Ipad

Jeithu vittar – ஜெயித்து விட்டார்

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Lyricsஜெயித்து விட்டார் மரணத்தைவிழுங்கி விட்டார் சாவினைஎழுந்து விட்டார் ஜீவனோடே வென்று விட்டார் பாவத்தைகொன்று விட்டார் சாபத்தைஉயிர்த்து விட்டார் என்றென்றுமே கொண்டாடுவோம் கொண்டாடுவோம்உயிருடன் எழுந்தவரை கொண்டாடுவோம் ஒடித்து விட்டார் சாவின் கூர்ஜெயித்து விட்டார் நரகத்தைமுடித்துவிட்டார் கிரியைதனைதந்து விட்டார் ரட்சிப்பைசென்று விட்டார் பரலோகம்அமர்ந்து விட்டார் தேவனோடே ஆர்ப்பரித்து ஆடுவோம்மகிழ்ச்சியோடே பாடுவோம்இயேசு என்றும் ஜீவிக்கிறார்எங்கும் சொல்வோம் நற்செய்திகொண்டு செல்வோம் சுவிசேஷம்இயேசு நாமம் போற்றிடுவோம் —Easter song in Tamil ஜெயித்து விட்டார் – Jaithuvitaar […]

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Read More »

Tharuvadhan porulai – தருவதன் பொருளை

Tharuvadhan porulai – தருவதன் பொருளை *காணிக்கை**பல்லவி* தருவதன் பொருளை உலகினிலேதினமும் சொல்லும் பலியினிலேஉம்மையே தருகின்ற இறைவா என்னையே தருகின்றேன் உமக்கு -2 *சரணம்1*எல்லோரும் ஒன்றாக உம் பாதம் நன்றாக உறவாடும் இந்நேரமே பலிபீடம் நானும் வந்தேன் என் வாழ்வை பலியாக்குவேன் -2மாறாத அன்பாலே எனை என்றும் கண்பாருமே -2 *சரணம் 2*உலகோரும் இந்நாளே உம் மீட்பைக் கண்ணாலே பார்த்திடும் இந்நேரமே உம் சித்தம் *நிறைவேற்றுவேன்* பிறரன்புப் பணியாற்றுவேன்-2 தேயாத நிலவாகவே எனை என்றும் நான் தருவேன்

Tharuvadhan porulai – தருவதன் பொருளை Read More »

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார்

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார் உயிர்த்தார் உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் வென்றார் வென்றார் இறப்பை வென்றார் – 2அவர் உயிருடன் இருக்கின்றார் என்றுமே வாழ்கின்றார் உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம் அல்லேலூயா- 8 1.மரியாள் கல்லறை வந்தபோதுஒளியின் தூதர் அவரிடம் சொன்னார் இயேசு உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு சீடர்கள் ஒன்றாய் இருந்த வேளை மரியாள் அவர்களிடம் மகிழ்ந்து சொன்னார் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம்

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார் Read More »

yezhundhaare – எழுந்தாரே

yezhundhaare – எழுந்தாரே எழுந்தாரே, மரணத்தின் கூரை வென்றுஎழுந்தாரே – இயேசுஎழுந்தாரே, மரணத்தின் கூரை வென்றுஎழுந்தாரே பரம பிதா குமாரன் பரிசுத்த ஆவியால்மகிமையின் ரூபமாய் எழுந்தாரே வெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரேவெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரே கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே 1. பாடுகள் அடைந்தும் சிலுவை மரணம் அடைந்தும்வசனத்தின் படியே மீண்டும் எழுந்தார் வெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரேவெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரே கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!கிறிஸ்து எழுந்தார்,

yezhundhaare – எழுந்தாரே Read More »

ஆவியானவரே பரலோகப்பிதாவே – Aaviyanavare Paraloga pithavae

ஆவியானவரே, பரலோகப்பிதாவே, எந்தன் அன்பு நேசரே உம்மை ஆராதிப்பேன் ஆராதனை(2) ஆவியிலே உமக்கு ஆராதனை ஆராதனை(2) உண்மையிலே உமக்கு ஆராதனை (2) 1. என்னை அழைத்தவர் நீரே, என்னை நடத்திச் செல்வீரே (உம்) அன்பின் ஆவியால் தினம் நிரப்புகின்றீரே (ஆராதனை ….) 2. பெலவீன நேரங்களில் என் பெலனாய் வந்தீரே சுகவீன நேரங்களில் என் சுகமாய் மாறினீரே (ஆராதனை ….) 3. சோர்ந்திடும் நேரமெல்லாம் என்னை தூக்கி சுமந்தீரே தடுமாறும் நேரங்களில் என்னை தாங்கிக்கொண்டீரே (ஆராதனை ….)

ஆவியானவரே பரலோகப்பிதாவே – Aaviyanavare Paraloga pithavae Read More »

என் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் – En Ovvoru Sottu Kanneerukkum

என் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் பதிலுண்டு அதை பெற்று, பெற்று அனுபவிக்க பெலனுண்டு நான் திடன் கொள்வேன், நான் பெலன் கொள்வேன் என் புலம்பலை ஆனந்த களிப்பாய் மாற்றிடுவார் 1. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம் என் கண்ணீரைக் காண்பாரோ என்று யோசித்தேன் ஆனால் உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்துள்ள கர்த்தர் உன் கண்ணீரை காண்கிறேன் என்று சொன்னாரே (என் ஒவ்வொரு சொட்டு ..) 2. சோதனையில் சோர்ந்து போய் அமிழ்ந்து போகையில் எல்லாமே முடிந்ததோ என்று யோசித்தேன்

என் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் – En Ovvoru Sottu Kanneerukkum Read More »

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் – Abizehium Ennai Anal Mootum

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் ஆவியினால் என்னை நிரப்பிவிடும் ஆர்ப்பரித்து துதித்திட வல்லமையால் நிரம்பிட அக்கினியின் அபிஷேகம் ஊற்றிடுமே 1. எரிகோ மதில்கள் தகர்க்கப்பட யெசபேலின் ஆவிகள் கட்டப்பட எதிரியின் சேனையை கலக்கிடவே யெகோவா தேவனே எழுந்தருள்வீர் (அபிஷேகியும் … ) 2. எலியாக்கள் எழும்பி வரவேண்டுமே சவால் விட்டு தேசத்தை சந்திக்கவே இயேசுவின் நாமம் மகிமைப்பட யெகோவா தேவனே எழுந்தருள்வீர் (அபிஷேகியும் … ) 3. மரித்தவர் உயிர் பெற்று எழுந்திடவே சத்தியத்தின் சாட்சியாய் மாறிடவே

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் – Abizehium Ennai Anal Mootum Read More »

நான் ஜெயிக்க பிறந்தவன் – Naan Jeykka Piranthavan

நான் ஜெயிக்க பிறந்தவன் ஆளப்பிறந்தவன் ஆசீர்வாத வாய்க்கால்தான் என்னைக்கொண்டு தேவன் பெரிய காரியம் செய்திடுவார் 1. கிறிஸ்துவோடு ஆளுகை செய்ய அழைக்கப்பட்ட மனிதன் நான் தேசத்தை ஆள்வேன் சமாதான கொடியை உலகமெங்கும் வீசச்செய்வேன் (நான் ஜெயிக்க…) 2. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே ஆசீர்வதிக்கப்பட்டவன் நான் உலகத்தை ஜெயிப்பேன் சாத்தானை மிதிப்பேன் கர்த்தரின் சொத்துக்கு பங்காளி நான்                      (நான் ஜெயிக்க…) 3. எனக்கு எதிராய்

நான் ஜெயிக்க பிறந்தவன் – Naan Jeykka Piranthavan Read More »

உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu

உம் வார்த்தைகள் மேலானதுஉம் வல்லமை மேலானதுஉம் திரு இரத்தம் மேலானதுஉம் சமூகமே மேலானதுஉம் வார்த்தைகள் மேலானதுஉம் வல்லமை மேலானதுஅல்லேலூயா (8) Um Vaarthaigal MelaanathuUm Vallamai MelaanathuUm Thiru Ratham MelaanathuUm Samoogame MelaanathuUm Vaarthaigal MelaanathuUm Vallamai MelaanathuHallelujah (8) உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu

உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu Read More »

தடுமாறும் நேரங்களில் – ThaduMaarum Nearangalil

தடுமாறும் நேரங்களில்தாங்கியே நடத்திடுவார்தள்ளாடும் நேரத்திலும்தயவோடு நடத்திச்செல்வார் இயேசு நல்லவர், இயேசு பரிசுத்தர்இயேசு பெரியவர், இயேசு மேலானவர் 1. சோதனைகள் வந்தாலும்,வேதனைகள் வந்தாலும்சாத்தானின் கூட்டம்என்னை சூழ்ந்திட்டாலும்எரிகோவை தகர்த்தவர் என்னோடு உண்டுஎல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்(இயேசு நல்லவர் …) 2. கோரப்புயல் வீசினாலும்படகினைக் கவிழ்த்தாலும்ஆழியிலே ஜலம் பொங்கினாலும்அவைகளை அதட்டிடும் தேவன் என்னோடுஅடக்கிடுவார் ஆசீர்வதித்திடுவார்(இயேசு நல்லவர் …) 3. பிள்ளைகள் என்னை மறந்தாலும் உற்றார் என்னை வெறுத்தாலும்நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்அன்போடு நேசிக்கும் இயேசு என்னோடுகலக்கமுமில்லை பயமில்லையே(இயேசு நல்லவர் …) தடுமாறும் நேரங்களில் –

தடுமாறும் நேரங்களில் – ThaduMaarum Nearangalil Read More »

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae உயிரோடு எழுந்த இயேசுவேநான் வாழுவேன் உமக்காகவேநீர் ஒருவரே ஆண்டவர்நீர் ஒருவரே ரட்சகர் என்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சர்வ வல்லவரேஎன்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சமாதான காரனரே அல்லேலுயா 4 1. மரித்து போன அந்த லாசாருஅன்று தேடியே இயேசு வந்தீரேஉங்கள் வாயின் வார்த்தையால்அங்கு ஜீவன் வந்தது 2. சிலுவையின் அந்த போரிலேஇயேசு நீரே மரித்து போனீரேஆனால் உயிரோடு எழுந்தீரேஅந்த எதிரியை ஜெயித்தீரே Uyiroadu Ezhundha YaesuvaeNaan Vaazhuvaen UmakkaagavaeNeer

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae Read More »

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean

ஒரு வரம் நான் கேட்கின்றேன்திருப்பதம் நான் பணிகின்றேன்மனிதனாக முழு மனிதனாகவாழும் வரம் நான் கேட்கின்றேன் 1. நிறையுண்டு என்னில் குறையுண்டுநிலவின் ஒளியிலும் இருளுண்டுபுகழுண்டு என்றும் இகழ்வுண்டு இமய உயர்விலும் தாழ்வுண்டுமாற்ற இயல்வதை மாற்றவும் அதற்குமேல் அதை ஏற்கவும்உனது அருள்தந்து மனித நிலைநின்று வாழ வரம் தருவாய் 2. உறவுண்டு அதில் உயர்வுண்டுஇணைந்த தோள்களில் உரமுண்டுஇல்லமுண்டு சுற்றம் நட்புமுண்டுஇதழ்கள் இணைந்தால் மலருண்டுமகிழ்வாரோடு நான் மகிழவும்வருந்துவாருடன் வருந்தவும்உனது அருள் தந்து மனித நிலை நின்று வாழ வரம் தருவாய்  

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version