம்- En Jebam Ellam Read More »

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே -John Jebaraj

  D majநல்லவரே என் இயேசுவேநிகரில்லா என் நேசரே-2நீர் நல்லவர் என்று பாடஎன் ஆயுள் போதாதே-2-நல்லவரே 1.காணாத ஆட்டைப்போலபாவத்திலே தொலைந்திருந்தேனேபரலோகம் விட்டிறங்கிஎன்னை நீர் தேடி வந்தீர்-2 தோள் மீது சுமந்து செல்லும்நல் மேய்ப்பரே-நல்லவரே 2.கல்வாரி அன்பை கொண்டுஎனக்காய் ஜீவன் தந்துமூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தமெய் தேவனே-2 புது வாழ்வு எனக்களித்தஎன் நல்ல இரட்சகரே-நல்லவரே அல்லேலூயா அல்லேலூயா Nallavare En YesuveNigarilla En Nesarae-2Neer Nallavar Endru PaadaEn Aayul Pothaathae-2-Nallavare 1.Kaanaatha AattaippolaPavathilae TholaintjirunthaeneParalogam VittirangiEnnai Thedi Vantheer-2

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே -John Jebaraj Read More »

சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -SUTHANTHARIPAEN NAAN SUTHANTHARIPAEN

TAMIL LYRIC :சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்கர்த்தர் பண்ண வாக்குதத்தம் சுதந்தரிப்பேன்முறியடிப்பேன் நான் முறியடிப்பேன்எதிரியாம் சாத்தானை முறியடிப்பேன் – 2 எரிகோ கோட்டையோ செங்கடளோஎதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன்மரணமோ வியாதியோ வியாகுலமோஅவைகளை நான் தகர்த்திடுவேன் – 2 1.உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்வாய்காதே போகும் என்றாரே – 2உன்னை குற்ற படுத்திடும்நாவுகளை இனி மேற்கொள்ளுவாய் – 2 – எரிகோ 2. வெண்கள கதவுகள் உடைத்திடுவார்இருப்பு தாழ்பாளை முறித்திடுவார் – 2 அந்தகார பொக்கிஷத்தைஎனக்காக அவர் தந்திடுவார்- 2 – எரிகோ

சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -SUTHANTHARIPAEN NAAN SUTHANTHARIPAEN Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks