Hephzibah Renjith

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும் (ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்) x 2(பலகோடி நன்மைக்காய் உம் துதி பாடத் தான்அடியேனுக்கமையுமோ ஆண்டவரே) x 2ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும். 1. (ஒரு கைக்குழந்தையாய் பிறந்திட்ட நாள் முதல்திருக்கரம் தன்னிலே காத்தவர் நீர்) x 2.(பதறாமல், தளராமல் கைவிரல் நுனியினால்கரம் பிடித்தென்னை […]

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam Read More »

Yesuvilen Thozane Kande – Hephzibah Renjith

Yeshuvil en thozhane kandenEnikellam ayavanePathinayirangalil ettam sundharaneSharonin panineer pushpamAvane najan kandethiyePathinayirangalil ettam sundharane Thumpam dhukangalathilaaswasam nalkunnonen bharamellam chumakam ennettathalSharonin panineer pushpamAvane najan kandethiyePathinayirangalil ettam sundharane Lokarellam kaivedinjalumShokdhanakal eriyalumYeshu rekshakanen thangum thanalumaiAvan enne marakukilla mrithyuvilum kaividillaAvanishtam njan cheithennum jeevikum Mahimayin kireedam choodiAvan mukham njan dharsichidumAngu jeevante nadhi kavinjozhukidumeSharonin panineer pushpamAvane najan kandethiyePathinayirangalil ettam sundharan

Yesuvilen Thozane Kande – Hephzibah Renjith Read More »

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு – Christmas christmas vanthachu

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சுநியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு-2பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும்மனசுக்குள் கொண்டாட்டம் வந்தாச்சு – எங்க Happy Happy Christmas Merry Merry ChristmasHappy Happy Christmas Merry Merry Christmas-2 1 ) எங்களைப் போல இயேசுவும் குழந்தை இயேசுவைத் போற்றி பாடுவோம் கவிதை – லாலா லாலா லா லா லா லா லாலா லாலா லா லா லா லா பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை இயேசுவைத் தவிர இன்பமில்லை – எங்கள்

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு – Christmas christmas vanthachu Read More »

EN UYIRANA YESU COVER | HEPHZIBAH SUSAN RENJITH | TAMIL CHRISTIAN DEVOTIONAL

Song Lyrics : என் உயிரான உயிரானஉயிரான இயேசுஎன் உயிரான இயேசுஎன் உயிரோடு கலந்தீர்-என்உயிரே நான் உம்மைதுதிப்பேன் 1.உம் வசனம் எனக்குஉணவாகும்உடலுக்கெல்லாம் அதுமருந்தாகும் இரவும் பகலுமையா உந்தன்வசனம் தியானிக்கிறேன 2.உலகமெல்லாம் மறக்குதையாஉணர்வெல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலேஇயேசையாஉம் அன்பை ருசிக்கையிலே-ராஜா

EN UYIRANA YESU COVER | HEPHZIBAH SUSAN RENJITH | TAMIL CHRISTIAN DEVOTIONAL Read More »

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே – Vakkuthathangal Ennil Niraiveruthae

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதேகளஞ்சியங்கள் அது வழிந்தோடுதே-2சத்துரு முன்னே பந்தி அமைத்துஎன்னை உயர்த்துகிறார்-2 யெகோவா ராஃப்பா யோமாய்என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசுயெகோவா ராஃப்பா யோமாய்பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு 1.வாக்குத்தத்தம் என்னில் நிறைவேறுதேஉரிமை உள்ளவனாய் மாறினதால்-2எனக்கெதிராய் வரும் ஆயுதமோபலிக்காது பலிக்காது பலிக்காது-2 யெகோவா ராஃப்பா யோமாய்என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசுயெகோவா ராஃப்பா யோமாய்பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு 2.பரிசுத்த அழைப்பினால் என்னை அழைத்தார்எந்தனின் திறமைகள் ஒன்றும் இல்லை-2தீமைக்கீடாய் ஒன்றும் நடப்பதில்லைஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை-2 யெகோவா ராஃப்பா

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே – Vakkuthathangal Ennil Niraiveruthae Read More »

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவேசுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்ட முல்லை வாழணுமே மலரணுமே வாய்ப்பு தாருமே துள்ளி குதித்து விளையாடும் மானை போலவே பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே – 2 இறைவன் அம்மா அப்பா தம்பி தங்கை யாருமில்லையேஅன்பு கூற நல்லதொரு இதயம் வேண்டுமே – 2 இறைவன் சின்ன மனசு காணுகின்ற கனவு பலிக்கவே எழுத்தறிவு

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song Read More »

Thuthiku paathirar neerae thuya aaviye vaarume lyrics

துதிக்கு பாத்திரர் நீரே துதியில் வாசம் செய்பவரே என்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரே இன்று எங்கள் மத்திலே நீர் இரங்கி வாருமே என்னில் வாருமே…. ஆவியே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே உலகம்மெல்லாம் மறக்கனுமே உம்மோடு நான் பேசனுமே – 2 கடும் காற்றைபோல துன்பங்கள் வந்தாலும் கடும் காற்றைபோல சோதனைகள் வந்தாலும் நான் விலாமல் இருக்க நான் நிலைத்து நிற்க்க

Thuthiku paathirar neerae thuya aaviye vaarume lyrics Read More »

Um Azhagaana Kangal ennai kandathaalae உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே

Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. Yaarum ariyaatha ennai Nantraai arinthu thaedi vantha nalla naesarae யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே Thooki eriyappatta ennai Vaendumentu solli Saerththu konda nalla naesarae தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக்

Um Azhagaana Kangal ennai kandathaalae உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version