Hannah John

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்அவர் மரணத்தையே ஜெயித்தெழுந்தார்மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்மண்ணுலகை மீட்க ஜெயித்தெழுந்தார் எந்தன் பாவம் சாபம் போக்கிவிட்டார்எந்தன் பயத்தை முற்றும் நீக்கிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் எந்தன் வாதை நோய்கள் நீக்கிவிட்டார்எந்தன் கலக்கம் கண்ணீர் போக்கிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் எந்தன் தோல்வியை ஜெயமாய் மாற்றிவிட்டார்எந்தன் குறைவை நிறைவாய் மாற்றிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் En yesu raajan […]

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் Read More »

எனக்கொருவர் இருக்கின்றார் – Enakkoruvar Irukkindraar

எனக்கொருவர் இருக்கின்றார் – அவர்என்னையும் நேசிக்கிறார்காட்டினிலே அலைந்த என்னைகருணையாய் தேடுகின்றார்அவர் தாம் இயேசு; அவர் தாம் இயேசுஅவர் தாம் இயேசு; அவரிடம் பேசு – 2 கானகத்து ஆட்டினைப் போல்வழிதப்பித் திரிந்தேனேமேய்ப்பன் அவர் தேடி வந்துஎன்னையும் ஏற்றுக் கொண்டார் – அவர் தாம் கடும் புயலும் பெருங்காற்றும்மோதியே தாக்கினாலும்அலைகடல் மேல் நடந்தவரின்கரம் எனக்காதரவே – அவர் தாம் என்னை அவர் தெரிந்ததினால்மன்னரை அறிந்தேனேபரத்தில் என்னை சேர்த்திடுவார்பரிசுத்தம் அடைந்திடுவேன் – அவர் தாம் மேகங்கள் மேல் அவர் வருகைவேகமாய்

எனக்கொருவர் இருக்கின்றார் – Enakkoruvar Irukkindraar Read More »

எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi seivaar

எபினேசர் இனியும் உதவி செய்வார் எல்ரோயி என்னை கண்டிடுவார் அலேலுயா – (4) யெகோவா ரபாஹ் பெலன் சுகம் தந்திடுவார்யெகோவா தேவன் என்னை நடத்தி செல்வார் அலேலுயா – (4) யெகோவா ஷம்மாதுணையாய் உடனிருப்பார் யெகோவா நிசி ஜெயத்தை தந்திடுவார்அலேலுயா – (4) யெகோவா ரூவா மேய்ப்பராய் நடத்தி செல்வார் யெகோவா ஷாலோம் சமாதானம் தந்திடுவார்அலேலுயா – (4)

எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi seivaar Read More »

ஜெபமே என் வாழ்வில் – Jebamey En Vazhvil song lyrics

ஜெபமே என் வாழ்வில் செயலாக மாறஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமேஜெபமின்றியே ஜெயமில்லையேஜெப சிந்தை எனில் தாருமே 1. இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்பொறுமையுடன் காத்திருந்தேபோராடி ஜெபித்திடவே 2. எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்உபவாசம் எனில் தாருமே

ஜெபமே என் வாழ்வில் – Jebamey En Vazhvil song lyrics Read More »

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் – Jebamae Jeyam Jebam Jeyam song lyrics

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபம் ஜெயம்ஜெபித்திடு ஜெபித்திட ஜெயம் வருமே -2ஜெபம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4 சத்துரு கோட்டையை தகர்த்திடவே நம்ஜெபமே பேராயுதம்நித்திய வழியில் வெற்றி சிறந்திட ஜெபமே போராயுதம் -2போராயுதம், பேராயுதம், ஜெபமே சர்வாயுதம்-2ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபம் ஜெயம்ஜெபித்திடு ஜெபித்திட ஜெயம் வருமே -2ஜெபம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4 அக்கினி சூளையில் அவியாமல் காத்து அனுதின ஜெப ஜீவியம் ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட ஜெபமே பேராயுதம் போராயுதம்,

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் – Jebamae Jeyam Jebam Jeyam song lyrics Read More »

கோர குருசின் பாடுகள் – kora kurusin padugal SONG LYRICS

1.கோர குருசின் பாடுகள் எனக்காக கோரமான பாவியாம் எனக்காககாயங்கள் ஏற்றீரே எனக்காககடைசி சொட்டு ரத்தமும் எனக்காக இந்த மா நேசத்தை உதறியே தள்ளினேன் நாதரே இணைத்தீரே உம்முடன் உம்மை போல் என்னையும் மாற்றவே 2.பாவியான என்னையும் மீட்கவேபாரமான சிலுவையை சுமந்தீரே பாசத்தால் பட்சமாய் அணைத்தீரே பாதகன் என்னையும் மீட்டீரே 3.உலகத்தின் போக்கிலே ஜீவித்தேன் உன்னதர் அன்பினை தள்ளினேன் உருக்கமாய் இறங்கியே மீட்டீரே உன்னதா உம்மை போல் யாருண்டு

கோர குருசின் பாடுகள் – kora kurusin padugal SONG LYRICS Read More »

Ullankaiyile ennai varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் song lyrics

உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் தாயின் கருவிலே என்னை கண்டவர்எந்தன் சொந்தமே என்று சொன்னவர் கைவிடாமல் என்னை என்றும் காப்பவர் போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே 1.சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் மாராவை போல வாழ்க்கை கசந்தாலும் மதுரமாய் மாற்ற நீர் வல்லவர் சோர்ந்திடாமல் உம்மை நம்பி பின் செல்வேன் போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே 2. செங்கடலை போல் தடைகள் வந்தாலும் எரிகோவின் மதில் முன் நின்றாலும் அற்புதத்தின் தேவன் என்னோடிருப்பதால் தடைகளை தகர்த்தெறிந்து

Ullankaiyile ennai varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் song lyrics Read More »

வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai Arul Niraive vaarum

வல்லமை அருள் நிறைவே வாரும் பின்மாரி பொழிந்திடுமே தேவ ஆவியே தாகம் தீருமே வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே சரணங்கள் 1. புது எண்ணெய் அபிஷேகம் புதுபெலன் அளித்திடுமே நவமொழியால் துதித்திடவே வல்லமை அளித்திடுமே – வல்லமை 2. சத்திய ஆவியே நீர் நித்தமும் நடத்திடுமே முத்திரையாய் அபிஷேகியும் ஆவியின் அச்சாரமாய் – வல்லமை 3. அக்கினி அபிஷேகம் நுகத்தினை முறித்திடுமே சத்துருவை ஜெயித்திடவே சத்துவம் அளித்திடுமே – வல்லமை 4. தூய நல் ஆவிதனை துக்கமும்

வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai Arul Niraive vaarum Read More »

அபிஷேகத்தால் அனல் மூட்டிடும் – Abishegathaal Anal Moottidum

Abishegathaal Anal Moottidum Song Lyrics in Tamil அபிஷேகத்தால், அனல் மூட்டிடும்,அபிஷேக நாதரே-2புது எண்ணையால் என்னை, அபிஷேகியும்புது பெலத்தால் என்னை, நிரப்பி விடும்-2பாத்திரம் நிரம்பி வழியட்டுமே-2..அபிஷேகத்தால், உன்னத ஆவியை ஊற்றிடுமே, ஊக்கமாய் ஜெபித்திடவே-2உயிர்ப்பியும் நாதா என்னையும் இன்றே, உமக்காய் வாழ்ந்திடவே-2.அபிஷேகத்தால்,.. ஆவியின் வரங்களை தந்திடுமே, அரண்களை முறித்திடவே-2அபிஷேகியும் என்னை அனலாக்கிடும், உமக்காய் வாழ்ந்திடவே -2 அபிஷேகத்தால்

அபிஷேகத்தால் அனல் மூட்டிடும் – Abishegathaal Anal Moottidum Read More »

என் கர்த்தர் எந்தன் தேவைகளை – En Karthar Enthan Devaikalai

என் கர்த்தர் எந்தன் தேவைகளை விசாரிப்பவர்என்றும் என்னை மறந்திடாமல் ஆதரிப்பவர் -2அவர் எந்தன் பெலனும் அரனுமானவர்கர்த்தர் என்னை தப்புவிப்பவர்-2 என்னை தேடி வந்து நித்தம் அவர் நடத்திடுவார்தகப்பனை போல் தோள்களிலே சுமந்து தேற்றுவார் -2பெற்றதாம் நன்மைகளை எண்ணி எண்ணியேபேரன்பு கொண்டு நான் என்றும் பாடுவேன்-2-என் கர்த்தர் என்னை பெயர் சொல்லி கூப்பிட்டவர் நித்தம் நடத்துவார்என்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவர் -2 அனுதினமும் புது பெலனை தந்து நடத்துவார்என்னை நிர்மூலமாவாமல் காத்திடுவார்-2- என் கர்த்தர்

என் கர்த்தர் எந்தன் தேவைகளை – En Karthar Enthan Devaikalai Read More »

Thayin karuvil Kandavarae – தாயின் கருவில் கண்டவரே

தாயின் கருவில் கண்டவரே என்னை பேர் சொல்லி அழைத்தவரேஅன்பு தேவன் நீர் தானையா உலகம் தோன்றுமுன்னே உயிர்கள் பிறக்கும் முன்னே என்னை அறிந்து கொண்டவர் நீர் தானையா தெரிந்து கொண்டவர் நீர் தானையா அறிந்து கொண்டவர் நீர் தானையா வல்லமை தேவன் நீர் தானையா வரங்களின் மன்னவன் நீர் தானையா பரிசுத்த தேவன் நீர் தானையா பரலோக தேவன் நீர் தானையா அற்புத தேவன் நீர் தானையாஅதிசய மாணவர் நீர் தானையாவார்த்தையாய் இருப்பவர் நீர் தானையாவருவேன் என்றவர்

Thayin karuvil Kandavarae – தாயின் கருவில் கண்டவரே Read More »

Ummodu selavidum Ovvoru Nimidamum – உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்

உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்வீணாக போகாதையா – என்னைபெலவானாய் மாற்றுதையா ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம்ஆகாயம் கொண்டு செல்லுதே வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரேஎன்று பணிகிறார்களே பூமியிலேமண்ணான நான் – உம் நாமம்வாழ்கவென்று தொழுகிறேனையா தாயனவள் தன் பாலனை மறந்தாலும்என்னை மறவாதவர்தகப்பனைப் போல் இரக்கமுள்ளபரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா என் இயேசுவே உம் ஆவியால்ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையாஉலகத்திலே உமக்காக நான் உயிருள்ளநாள் வரையில் உழைக்கணுமையா

Ummodu selavidum Ovvoru Nimidamum – உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks